Showing posts with label பரங்கியர். Show all posts
Showing posts with label பரங்கியர். Show all posts

Sunday, September 3, 2017

பாரதக் கல்வி எனும் அழகிய மரம்

உலகக் கொள்ளையர்களான வெள்ளையர்களால் விளைந்த இன்னொரு நல் விளைவு! 😛

ரிஷி வர்ஷாவிலிருந்து (இன்றைய ரஷ்யா) வந்த ஆரியக் காட்டுமிராண்டிகள், வடக்கிலிருந்து வந்த சமண பெளத்த மொட்டைகள், முகம்மதியக் காட்டுமிராண்டிகள் என இத்தனை படையெடுப்புகளுக்குப் பின்னரும், பரங்கியர்கள் வரும் போது கல்வி இவ்வளவு சிறப்பாக இருந்துள்ளது. இதற்கும், இதே பரங்கியர்களே பதிவும் செய்திருக்கிறார்கள், "எங்கு பார்த்தாலும் பஞ்சம், பட்டினி, பிணியாளர்கள், பிச்சைக்காரர்கள்" என்று! 😑 அன்பு மார்க்கத்தினரின் அன்பானத் தொல்லைகளால் ஏற்பட்டிருந்த விளைவுகள் அவை. 😝 அந்நிலையிலும் நமது கல்வி கட்டமைப்பு பாராட்டத்தக்கதெனில் மேற்சொன்ன படையெடுப்புகளுக்கு முன்னர் அது எவ்வாறு இருந்திருக்கும்? 🤔

இணைப்புக் கட்டுரையின் இறுதியில் கோடிட்டுக் காட்டப்பட்டதைப் போல் இருந்திருக்கும்: "உலகின் எந்தக் கலாச்சாரத்திடமும் எதையும் பெற்றுக் கொள்ளாமல், உலகிற்கு, குறிப்பாக ஆசியாவுக்கு, தன் வளமான சிந்தனைகளை பாரதம் வழங்கிய காலகட்டமே அது."!! 👏👌💪

எனக்கென்னவோ, "கல்வி எனும் அழகிய மரத்தை பரங்கியர்கள் வேரோடு பிடுங்கி எறிந்தனர்" என்ற தரம்பாலின் வாக்கியத்தைத் தான் வரலாறு படைத்த அவதார் திரைப்படத்தில் இயக்குனர் ஜேம்ஸ்  கேமரூண் உருவகப்படுத்தியுள்ளார் என்று தோன்றுகிறது. 😎

(இணைப்புகள்: #ஸ்ரீராமகிருஷ்ண #விஜயம், புரட்டாசி - செப்டம்பர் 2017)

Saturday, February 4, 2017

ஜல்லிக்கட்டுப் போராட்டம் உணர்த்தும் உண்மைகள்

இணைப்புக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். *அருமையாக செதுக்கியிருக்கிறார் அதன் ஆசிரியர் திருமதி. கிரிஜா!* 👌 அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். 🙏

இதற்கு பாப் தலைகளும், ஃபிரான்சு தாடிகளும் (மேதாவித் தனத்தின் அடையாளங்கள்) என்ன பதில்  கொடுக்கப்போகின்றன? 🤔😁

ஊரை அடித்து உலையில் போட்டும், துரை சொல்லும் இடத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வாய் பொத்தி நிற்கும் கருங்காலி அரசியல்(வி)யாதிகளை வைத்துக் கொண்டும், "என்ன ஆனாலும், வெள்ளக்காரன் எங்க தேவர்களாக்கும்" என்னும் பரங்கி மதத்தினரை வைத்துக் கொண்டும், இன்னும் பல துரோகிகளை உடன் வைத்துக் கொண்டும் என்ன செய்து விட முடியும் நம்மால்? 😑

என்னைப் பொறுத்தவரை இன்று நாம் காணும் அனைத்து அவலங்களுக்கும் மூன்றே தீர்வுகள்:

💥 பரங்கியரின் மொழி, கல்வி, உணவு, மதம், வாழ்க்கை என அனைத்தையும் தூக்கி எறிய வேண்டும்.

💥 ஒரு இனத்தை அதன் இனமே ஆளவேண்டும். அப்போது தான் அவ்வினத்தின் அடையாளங்கள், அறிவுப் பொக்கிஷங்கள் காப்பாற்றப்படும்.

💥 இயற்கைச் சார்ந்த சுயசார்பு வாழ்க்கை முறை. பிறக்கும் ஒவ்வொர் மனிதனும் தன் காலிலேயே நிற்க வேண்டும். தனது உணவை, உடையைத் தானே உருவாக்க வேண்டும். தனது கழிவைத் தானே கையாளவேண்டும்.

(ஏலே கோவாலு, கனவு கண்டது போதும். எந்திரிடா! பக்கத்து ஏ.டி.எம்.முல பணம் நெரப்பியிருக்காங்களாம். சீக்கிரம் போடா. 😂😂😂)

🌸🏵🌹💮🌺🌷🌼

*#தீ #மிதித்தல் பற்றி...*

"தீ மிதிப்பது காட்டுமிராண்டித்தனம்" என்னும் #பரங்கியர் (பரங்கி மதத் தேவர்கள்) அமெரிக்காவில் இதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி பல கோடிகளை அள்ளுகின்றனர். இதைப் பற்றி ஒரு இடுகையே எழுதியுள்ளேன் (https://plus.google.com/+SaravananG_Enum_Dhasaman/posts/QXVH2DvPLJa) வேப்பிலை ஆடை உடுத்தி, கையில் தீச்சட்டி ஏந்தி, "#செல்லாத்தா செல்ல *மரியாளாத்தா*... எங்கள் சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா" என்று பாடுவது அவர்களது அடுத்த இலக்கு. 😛😜😝

(இணைப்பு: தினமலர் - சென்னை - 04/02/2017)

Sunday, July 31, 2016

பரங்கியர்களுக்கு ஏன் காளிதேவியின் மேல் இவ்வளவு அக்கறை? 😕


(தினமலர் - சென்னை - 03/07/2016)

💥 முதலில் பெரிய கருங்காலிகளை தேவையான இடங்களில் (அரசாங்கம், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்) உட்கார வைத்துவிடவேண்டும்.

💥 அடுத்து, சிறிய கருங்காலிகளை வைத்து யாரும் அறியாதவாறு, இவர்களுக்கு ஏற்றவாறு (அதாவது, "இந்து சமயத்தை, கலாச்சாரத்தை, வரலாற்றை அழிக்கவேண்டும்" என்ற குறிக்கோளுக்கு ஏற்றவாறு) ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதவைக்கவேண்டும்.

💥 அடுத்து, பெரிய கருங்காலிகள் அந்தக் கட்டுரைகளை ஏற்று, அங்கீகரித்து பதிப்பிக்கவேண்டும்.

💥 பின்னர், அவற்றை உலகின் முக்கியமான பகுதிகளில், முக்கியமான கல்வியாளர்களின், சிந்தனையாளர்களின் (அதாவது, பரங்கிநாடுகளில் அமர்ந்து கொண்டு மற்ற நாடுகளை, கலாச்சாரங்களை, சமயங்களை எவ்வாறு அவர்களைக் கொண்டே சிதைக்கலாம், அழிக்கலாம் என்று சிந்திக்கும் மேதாவி பரங்கியர்களின்) பார்வையில் படும்படி ஏற்பாடு செய்யவேண்டும்.

💥 அந்த கல்விமான்கள், சிந்தனையாளர்கள், மேதாவிகள் அவற்றை போற்றிப் புகழவேண்டும்.

💥 அடுத்து, பன்றி டோனிகர் என்பது போன்ற "அமெரிக்க வாழ் இந்தியலாளரை" வைத்து புத்தகம் எழுத வேண்டும். 😛

💥 அடுத்து, அந்தப் புத்தகங்களை "த சிண்டு" போன்ற தேசிய வேசி ஊடகங்களை வைத்து விமர்சிக்க ("புகழ") வேண்டும். 😜

💥 அடுத்து, அந்தப் பன்றி டோனிகரின் புத்தகத்தை தமிழாக்கம் செய்யவேண்டும். அதை "த தமிழ் சிண்டு" போன்ற மாநில வேசி ஊடகங்களை வைத்து விமர்சிக்க ("புகழ") வேண்டும். 😝

💥 அடுத்து, இதை வைத்து மற்ற வேசி ஊடகங்கள் வழியாக "இதெல்லாம் சரி போலிருக்கிறது" என்ற மாயையை / சலசலப்பை ஏற்படுத்தவேண்டும்.

அப்புறமென்ன? சட்ட திட்டங்கள் மாறும், இடஒதுக்கீடு மாறும், புது கருங்காலிகள் சேர்வர், .... 😠

மேலோட்டமாகப் பார்த்தால், நமது சமயத்தை அளித்துவிட்டு அவர்களது மதத்தை பரப்புவதாகத் தோன்றும். ஆனால், அவர்களது உண்மையான திட்டம் நம்மை ஆட்டு மந்தைகளாக்குவது தான். அவர்கள் அசையச் சொன்னால் நாம் அசைய வேண்டும். எதை வாங்கச் சொல்கிறார்களோ அதை வாங்க வேண்டும். யாரை அவர்கள் ஆட்சியில் அமரவைக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு நாம் ஓட்டுப் போடவேண்டும். "இன்று 1 கோடி மேகி குப்பை தயாரித்து விற்கப்பட வேண்டும்" என்று பரங்கியர்கள் ஆணையிட்டால்,
நாமே தயாரித்து,
நாமே விற்று,
நாமே வாங்கிச் சாப்பிட்டு,
நாமே அவனது ஆங்கில மருத்துவரிடம் சென்று,
நாமே அவனது ஆங்கில மருந்துகளை வாங்கி உண்டு, ஏற்படும் பக்க விளைவுகளை சரி செய்து கொண்டு ஓரளவு பணம் சேர்ந்தவுடன்,
நாமே அவர்களது நாடுகளுக்குச் சுற்றுலா சென்று, சம்பாதித்தை அவர்கள் நாட்டிலேயே தீர்த்துவிட்டு ...
மீண்டும் 1 கோடி மேகி குப்பை தயாரிக்க ஆணை வராதா என ஏங்கி ...

புரிந்திருக்கும் என நினைக்கிறேன். 😉

நமக்கு நமதைப் பற்றிய சரியான அறிவு இல்லாததாலேயே பரங்கிகளால் இவ்வளவு தூரம் ரோடு போட முடிந்திருக்கிறது. ஆகையால், காளிதேவியைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

காளி - காளம் - கருமை - கருப்பு ("காத்து கருப்பு"-ல் உள்ள கருப்பு).

(இவரை சிவனின் அம்சம் என்பார்கள். அந்த சிவன் மேலேயே நிற்பது போன்று வரைந்தும் இருப்பார்கள். வேறொரு இடத்தில் சக்தியின் அம்சம் என்பார்கள். பெருமாளின் சகோதரி என்பார்கள். ஏன் இப்படிக் குழப்புகிறார்கள் என்று பின்னர் பார்ப்போம்.)

அண்டத்தில் உள்ள கருப்பான "வெளி"யே இவர். பரங்கி அறிவியல் இவரை Dark Matter / Energy என அழைக்கும். அவர்களுக்கு இவரைப் பற்றி இன்னும் புரியவில்லை. நம்மவர்கள் இவரை ஆராய்ந்து, புரிந்து, உணர்ந்து உருவமில்லா இவரும், உருவமுள்ள ஏனையப் பொருள்களும் ஒன்றே (சிவனும் சக்தியும் ஒன்றே) என்று படைப்பின் உச்சந்தொட்டார்கள். 👍

உருவமில்லா கருந்துகள் (Dark Matter) சிவம் (மொத்த அண்டமும் சிவம்தான் - ஒரே இறைவன் தான்; நிலைகளை விளக்கும் போது, முதல் நிலை சிவம் என்றும், முதல் பொருள் கருந்துகள் என்றும் பெயரிட்டுள்ளனர் நம் பெரியோர்). இந்தத் துகள் உருவநிலையை அடைய (சக்தியாக) தேவையான விசை காளி எனலாம். அல்லது, உருவமில்லா (அருவ) நிலையிலிருந்து உருவநிலையை அடையும் முன்னர் உள்ள ஒரு மிகச்சிறிய நிலை காளி எனலாம்.

அருவ நிலையிலிருந்து (சிவ நிலையிலிருந்து) கணக்கிடும் போது இவர் சிவனின் அம்சமாகிறார். உருவ நிலைக்கு (சக்தி நிலைக்கு) முன்னர் என்று கணக்கிடும் போது இவர் சக்தியின் அம்சமாகிறார்.

அண்டத்திலுள்ள அத்தனை விஷயங்களும் அருவத்திலிருந்து காளி நிலை வழியாக உருவ நிலைக்கு வந்திருப்பதால் அனைத்திற்கும் இவர் அன்னையாகிறார். "யாதுமாகி நின்றாய் காளி" என்றார் முண்டாசு கவிஞர். இப்படி அனைத்தையும் இவரே செய்வதால், சிவன் படுத்துக் கிடப்பதைப் போலும், காளி அவர் மேல் நின்று கொண்டிருப்பது போலும் வரைந்த ஓவியங்களைக் காணலாம்.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது". நம் பிண்டத்தில் எங்கு காளி வருகிறார் என்று பார்ப்போம்.

"நான் இன்னார்" என்பதே அனைவரின் பொதுவான அனுபவம். இன்னார் என்பது நம் உடல், அது பிறந்த குலம் & கோத்திரம், அதன் படிப்பு, அது பெற்றிருக்கும் பதவி மற்றும் பல. ஆனால், உண்மை இதுவல்ல! நாம் இவ்வுடலல்ல!! இவ்வுடல் நமது உடமை மட்டுமே. நமது உடமை நாமாக முடியாது. இந்த "இன்னார்" கழண்டு "நான்" மட்டும் தனியாக நிற்பதே ஞானம் (அறிவு) எனப்படும். இந்த ஞானம் அனுபவமாகும் முன்னர் பயம் தோன்றும். இது எமபயம் எனப்படும். திருக்கடவூரில் சமாதியாகியிருக்கும் மார்க்கண்டேய மகரிஷியின் வரலாறு இந்த எமபயத்தை முக்கியப்படுத்திக் காட்டும்.

இந்த பயத்தை தாண்டியவுடன், இலக்கை நோக்கி ஒரு வித வெறி & கோபத்துடன் நம் சாதனை தொடரும். இறுதியாக, இறை நிலைக்கு (சிவநிலைக்கு) அருகில் (சாமீபம்) சென்றவுடன் பிரமித்து நமது சாதனை நின்று போகும். அக்கணம் உள்ளிருந்து ஒரு சக்தி தோன்றி நம்மை (நமது தனித்துவத்தை) கபளீகரம் செய்துவிடும் (ஆட்கொண்டுவிடும்). "நான்" "தானாகி" விடும்!!

மேற்சொன்ன சாதனையில், தோன்றும் வெறி "பைரவர்" எனப்படும். கோபம் "காளி" எனப்படும். அருகில் சென்றவுடன் தோன்றும் பிரமிப்பு "சமிசீனா" எனப்படும். சாதனை நின்று போதல் "சரணாகதி" எனப்படும். ஆட்கொள்ளுதலே "ஞானமடைதல் / சாயுஜ்யமடைதல் / பரலோகமடைதல் / இறைவனின் திருவடியடைதல் / கைலாச பதவியடைதல் / வைகுண்டம் செல்லுதல் / நிர்வாணம் (பெளத்தம்) / சொர்க்கம் செல்லுதல் (Heaven - கிறித்துவம்)" என பலவாறு அழைக்கப்படுகி்றது.

பிரமிப்பு எனப்படும் சமிசீனா நிலையில் இருப்பவர், "அம்மையே" என்று ஸ்ரீகைலாசபதி (கைலாசத்தில் சமாதியாகியிருக்கும் மகான்) அழைக்கும் பேறுபெற்ற காரைக்கால் அம்மையார். திருவாலங்காட்டில் இவர் சமிசீனாம்பிகை என்றழைக்கப்படுகிறார். இதற்கு பொருள் "அருகிலிருந்து வியந்தவள்". "இறைவனுக்கு / இறைநிலைக்கு அருகிலிருந்து வியந்தவள்" என விரிக்கலாம்! 🙏

சாதாரண கோபத்தினால் பாதிப்புகள் தான் ஏற்படும். ஆனால், காளி எனும் கோபத்தினால் சிவநிலையே கிட்டும்.

சிவனை சுடுகாட்டில் வசிப்பவர் என்பர். அதாவது, சிவனுக்கு (ஞானிக்கு) இவ்வுலகம் எரிக்கப்பட்டு உருக்கலையாத சாம்பல் போல் தோன்றும். சிவனின் அம்சம் காளி என்பதால் காளிக்கு சுடுகாட்டின் மற்ற அடையாளங்களான மண்டை ஓடு, எலும்புத் துண்டுகள் என அணிவித்துவிட்டனர்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

காளி வழிபாடு தான் வைணவத்திற்கு அடிப்படை! இதனால் தான் காளி பெருமாளுக்கு (பெருமைக்குரிய / பெரிய ஆள் = விஷ்ணு = விண்டு = விண்) சகோதரியாகிறார்! ☺ சமண பெளத்த மதங்கள் தங்கள் மதிப்பை இழந்ததும், சைவத்திற்குள் நுழைய முடியாது என்ற காரணத்தினால், பெளத்தத்திலிருந்து ஒரு கூட்டம் இதற்கு மாறியது. பெண்ணை ஆணாக மாற்றியது. ஆணைப் பெண்ணாக மாற்றியது. பெண்ணை ஆணின் பாதத்தில் வைத்தது. சிவலிங்கம் என்ற வார்த்தைக்கு "சிவநிலையில் இருப்பவரின் அடையாளம்" என்ற பொருளை ஒதுக்கி "வேறு" பொருள் கற்பித்தது. அது தோண்டிய குழியில் அதுவே விழுந்தது. அவர்கள் கற்பித்த "வேறு" பொருளுக்கு சமமான "ஒரு" அடையாளத்தை போட்டுக்கொண்டது. 😬 எதற்காக இவ்வளவு திள்ளுமுள்ளுகள்?

இக்கேள்விக்கான பதிலும், மேலே நான் எழுப்பிய "ஏன் இப்படி குழப்புகிறார்கள்?" என்ற கேள்விக்கான பதிலும் ஒன்றே: மனிதனின் சுயநலம், பேராசை, சோம்பல், குறுகிய சிந்தனை மற்றும் தான் & தனது விஷயங்கள்.

மன்னனின் வரி வருமானத்தில் ஒரு பங்கும், மக்களின் வருமானத்தில் ஒரு பங்கும் சமூகத்தின் வழிகாட்டிகளுக்கும், அறிவு வங்கிகளுக்கும் செல்லும். (ஐயர்கள், பிராமணர்கள், பரதேசிகள், பண்டாரங்கள், போதகர்கள் என்போரைத் தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன்). எல்லா மத அமைப்புகளும் எப்போதுமே முக்கோண வடிவம் தான்! இருப்பது ஒரு பெரிய முக்கோணம் என்று வைத்துக் கொண்டால், மன்னனும் மக்களும் கொடுக்கும் பணம், அந்தப் பெரிய முக்கோணத்தின் மேலிருந்து கடை நிலைக்கு வருவதற்குள் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி விடும். ஆகையால், ஆட்டம் தெரிந்தவர்கள் ஒரு புது முக்கோணத்தை ஆரம்பித்து, தனியாக கல்லா கட்டுவார்கள். இன்று அரசியல் கட்சிகளில், ஜாதி அமைப்புகளில், தொழிலாளர் நலச்சங்கங்களில் இது நடப்பதைக் காணலாம்.

"தான் உழைக்கக் கூடாது. அதே சமயத்தில் சமூகத்தில் முன்னிலையில் இருக்க வேண்டும். மற்றவர் தன் சொல்படி நடக்க வேண்டும். தான் என்ன செய்தாலும் அதை எல்லோரும் பெருமதிப்புடன் பார்க்கவேண்டும்." என்பன போன்ற சுயநலக் கொள்கைகள் தாம் முக்கோணங்கள் உருவாகக் காரணங்கள். அன்று ஜின்னா இந்தியாவை பிரித்ததற்கும் இதுவே காரணம். இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உருவானதற்கும் இதுவே காரணம். 😡

இந்த "சமூக ஒட்டுண்ணிகளான" முக்கோண அமைப்புகள் சமண & பெளத்தர்களிடமிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது என் கருத்து. இவர்களின் வருகைக்கு முன் அப்படி ஒரு தேவை இருந்ததாகத் தெரியவில்லை. திருவள்ளுவரின் மனைவியாகிய வாசுகி அம்மையாருக்கும் கொங்கணவ சித்தருக்கும் நடந்த உரையாடலே இதற்கு சான்று ("கொக்கென்று எனை நினைத்தாயோ, கொங்கணவா?").

ஒரு சாதாரண இல்லத்தரசியும், இறைச்சித் தொழில்புரிபவருமே அன்று உயர்ந்த "சகஜ ஞான" நிலையில் இருந்திருக்கின்றனர். அதற்கென்று அவர்கள் தனியாக பயிற்சிப் பெற்றதாகத் தெரியவில்லை. தேவையுமில்லை. "ஆன்மவித்தை அதி சுலபம்" என்பார் பகவான் ஸ்ரீரமணர். தன் பாதத்தில் 108 முறை விழுந்து கும்பிட முயன்ற பெண்ணிடம், "எதற்கு இந்த சர்க்கஸ் வேலை? உண்மையான குருவின் (இறைவனின்) பாதம் உன்னுள்ளது. அதைப்பிடித்துக் கொள்." என்றார். "எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே வர விரும்புகிறேன்" எனக் கேட்ட எத்தனையோ பேரை பகவான் தடுத்துள்ளார். மேற்கொண்டு, "நீங்கள் மட்டும் வந்துள்ளீரே" எனக் கேட்டவர்களுக்கு, "உங்கள் தலைவிதி அதுவாயின் என்னிடம் கேட்க மாட்டீர்கள்" என பதிலுரைப்பார்.

ஒவ்வொரு கணமும் நேரடி அனுபவமாகும் (பிரத்யட்சமாகும்) ஒரு விஷயத்தை, ஏன் எங்கோ இருப்பதாகக் காட்டவேண்டும்? பின்னர், உபதேசம், ஞானஸ்நானம் என்று ஊரை ஏமாற்றவேண்டும்? சிவன், சக்தி, காளி என்பதெல்லாம் பெரும் உண்மைகளின் உருவ வடிவமே என்று பாமரனும் உணரும்படி செய்திருந்தால் பரங்கியரால் இவ்வளவு தூரம் ரோடு போட்டிருக்க முடியுமா? பன்றி டோனிகரின் புத்தகங்கள் தான் விற்றிருக்குமா? இன்று காளி தத்துவம் எள்ளி நகையாடப் பட்டிருக்குமா? 😡😡😡

posted from Bloggeroid

Friday, June 24, 2016

உலகக் கொள்ளையர்கள் ஐரோப்பிய கூட்டணியிலிருந்து ஓட்டம்!! 😘😘😘


இந்தப் பரங்கி தாசிமகன்களும் அவர்களது தாசிகளும் உலகம் முழுவது நுழையலாம். நுழைந்த நாட்டின் மொழி, சமய, கலாச்சார, சமூக மற்றும் தொழில் அமைப்புகளை சீர்குலைக்கலாம். செல்வங்களைக் கொள்ளை அடிக்கலாம். ஆனால், பிழைப்பிற்காகக் கூட யாரும் இவர்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது!! 😠

இன்று வரை இந்த தாசிமகன்களின் நாட்டில் பொது சேவைகள் அன்று இந்தியாவிலிருந்து கொள்ளையடித்த பணத்தினால் தான் நடக்கிறது. இந்த "ஊரான் காசில் அனுபவிக்கும் சுகம்" இன்னும் நீண்ட நெடுங்காலம் தங்களது தாசி பரம்பரைகளுக்கு மட்டும் கிடைக்க வேண்டும் என்ற சுயநலமும், ஏனையோரை உள்நுழைய விட்டால் இந்த "சுகம்" நீண்ட காலத்திற்கு கிடைக்காது என்ற பயமும் தான் காரணங்கள்.

ஏன் பயப்படவேண்டும்? பணம் திர்ந்தவுடன், அன்று போல் மீண்டும் ஜேப்படி, வழிப்பறி, கொள்ளை என்று அவர்களது குலத்தொழில்களில் இறங்க வேண்டியது தானே! 😉😂

posted from Bloggeroid

Monday, June 13, 2016

😛 பரங்கி தாசிமகன்களின் சுட்டபிடிப்புகள் 💩


(தினமலர் - பட்டம் - சென்னை - 13/06/2016)

மொழி என்பதே குறியீடு தான்! மனிதன் தான் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை பதிவு செய்ய முதலில் உபயோகப்படுத்தியது குறியீடுகளைத் தான்.

💥 கணித மேதை ஆர்யபட்டா எப்படி சூத்திரங்களைக் கையாண்டிருப்பார்? "அங்க கொஞ்சம் சேத்துக்கோ; இங்க கொஞ்சம் கொறச்சுக்கோ" என்றா? 😀

💥 கல்லணையை கரிகாலன் கட்ட எந்தக் கணிதமும் தேவைப்பட்டிருக்காதா? வெறுமனே மீசையைத் திருகிக்கொண்டு, இடுப்பில் கையை வைத்துக்கொண்டு, "அந்தக் கல்ல அங்கப் போடு; இந்தக் கல்ல இங்கப் போடு" என்று உதார் மட்டும் காட்டி வேலையை முடித்தாரா? 😁

💥 தஞ்சை பெரிய கோயிலை எப்படிக் கட்டியிருப்பார்கள்? "அந்தக் கைய கொஞ்சம் முன்ன இழு; இந்தக் கைய அப்படிக்கா தள்ளு" என்றா? 😂

எல்லாப் பெரிய கோயில்களிலும் அவர்கள் உபயோகப்படுத்திய அளவுகள் மற்றும் சூத்திரங்களை செதுக்கி வைத்திருப்பார்கள். அதில் ஒன்றைப் பார்த்திருந்தாலே இந்த ஆசிரியர் இப்படிப் பாடம் எடுத்திருக்கமாட்டார்! இப்படி பெருமைப் பட்டிருக்கமாட்டார். வருத்தப்பட்டிருப்பார்!!

இந்தப் பரங்கி தாசிமகன்களின் கண்டுபிடிப்புகள் எல்லாம் சுமார் 1300 ஆண்டிற்குப் பின்னரே! அதாவது இந்தப் பரங்கிகள் முகம்மதியக் காட்டுமிராண்டிகளைத் தாண்டி புது நீர் வழித்தடங்களை நம் மாலுமிகளை வைத்துத் தெரிந்து கொண்டு, இங்கு வந்து சேர்ந்து, ஜேப்படி, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து என கொஞ்சம் கொஞ்சமாக "முன்னேறிய" காலத்தில் நம் முன்னோர்களிடமிருந்து தெரிந்துகொண்ட / திருடிய விஷயங்கள் தான் அவர்களது "கண்டுபிடிப்புகள்". 😝 உண்மையில் அவைகளை திருடியபிடிப்புகள் அல்லது சுட்டபிடிப்புகள் என்று தான் அழைக்க வேண்டும். 😘😎💪

posted from Bloggeroid

Monday, May 30, 2016

🔯 வைணவ வழியில் பரங்கிகள் 💒


(தினமலர் - வாரமலர் - சென்னை - 29/05/2016)

முதலில் ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

இன்று சில ஆயிரம் பாதையோர உணவகங்கள் சென்னையில் உள்ளன. பெரும்பாலானவை சுகராமற்ற முறையில் / சூழ்நிலையில் இயங்குகின்றன. இதனால் சுகாதாரப் பிரச்சினைகளும், உடல் உபாதைகளும், தலைமுறைகளை பாதிக்கக் கூடிய வியாதிகளும் உருவாகும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இன்றைய முதல்வர் இப்படி இயங்கும் உணவகங்களை ஒழித்துக்கட்ட முயல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதனால் பாதிப்படையும் அந்த வியாபாரிகள் முதல்வரின் நடவடிக்கைகளைப் பற்றி தம் மக்களுக்கு, சொந்தங்களுக்கு என்ன கூறுவர்? " நாங்கள் சீர்கேட்டை விளைவிக்கும் பண்டங்களை விற்றோம். முதல்வர் நடவடிக்கை எடுத்தார்." என்றா கூறுவர்? 😉

இப்படிப்பட்டது தான் வைணவரின் திரைக்கதைகள். வைணவம் என்பது ஏமாற்றுவேலை. இன்று வரை யாராவது யாரையாவது ஏமாற்றினால் என்ன சொல்கிறோம்: நாமம் போட்டுட்டியா? அதாவது, நாமம் என்பது ஏமாற்றுவேலை! வைணவம் என்பது ஏமாற்றுவேலை!! இந்த ஏமாற்றுக்காரர்களை அன்றைய மன்னர் அழிக்க முயன்றது சரியே. 👍

உயிரிலிருந்து உயிரற்றது தோன்றியது என்பது சைவம் / அத்வைதம். உயிரற்றதிலிருந்து உயிர் தோன்றியது என்பது வைணவம் / விசிஷ்டத்தைவதம். இந்த வாதம் ஏமாற்று வேலை என்பதால் தான், நம் முன்னோர் வைணவத்தை ஏமாற்று வேலை என்று ஒதுக்கியும் தாழ்த்தியும் வைத்தனர். கொள்கைகளால் உயர முடியாது என்பதால் தான் வைணவம் தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், நிலைநிறுத்திக் கொள்ளவும், வளரவும் உபயோகப்படுத்திய உத்திகள் - உணர்ச்சிவசப்பட வைக்கும் கதைகள், உருக வைக்கும் பாடல்கள், நெகிழ வைக்கும் அலங்காரங்கள் & விழாக்கள், சப்பு கொட்ட வைக்கும் தின்பண்டங்கள் மற்றும் தேசத்துரோக வேலைகள் (சோழர்களை விழ வைத்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பது என் கருத்து). 😝

எல்லாம் சரியாக இருக்கும் போது வைணவம் என்று ஒரு பிரிவை ஏன் ஆரம்பிக்க வேண்டும்? இதற்கு அன்று இந்தியாவை பிரித்த ஜின்னா முதல் இன்றைய தேர்தலில் உருவான நாய்குடை கட்சிகளின் தலைவர்கள் வரை மேற்கோள் காட்டலாம். தனக்கு சாமரம் வீச, கூஜா தூக்க, கால் பிடித்துவிட, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிலைநாட்ட .... 😝😝

சரி, இந்த வைணவ குப்பையை பரங்கிகள் ஏன் ஆராய்கிறார்கள்? 😕

💥 ஒரே ஒரு காரணத்திற்காக: 1000 வருடங்களுக்கு முன்னர் வரையில் பெருவாரியான மக்களால் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட ஒரு பொய் /குப்பை எவ்வாறு இன்று சைவத்திற்கு / உண்மைக்கு சமமானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பது தான்!!! 💥

இதற்கு முழுமையாக விடை தெரிந்தால், அதே தகிடுதத்தங்களை உபயோகப்படுத்தி அவர்களது Brand-க்கும் சம அந்தஸ்து பெற்றுவிடலாமே. எவ்வளவு காலம் தான் மக்களை உணர்ச்சிவசப்பட வைத்தும் ("2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமாக் கொன்னுட்டாங்களே, பாவிங்க", "நடக்காதவர்கள் நடக்கிறார்கள், பேசாதவர்கள் பேசுகிறார்கள் ..."), அரசாங்க சலுகைகளை பெற்றுத் தந்தும் காலம் தள்ள முடியும்? என்று Self-Sustainable ஆவது? 😂😂

🌸🌹🍀🍁🌺🌻🌼

இணைப்பில் இருக்கும் திரைக்கதையில் கூரத்தாழ்வார் பேசும் வசனத்தை ("நாலுரானை மன்னியுங்கள்...") படித்ததுமே பரங்கியரின் போட்டுக் கொடுக்கும் யுக்திதான் எனக்குத் தோன்றியது. Same pinch! 😁

ஆனால், அந்தப் பரங்கி அதற்கு வேறு அர்த்தம் கொடுத்துள்ளது. அதற்குத் தெரியுமா யேசுநாதர் கற்றது அத்வைதம் (காசியில்) & பௌத்தம் (திபெத்தில்), போதித்தது அத்வைதம் ("நானும் என் தந்தையும் ஒன்றே" - ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே) மற்றும் சமாதி அடைந்தது காஷ்மீரம் என்று?

கட்டுரையின் இறுதியில் அந்துமணி பரங்கிகளுக்கு தெரிந்துள்ளது கூட நமக்குத் தெரியவில்லை என வருத்தப்பட்டிருக்கிறார். இந்நிலைக்கு முக்கிய காரணம் 300 வருட பரங்கியரின் நேரடி ஆட்சியும், இன்று வரை நடக்கும் மறைமுக ஆட்சியும் தான். பொறுக்கி மெக்காலேவின் பாராளுமன்ற உரை ஒன்று போதுமே இவர்கள் தான் காரணம் என்பதற்கு.

இதெல்லாம் அந்துமணிக்குத் தெரியாமல் இருக்கலாம். லென்ஸ் மாமாவுக்குமா தெரியவில்லை? இல்லை, அக்கரச்சி மை அழகில் மயங்கிவிட்டாரா? 😉

posted from Bloggeroid

Sunday, May 8, 2016

"Let's talk about sex"!!

☝ இது இன்றைய ஆங்கில ஹிந்துவில் வெளிவந்த ஒரு நற்செய்தி! 😀 (m.thehindu.com/features/magazine/these-initiatives-are-pushing-the-boundaries-of-the-discourse-on-sexuality/article8565359.ece)



சில வாரங்களுக்கு முன்னர் தான் "திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் சேர்ந்து ஓர் அறையில் தங்கினால் என்ன குற்றம்?" என்ற ரீதியில் ஒரு நற்செய்தி வெளியிட்டிருந்தார்கள். இப்போது, இப்படி ஒரு நற்செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதிலும், நற்செய்தியின் நடுவில் ஒரு அற்புதமான வரைபடத்தை வெளியிட்டுள்ளார்கள். அதை தனியாக மறுபடியும் இணைத்துள்ளேன். பெரிதுபடுத்திப் பார்க்கவும். "இந்த கருமத்தை துறவி. வேலன்டைன் ஆசிர்வதிக்கிறார்" என்று ஒரு வாசகம் வேறு அதில் இடம் பெற்றுள்ளது. பரங்கி மதத்தினர் இதை எப்படி அனுமதிக்கிறார்கள்? 😡



இந்த நற்செய்தி வெளியிட எவ்வளவு பணம் பெற்றார்கள் என்று தெரியவில்லை. அல்லது, இவர்களது குடுமி பரங்கிகளிடம் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை. 😕

இதோடு, பிப்ரவரி 2, 1835 ஆம் ஆண்டு ஆங்கிலேய பாராளுமன்றத்தில் மெக்காலேஎன்னுமொரு பரங்கி தாசிமகன் ஆற்றிய உரையையும் இணைத்துள்ளேன். 😤 அதில் சிவப்பு அடிகோடிட்ட ஒரு வரி தான் இது போன்ற நற்செய்திகள் வெளியாவதின் மூலகாரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.



300 வருடங்களாக நேரடியாகவும், இன்று வரை மறைமுகமாகவும் ஆண்டும், சுரண்டியும், அழித்தும் வெறி தீரவில்லை போலிருக்கிறது. மீதமுள்ளதையும் அழிக்கத்தான் அவ்வப்போது இப்படி நற்செய்தி விதைகளை 💣 தூவி வருகிறார்கள் என்று தோன்றுகிறது!!

(இணைப்புகள்: The Hindu - Sunday Magazine - சென்னை - 08/05/2016 & தாசிமகன் மெக்காலேவின் உரை)

posted from Bloggeroid

Thursday, May 5, 2016

🎶 கனிந்த உன் வேணுகானம் ....


(www.independent.co.uk/news/science/free-will-could-all-be-an-illusion-scientists-suggest-after-study-that-shows-choice-could-just-be-a7008181.html)

இந்த ஆராய்ச்சி எல்லாம் என்றோ நம் மூதாதையர் முடித்து விட்டனர். அருமையான விடையும் கண்டறிந்தனர். தாங்கள் கண்டதை நமக்கு ஒரே வார்த்தையில் ஒரு ரத்தினம் போல் விட்டுச் சென்றனர். அவ்வார்த்தை - பிரகிருதி / இயற்கை!

இந்த அண்டம் (அணு முதல் கருந்துளை வரை) தானாக இயங்குகிறது. அதன் பிரதிபலிப்பாகிய பிண்டம் எனும் நம் உடலின் இயக்கமும் அவ்வாறே. தானாக இயங்கினாலும் தாறுமாறாக இயங்காமல், ஒரு வரைமுறையின் படிதான் இயங்குகிறது. அதாவது, விதிப்படிதான் இயங்குகிறது. (உடனே நம் சிந்தனை "தலைவிதி"-யை நோக்கிப் பாயும்! 😀 விதி என்பதற்கு Rule என்றும் பொருள் கொள்ளலாம்.)

உயிருள்ளவைகள் புரியும் வினைகளும், அதனால் விளையும் எதிர்வினைகளும் அவ்வாறே. எல்லாம் ஒரு ஒழுங்குடன் நடந்தாலும், எல்லாம் தோற்றமாத்திரமே!

நான் இந்த இடுகையை எழுதவில்லை. எழுதியது பிரகிருதியே. நீங்கள் இதைப் படிக்கவில்லை. படிப்பது பிரகிருதியே. 😂😂

நம் சமய அடிப்படைகள் தெரியாத ஒருவர் இதைப் படிக்க நேர்ந்தால், கேனப்பயல் என்று கிண்டலடிக்க வாய்ப்புண்டு. 😉

அப்படிப்பட்டவர்களுக்கும், "மேற்கே சரி" என்னும் அறிவுஜீவிகளுக்கும் பகவான் ஸ்ரீரமணரின் இந்த வார்த்தைகள் ஏற்புடையதாக இருக்கும்: "அவரவர் பிராரப்தம் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மெளனமாய் இருக்கை நன்று."



பிரகிருதி என்னும் இயற்கையின் செயல்பாட்டையும், நாம் எப்படி வாழ வேண்டும் என்னும் சூட்சுமத்தையும் ஒருங்கே வெளியிட்டிருக்கிறார் பகவான். அவர் குறிப்பிடும் மெளனம் வாய் மூடிய மெளனமன்று. எண்ணங்களற்ற மெளனம். கண்ணபிரானின் கையிலிருக்கும் புல்லாங்குழல் போன்று நாமிருக்க வேண்டும். கானம் எழுவது நம்மால் அல்ல என்பதை உணரவேண்டும். முழுவது உணருவது என்பது ஞானமடைந்த பின்னர் தான். ஆனால், இதையெல்லாம் அறிவுப்பூர்வமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தாலே, வாழ்க்கை கண்ணன் எழுப்பும் வேணுகானம் தான்!! 😍



எல்லாம் சரி. இதற்கும் இணைக்கப்பட்டிருக்கும் பரங்கி இணையப் பக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இங்கே சொல்லப்பட்டவைகளை பரங்கி ஒப்புக் கொள்வானா? என பல கேள்விகள் எழும்.

அதெப்படி பரங்கி ஒப்புக்கொள்வான்? யேசுநாதரை மேற்கோள் காட்டியிருந்தால் பரவாயில்லை. மேற்கோள் காட்டியிருப்பது ஸ்ரீரமணரையும் & கண்ணபிரானையும் அல்லவா. 😜

கிழக்கிலிருந்து சுட வேண்டியது. சுட்ட இடம் அழிவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது. சுட்டதை பிட்டு பிட்டாக பிரித்துக் கொள்ளவேண்டியது. விதவிதமான பெயர்களை வைத்துக் கொள்ளவேண்டியது. ஒவ்வொன்றாக வெளிவிடவேண்டியது. அவர்களுக்கு அவர்களே புகழாரம் சூட்டிக் கொள்ள வேண்டியது. அதற்கு Copyright/left/top/bottom பெற்றுக் கொள்ளவேண்டியது. உலகத்தின் தலையில் கட்டவேண்டியது. கிடைக்கும் வருமானத்தில் "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்" என தானும் அழிந்து உலகையும் அழிக்கவேண்டியது! 😡😡😡

posted from Bloggeroid

Friday, March 25, 2016

வெள்ளையன் - இனப்படுகொலையன்



உலகில் இதுவரை அதிகமான மக்களைக் கொன்றது எந்த இனம் என்று கேட்டால், பெரும்பாலானோர் முஸ்லிம்கள் என்று கூறுவர். எதிர்காலத்தில் வேண்டுமானால் இது உண்மையாகலாம். ஆனால், இந்த நொடி வரை அந்தப் பெருமை பரங்கியரையேச் சாரும். அமெரிக்க மண்ணில் மட்டும் இவர்கள் கொன்ற செவ்விந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 1,50,00,000 ஆகும்!!

posted from Bloggeroid