Tuesday, June 28, 2016

மொகஞ்சதாரோ படக்கதையும் மூன்று துரோகிகளும் 👿👹👺


(தினமலர் - பட்டம் - சென்னை - 27/06/2016)

தினமலரின் இப்பணியை மனமார பாராட்ட வேண்டுகிறேன்!! 👏👏👏

நம் முன்னோர்கள் கடைபிடித்த விஷயங்களை, வாழ்ந்த விதத்தை, அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செய்தியாக இளம் வாசகர்களின் மனதில் ஆழப் பதியுமாறு கொடுத்திருக்கிறார்கள். 👍

இதே போன்று நம் மன்னர்கள், மகான்கள், பெரியோர்கள் மற்றும் அக்கால தமிழர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை மெக்காலே கல்வி கற்று வளரும் இளம் தலைமுறைக்கும், வளர்ந்த நம் தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவேண்டும்.

இங்கே 3 துரோகக் கூட்டம் இருக்கிறது!! 😠

சிறுவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்றால், "பிரகலாதன் போன்று" என்றும், ஒரு காரியத்தில் எப்படி கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும் என்றால், "அர்ஜூனன் போன்று" என்றும் ஒரு கூட்டம் பதில் கூறும். 😛

இன்னொரு கூட்டம் அதே கேள்விகளுக்கு அன்றைய அரேபியாவில் வாழ்ந்த ஏதாவது ஒரு காட்டுமிராண்டியை எடுத்துக்காட்டாகக் கூறும். 😜

மூன்றாவது கூட்டம், ஏதாவது ஒரு பரங்கி நாட்டிலிருந்து ஜேப்படி / வழிப்பறி / கொள்ளை பயிற்சி எடுத்த இளம் பரங்கியை எடுத்துக்காட்டாகக் கூறும். 😝

நம்மை மொட்டை போட்ட இரண்டு கூட்டங்களை திருஞானசம்பந்தரும் ஆதிசங்கரரும் அன்றே விரட்டியடித்து விட்டனர். இல்லையெனில், ஒன்று "போதிசத்வர்" என்று படம் காட்டும். இன்னொன்று "மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால்" என்று புருடா தள்ளும். 😀

இந்த நிலை மாறவேண்டும்!!

இனி, வீரம், தியாகம், சமயோசிதம், அறிவுகூர்மை, திட்டமிடுதல், பெரியோரை மதித்தல் என அனைத்திற்கும் இந்த மண்ணில் வாழ்ந்த தமிழ் முன்னோர்களையே எடுத்துக்காட்டாக கூறப்படும் நிலையை உருவாக்கவேண்டும். 😍

posted from Bloggeroid

No comments:

Post a Comment