நாமமதத்தில், உயர்ந்த நிலையிலிருக்கும் ஒருவருக்கு ஆசைகளை தூண்டிவிட்டு, அவரை தாழ்ந்த நிலைக்கு தள்ளுவதற்கு பெயர்தான் குறையை (அசுரத்தில், தோஷம்) போக்குதல்! திருமறைக்காட்டு மணாளர் (அசுரத்தில், விசுவாமித்திரர்) பெண்ணாசையால் (மேனகையால்) தூண்டப்பட்டு குடும்பியானார். இதுதான் குறைநீக்கமாகும்!
கண்டியூர் பெருமாள் சிலைக்கு கீழேயிருப்பவர் திராவிசத்தின் முன்னோடியாக இருந்திருப்பார் போலிருக்கிறது. வந்து சிக்கியவரிடம் "திராவிசமாக" பேசி (🤭), ஒழுக்கங்கெட்டவனாக (திராவிடனாக 🤣) மாற்றியிருப்பார் போலிருக்கிறது! 😜
🌷 சிவன் = மனமழிந்தவர்
🌷 தோஷம் = மெய்யறிவு
🌷 பெருமாள் = மனமியங்குபவர்
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️

No comments:
Post a Comment