Friday, August 14, 2026

எல்லா நோய்களின் பிறப்பிடமான மனமானது மருத்துவராம்!! 😃


😄 அசுரர் = மெய்யியல்!
😆 திராவிசம் = சாதி & தீண்டாமை ஒழிப்பு!
😜 கட்டுமரம் = தமிழனத் தலைவன்!
😝 பொம்முலு & திப்பு = விடுதலைப் போராட்ட வீரர்!
😂 மோகன்தாஸ் = விடுதலை பெற்றுத் தந்தவர்!
😏 பீட்டர் = அறிவு!
🥹 அசுரம் = இறைமொழி!

இவ்வரிசையில்,

🤣 திரங்கன்முகவன் = மருத்துவர்!

திரங்கன்முகவன் (அசுரத்தில், ஆஞ்சநேயன்) எனில் மனமாகும். மனமே எல்லா நோய்களின் பிறப்பிடமாகும். பலரின் மனநோயாலேயே மேற்கண்ட பட்டியலில் காணப்படும் டுபாக்கூர்களை மேன்மையானவையாக நாம் அறிந்திருக்கிறோம்.

மனமென்பது கானல்நீர் காட்சி போன்றதாகும். கானல்நீர் காட்சி தோன்றுவதை தவிர்க்க முடியாது. ஆனால், அதன் உண்மைத் தன்மையை புரிந்து கொண்டுவிட்டால் போதும்; பாதிப்படையமாட்டோம். இவ்வாறே மனமென்றால் என்னவென்று புரிந்துகொண்டால் போதும். பிறவிப் பெருங்கடலை கடந்துவிடலாம்.

மனத்தின் உருவை மறவாது உசாவ
மனமென ஒன்றில்லை உந்தீபற

-- திரு அருட்கடல் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment