🌷 வாலி - மனம்
மனம் தோன்றிய பிறகு அறிவு தோன்றியது, அதாவது, வாலிக்கு தம்பி சுக்கிரீவன், என்பது நாமமதத்தின் கண்ணோட்டமாகும்.
🌷 நடு தில்லை (அசுரத்தில், சிதம்பரம்) - இங்கிருக்கும் பெருமானின் கண்ணோட்டமும், தில்லையிலிருக்கும் பெருமான்களின் கண்ணோட்டமும் ஒன்றாக இருக்கும்.
🌷 ஆடை (அசுரத்தில், வஸ்திரம்) அணிவித்தல் - "நான் இன்னார்" என்ற பற்றை விட்டுவிடுதல்.
🌷 திருமணம் - மனமழிவதால் கிடைக்கும் வீடுபேறு.
🌷 பிள்ளை (அசுரத்தில், புத்திரன்) - மெய்யறிவு
நம்மிடம் இருக்குமொன்றை கொடுத்தால், இல்லாதவொன்றை இறைவன் நமக்கு கொடுப்பார் என்ற கணக்கில், நம்மிடம் இருக்கும் "நான் இன்னார்" என்ற பற்றை விட்டுவிட்டால், மனமழிந்து (திருமணம் நடந்து), மெய்யறிவு (பிள்ளைபேறு) கிட்டும்.
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻

No comments:
Post a Comment