Sunday, December 17, 2023

தல புருடா, அல் புருடா, ஹோலி புருடா & உளுத்தறிவு புருடா!! 😄


👊🏽 அசுரர்கள் செய்தால் - அது முறை. திராவிடியாள்கள் செய்தால் - அது முறையற்றது. 😏

👊🏽 அசுரர் கூட்டம் "அவாளுக்கேற்ப" என்ற பூவை சுற்றியது. திராவிடியாள் கூட்டம் "காலத்திற்கேற்ப" என்ற பூவை சுற்றப்போகிறது. 

👊🏽 புராணம் என்பது புருடா. வரலாறல்ல.

👊🏽 காணொளியின் மேல்-இடது புறத்தில், குறி மதம் & எம்எல்எம் மதத்திற்கேற்ற சிலை திருட்டுத்துறையின் புதிய சின்னமுள்ளது. வலது புறத்தில், அசுரமொழி எழுத்துள்ளது. நிறைமொழி மாந்தர்களுக்கேற்ற குறியீடு எங்குள்ளது?

👊🏽 தலபுராணம் - ஸ்தல + புராணா. இதில் தென்தமிழ் எங்குள்ளது? இதையொற்றி, நாளை, குறி மதத்தான் "அல் கப்சா" எழுதுவான். எம்எல்எம் மதத்தான் "ஹோலி கப்சா" எழுதுவான்.

oOo

🔸 திருக்கோயில் குறிப்பேடுகள் எப்படியிருக்கவேண்டும்?

🌷 இறைவன் & இறைவியின் தமிழ்ப்பெயர்கள் (அசுரமொழிப் பெயர்கள் தூக்கி எறியப்படவேண்டும்)
🌷 உறுதியாக தெரிந்தால், உடையவரின் கீழிருக்கும் பெருமானைப் பற்றிய செய்திகள்
🌷 அப்பெயர்களும், இறையுருவங்களும், திருக்கோயிலின் அமைப்பும் உணர்த்தும் பேருண்மைகள்
🌷 வருகை புரிந்த அருளாளர்கள் & அவர்களது பாடல்களில் காணப்படும் குறிப்புகள்
🌷 சங்க & சமய இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள்
🌷 கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் & செவிவழிச் செய்திகள்
🌷 இதர செய்திகள்

🔸 ஆனால், எப்படியிருக்கின்றன?

கங்கை, ஜடாமுடி, பிராமணன், தத்தன், பித்தன், தேவன், அசுரன், அமிர்தம், தேவலோக ஐயிட்டங்கள் மற்றும் பல தரமற்ற பொருட்களுடன், மயிர்கூச்செரியும் / வாயை பிளக்கவைக்கும் சிஜிஐ காட்சிகள் 🤭சேர்த்து கிண்டப்பட்ட பல(பொய்)காரமாக இருக்கின்றன!

🔸 இனி, "காலத்திற்கேற்ப" மாற்றிய பிறகு எப்படி இருக்கப்போகின்றன?

💩 எம்எல்எம் மதத்திற்கேற்றவாறு

அண்டத்தின் தொடக்கத்தில், பகலோனும் இரவோனும் உருவாக்கப்படுவதற்கு முன்னரே, எப்படியோ நாள் கணக்கை உருவாக்கிய பரமபிதா, 7 நாட்களில் எல்லாவற்றையும் படைத்துவிட்டு, வெக்கேசனுக்கு புறப்பட அணியமானார். 

அதற்கு முன்னர், சிவபெருமானை அழைத்து, "எனது மகன் வெக்கேசனில் இருக்கிறான். நான் சென்று, அவனை அனுப்புகிறேன். அதுவரை, நீர் போய் இரட்சிப்பீராக!" என்றார். அதற்கு சிவபெருமான், "பரமபிதாவே, தங்களது மகனுக்கு இன்னும் விவரம் போதாது. முந்திரி மரம் எப்போது காய்க்கும் என்பதைக்கூட அறியாதவர். காய்க்காத நேரத்தில், அதனிடம் போய், காய்க்கச் சொல்லுவார். அது காய்க்காவிட்டால், எரிந்து போகுமாறு சபித்துவிடுவார். இன்னும் சில காலம் போகட்டும். அல்லது, புரோபேசனில் என்னுடன் இருக்கட்டும்." என்றார். 

இதனால் வெகுண்ட பரமபிதா, சிவபெருமானை கல்லாகும்படி சபித்துவிட்டார். இவ்வடிப்படையில், இங்கு சிவபெருமான் கல்லாக, சிவலிங்க வடிவில் உறைகிறார்.

பரமபிதாவுக்கு தோத்திரம்!

💩 குறி மதத்திற்கேற்றவாறு

தொடக்கத்தில், "இறைவன் மிகப்பெரியவன்" புவியை படைத்து, அது உருண்டு போகாமலிருக்க, மலைகளை நட்டுக் காத்தார். பின்னர், சிவபெருமானை தோற்றுவித்து, புவியை பராமரிக்கச் சொன்னார். ஆனால், சிவபெருமான் சென்று, ஓர் ஆலமரத்தின் கீழே அமர்ந்துகொண்டார். அவரை தேடிச்சென்ற உலமாக்கள், அவரிடமிருந்து வெளிப்பட்ட பேரமைதியினால் ஈர்க்கப்பட்டு, அவருகிலேயே அமர்ந்துகொண்டார்கள். இக்காட்சிகள் "இறைவன் மிகப்பெரியவனுக்கு" அல்லு விட்டது: 

- இப்படியே போனால், இனப்பெருக்கம் நடக்காது.
- இனப்பெருக்கம் நடக்காவிட்டால், 2% வரும்படி வராது.
- வரும்படி வராவிட்டால், "ஒயின் ஆறு" ஓடும் சுவர்க்கத்தை கட்டமுடியாது.
- ஜிஹாத் செய்து புட்டுக்கொண்டு, மேலுலகம் வரும் பயல்களுக்கு, 72 "மேலாடையில்லாத" அழகிகளை கொடுக்கமுடியாது.
- அப்பயல்கள் துப்பும் எச்சிலை தாங்கி பிடிக்க, சிறார்களை வேலைக்கு வைக்கமுடியாது.

என்ன செய்வதென்று சிந்தித்த "இறைவன் மிகப்பெரியவன்", சிவபெருமானை கல்லாகும்படி சபித்துவிட்டு, "அருமை நபி" திட்டத்தை கையிலெடுத்தார்.

இவ்வடிப்படையில், இங்கு சிவபெருமான் கல்லாக, சிவலிங்க வடிவில் உறைகிறார்.

சைத்தான் மிகப்பெரியவன்!

💩 உளுத்தறிவுக்கு ஏற்றவாறு

ஆப்பிள் பழம் தலை மீது விழுந்தவுடன், ஈர்ப்பு விசையை உணர்ந்து கொண்ட, மேன்மையான வெள்ளைச் சாத்தான் இனத்தில் தோன்றிய மெக்காலேவின் கல்வித் திட்டத்தால் பயனடைந்து, பகுத்தறிவு பெற்றவர்களில் இறைவனும் ஒருவராவார். அதுவரை, நீதி, நேர்மை, தூய்மை, ஒழுக்கம் என்று குறுகிய கண்ணோட்டத்துடன் இருந்தவர், பகுத்தறிவு தாக்கத்தினால், மாறுபட்டும், பரந்த மனப்பான்மையுடனும் சிந்திக்கத் தொடங்கினார். பிளேடு போடும் பயல்கள் தொடங்கி, ஊருக்குள்ளேயே சேர்க்கக்கூடாது என்ற நற்பெயர் பெற்ற பயல்கள் வரை அனைவரையும் தூக்கிவிடத் திருவுள்ளம் கொண்டு, ஈன வெங்காயத்தை படைத்தார். அவ்விறைவன் உறையும் திருக்கோயிலே ஈரோடு கபாலீசுவரர் திருக்கோயிலாகும்.

ஒழுக்கமில்லை. 
ஒழுக்கமில்லை. 
ஒழுக்கம் என்பது இல்லவேயில்லை.

😝😝😄😄😆😆😂😂🤣🤣🥲

ஓர் இனத்தை அவ்வினத்தின் பண்பட்டோரே ஆளவேண்டும் & பராமரிக்கவேண்டும். இல்லையெனில், அவ்வினம் நோய் எதிர்ப்பாற்றலற்ற உடல் போலாகிவிடும். 

தமிழகத்தின் நோய் எதிர்ப்பாற்றல் 1,218ல் பெருத்த அடி வாங்கியது. அதன் பிறகு, அண்டையிலிருந்தும், வடக்கிலிருந்தும், வெளியிலிருந்தும் தீநுண்மிகள் ஊடுருவிய வண்ணமிருக்கின்றன. அவைகளால் உள்ளிருக்கும் கருங்காலித் தீநுண்மிகளும் வெகுவாக வளர்ந்துவிட்டன. 

இவ்வளவு நடந்த பிறகும், திருநெறியத் தமிழும், நமது அடையாளங்களும் ஓரளவேனும் உயிர்ப்புடனுள்ளன என்றால் அதற்கான மாறல்கள் (அசுர மொழியில், காரணங்கள்)

🙏🏽 அசுரர் உட்பட அனைத்து எதிரிகளும் மதித்து, போற்றி & ஏற்றுக்கொண்ட உரமேறிய நம் பண்பாடு
🙏🏽 "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற மேன்மையான கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த நம் முன்னோர்கள் செய்த அளப்பரிய நல்வினைப் பயன்கள் 
🙏🏽 எந்நாட்டவர்க்கும் இறைவனானவனின் அருள்

பொழுது இப்படியே போய்விடாது. என்றும் வாய்மையே இறுதியில் வெற்றி பெறும்.

oOOo

என்றுமுள திருநெறியத் தென்தமிழ் வாழ்க 🌺🙏🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment