Monday, August 5, 2019

கிரிவலம் தெரியும். அது என்ன மரிவலம், நரிவலம்ன்னுட்டு? 🤔



மெழுகுவர்த்தி மட்டும் தான் புடிச்சுட்டு வரலாமா? இல்ல, மரியாள் விளக்கு, பிணக்குறியீடு விளக்கெல்லாம் கூட புடிச்சிகிட்டு வரலாமா? மெழுகுவர்த்தில கெமிக்கல் அதிகமாயிடுச்சு. அதான். 😁


"2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமா கொன்னுட்டாங்களேயா"ன்ற ஒப்பாரி ட்ரூப் எல்லாம் உண்டா? போரடிக்கக் கூடாது, இல்லீங்களா? 😜


திருவண்ணாமலையில அடிக்கொரு லிங்கமாம். பர்வதமலையில சாணுக்கொரு லிங்கமாம். இங்க எப்புடி? அடிக்கொரு பாவாடையா? இல்ல, சாணுக்கொரு பாவாடையா? 😝


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽


இவர்களை விட, இஸ்ரவேல் அத்வைதி யேசுவைத் தான் சொல்லவேண்டும்!!


பாரதம் வந்தோமா, அத்வைதம், பௌத்தம் கற்றோமா, ஒரு வழியை இறுகப் பிடித்தோமா, மெய்யறிவு பெற்றோமா, உடலை விட்டோமா என்றில்லாமல், தனது இனமக்களை உய்விக்கிறேன் பேர்வழியென்று, குரங்கு கையில் பூமாலையை கொடுத்தது போன்று, மூடர்களிடம் போய் அத்வைதத்தைக் கொடுத்திருக்கிறார். அவர் கரடியாய் கத்தியும், சுற்றியிருந்த கூட்டம் கண்டது இவருக்கு கிடைத்த ரொட்டியையும், ஒயினையும் தான்:


இத பாரு மச்சான், இப்புடி புரியாதபடிக்கு பேசுனா, நமக்கு சாப்பாடு, ஒயினு, ஒத்தாசைக்கு 4 தடியனுங்க கெடப்பாங்க. ஜாலியா காலத்த ஓட்டிடலாம். என்ன சொல்ற?


இவர்களது மொத்த சித்தாந்தமும் இவ்வளவு தான்!! 🤑🤑🤑

No comments:

Post a Comment