Saturday, August 17, 2019

ஆகஸ்ட் 15 காமெடி டைம்!!! 😄

ஆகஸ்ட் 15 காமெடியே இல்லாமல் போய்விடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்த போது வந்து சேர்ந்தவை தான் இந்த காமெடி பீஸுகள்!! 😛




👊🏽 கர்த்தரால் இந்திய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக

-- Sub Manual 33:13


"யோசேப்பு வாழும் தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக" என்று தான் Sub Manual-ல் இருக்கிறதேயன்றி, "விசய் யோசேப்பு வாழும் தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக" என்றில்லை. 😁


மேலும், இஸ்ரவேல் அத்வைதி யேசுவை ஆசீர்வதித்ததே இந்த பூமி தான். 💪🏽 தனக்கு மெய்யறிவைக் கொடுத்த, அதாவது தனக்கு ஆசிரியர் போன்ற, பூமியை மாணவன் எவ்வாறு ஆசீர்வதிக்கமுடியும்? நன்றி மட்டுமே கூறமுடியும்.


👊🏽 பாரதம் என்றாலே அறிவு மற்றும் கோயில்கள் தாம். இந்தியா கேட், குதுப்மினார், தாஜ்மஹால் என்று மட்டும் காட்டினால் இந்து சமய திருத்தலங்கள் இல்லையென்றாகி விடுமா? குதுப்மினாரும், தாஜ்மஹாலும் இந்துக் கோயில்கள் தாம்!!


👊🏽 "இந்திய தேசமே பயப்படாதே" - அதாவது, எங்கப்பன் குதிருக்குள் இல்லை! 😝 இப்படியே போனால் இவ்வளவு வருடங்களும் செய்த தில்லாலங்கடி வேலைகளும் & கருங்காலித்தனமும் வீணாகிவிடுமே என்று இவர்களுக்குத் தான் பயம்.


👊🏽 அது என்ன "களிகூறு"? 🤔 "பெலனில்லை" போல கோலமாவு எஃபக்டுக்காகவா? 🥴 இல்லை, சீரழிப்பது என்பது குறிக்கோளான பின், மனிதர்களோடு மட்டும் ஏன் நிற்கவேண்டும்? அன்னைத் தமிழையும் சேர்த்து சீரழிப்பது என்று முடிவு செய்துவிட்டீர்களா? 😏


👊🏽 "கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்" - அவர் எங்கே பெரிய காரியம் செய்ய முயற்சித்தார்? அவரது சிந்தனை அவரது இனத்தின் அடிமை மனப்பான்மையை ஒழிப்பதில் தான் இருந்தது. வேற்று இனப் பெண் ஒருவர் தனது குழந்தையைக் குணப்படுத்த மன்றாடியும், உடனிருந்த மாணவர்கள் எடுத்துச் சொல்லியும், அத்வைதி யேசு கேட்கவில்லையே. இறுதியில், ஒன்றும் நடக்காமல், காஷ்மீரம் திரும்பி சமாதியாகிவிட்டார்.


பெரிய காரியம் செய்தது எல்லாம் இவர்கள் தாம். உலகின் வரலாறுகளை திரித்து, பண்பட்ட கலாச்சாரங்களை அழித்து, தேசவிரோதிகளை உருவாக்கி... எல்லாம் எதற்காக? அன்று யேசுவுக்கு கிடைத்த ரொட்டியும் & ஒயினும் போன்று, இன்று தேவையான வசதிகள் இவர்களுக்கு கிடைக்கவே!! ✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽

No comments:

Post a Comment