Thursday, August 15, 2019

ஆகஸ்ட் 15 & மூவர்ணக் கொடி - உலக மகா ஏமாற்றுவேலை!! 😠😠

👊🏽 ஆகஸ்ட் 15 - மோகன்தாஸ், ஜவஹர்லால் காஜி போன்ற உள்ளூர் கருங்காலிகளிடம், துண்டாக்கப் பட்ட நாட்டைக் கொடுத்து விட்டு, உலகக்கொல்லிகளான பரங்கியர்கள் வெளியேறிய நாள்!! 


👊🏽 மூவர்ணக் கொடி - காவி நிறம் இந்து சமயத்தையும், வெள்ளை நிறம் எம்.எல்.எம் மதத்தையும், பச்சை நிறம் காட்டுமிராண்டி மதத்தையும், நீல நிற சக்கிரம் புத்த மதத்தையும் குறிக்கும். அதாவது, பாரதத்தை சீரழித்தவர்களுக்கு 2/3 பங்கு இடம்!! 😡


💪🏽 நம் நாட்டின் தேசத்தந்தை என அழைப்பட வேண்டியவர் - நேதாஜி!! 🙏🏼



💪🏽 நம் நாட்டின் தேசியக் கொடியாக இருக்க வேண்டியது - முழுதும் காவி நிறமும், அதன் நடுவில் திருநெல்லையப்பர் கோவிலுள்ள வெள்ளை நிற மாக்காளையும் தான்!! (கருப்புக்காளையை விட வெள்ளை நிறக் காளை காண்பதற்கு அழகு என்பதால். மற்றபடி, பொருள் ஒன்றே.)



இந்து என்ற சொல்லிற்கு இன்றைய பொருள் இழித்தவாயன். ஆனால், இதன் பழமையான பொருள்: இன்னொரு உயிருக்கு தீங்கு ஏதேனும் ஏற்பட்டால், அது தனக்கு ஏற்பட்டதாகக் கருதி, அதைக் களைய முற்படுபவன்!


இறைத் தத்துவத்தை விளக்க நம் முன்னோர்கள் வடித்த வடிவங்களில் தலைசிறந்தது ஆடல்வல்லான் 🌺🙏🏼 எனில், உடலெடுக்கும் ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் எங்ஙனம் வாழ வேண்டுமென்பதைக் குறிக்க அவர்கள் வடித்த காளை (நந்தி / சிவன்காளை) வடிவம் தான் மற்றனைத்திலும் தலைசிறந்ததாகும்! 👌🏽


எவ்வுயிரையும் தன்னுயிர் போலக் கருதி, எல்லாம் வல்ல இறைவனை தனது தலைவனாகக் கொண்டு, ஒவ்வொரு செயலும் இறைபணி எனக் கருதி வாழும் மக்கள் வாழும் நாடு எப்படிப் பட்டதாக இருக்கும்?


😍🤩😌

No comments:

Post a Comment