Monday, March 27, 2017

🔥 மறைக்க பட்ட உண்மைகள் 🔥

வெள்ளையர்கள் அவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தார்கள்; நகங்களை பிடுங்கினார்கள் ; எலும்புகளை உடைத்து நோகடித்தனர். நினைவிழந்த நிலையில் இவரைத் தூக்கு மேடையில் ஏற்றினர்.

அவ்வளவு வெறி; குரூரம்; வன்மம். கேட்டால் அவர்களது கடவுள் அன்பே வடிவானவர்!

*அவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் - "ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும்".*

பாடப் புத்தகங்களில் அவர் இல்லை. காரணம் அவர் பெயரில் காந்தி இல்லை. பத்திரிகைகள் அவரை எழுதாது. ஏனெனில் அவற்றின் உண்மையான எஜமானர்களான வெள்ளையர்களை உண்மையாக உறுதியாக இவர் எதிர்த்தார்.

"மாஸ்டர் தா" என்று அன்போடு அழைக்கப்பட்ட சூர்யா சென் தான் அவர். சுதந்திரப் போராளி!!

மார்ச் 24 இவருடைய பிறந்த நாள் நூற்றாண்டுகள் கடந்தும் சத்தம் இல்லாமல் கடந்து போனது.

ஆனால் நாம் படிக்கிறோம் - "மோகன்தாஸும் ஜவஹர்லால் காஜியும் போராடி சுதந்திரம் வாங்கித் தந்தார்கள்!" 😡😡

(மேலும் அறிய https://en.m.wikipedia.org/wiki/Surya_Sen)

(மூலம்: முகநூல் இடுகை)

No comments:

Post a Comment