Wednesday, March 29, 2017

நினைவுச் சின்னம்

நூல்: *#நினைவுச் #சின்னம்*
ஆசிரியர்: அ. #ரெங்கசாமி
வெளியீடு: #தமிழோசை #பதிப்பகம், கோவை

வாரன் ஹேஸ்டிங்ஸ் போன்ற பரங்கி கொடுங்கோலர்களால் விதைக்கப் பட்ட பஞ்சத்திலிருந்து தப்பிக்க அயல்நாடுகளுக்குச் சென்று, அங்கேயும் சொல்லொண்ணா இன்னல்களுக்கு ஆளுற்ற புவியின் மூத்த குடியான தமிழர்களுக்கு ஜப்பானியர்கள் இழைத்த கொடுமைகளை விவரிக்கிறது இந்நூல். 😢

(இணைப்பு: தினமலர் - சென்னை)

No comments:

Post a Comment