Thursday, March 23, 2017

நீட் - மேம்படுத்தப்பட்ட கொள்ளை

*"கிராமப்புற மாணவர்களும் மருத்துவர் ஆக வேண்டும் என்பதற்காகவே நீட் தேர்வு" - தமிழிசை!!* 😍

எந்த கிராமப்புற மாணவர்கள், அக்கா? "வட இந்திய" கிராமப்புற மாணவர்களுக்கா? 😉

முதலில் இந்த அரசியல்வியாதிகளுக்கு நீட், ஜெ.இ.இ. தேர்வுகளை விடவும் கடினமானத் தேர்வுகளை வைக்கவேண்டும்! 😛 திருட்டு ரயில் ஏறி வந்துவிட்டு, ஆடைகளை அவிழ்த்துப் போட்டு ஆடி விட்டு, படிக்கும் காலத்தில் விடுதியிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று கற்பழித்து விட்டு, "தமிழ் தான் என் மூச்சு, பேச்சு, வாட்சு" என்று வசனம் பேசிவிட்டு, டீ ஆத்திவிட்டு, ... நம் மேல் உட்கார்ந்து கொண்டு, நம் பணத்தால் ஊர் உலகம் சுற்றி வந்துவிட்டு வெள்ளைக்காரர்களும், கொள்ளைகாரர்களும் போட்டுத் தரும் திட்டங்களை செயல்படுத்திவிட்டு, தங்களுக்கு தாங்களே பட்டங்கள் சூட்டிக்கொண்டு இந்த தேசப்பீடைகள் காண்பிக்கும் படம் இருக்கிறதே... 😌

ஜெ.இ.இ-க்கும் நீட்-டிற்கும் இருக்கும் 2 முக்கிய வேறுபாடுகள்: 1) முன்னதை எழுதுவதற்கு ரூ. 250, பின்னதை எழுதுவதற்கு ரூ. 1440 2) முன்னதின் இனணய தள பக்கத்தில் ஆங்கிலம் அதிகம், பின்னதில் "ஜிலேபியுடன் தயிர் வைத்து சாப்பிடுபவர்களின்" மொழி அதிகம். அவ்வளவு தான். மற்றபடி, இரண்டும் ஒரே குட்டையிலிருந்து வெளி வருபவை தான். 😜

சென்ற வருடம் சுமார் 11 லட்சம் பேர் ஜெ.இ.இ எழுதினார்கள். வரும் படி ரூ. 27,50,00,000. இது பெரும்பாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக போயிருக்கும். இப்படித் தொழில் நடத்தினால் எப்படி கட்டுபடியாகும்? 😮 தொழில் நடத்துவோரின் கடமையென்ன? தம்படிக்கு தம்படி பார்க்கவேண்டாமா? 🤓 *இந்தியாவை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று போகாத ஊருக்கு வழி காட்டி, 100 கோடி செலவு செய்து, சுய விளம்பரம் தேடிக் கொண்டு, வரியை 0.5% ஏற்றி சுமார் 50,000 கோடி வரும்படியும் பார்த்தது போல் செய்தால் நியாயம், தர்மம்.* 😇 இப்படி "திருத்தப்பட்ட" நோக்கங்களோடு வெளிவந்தது தான் நீட்.

சென்ற வருடம் நீட் 1 & 2 என இரண்டுத் தேர்வுகளையும் எழுதியோர் சுமார் 16,50,000 பேர். வரும்படி ரூ. 237,60,00,000. ஒன்றுக்கு பத்து! 🤑 இதல்லவோ தொழில் நடத்துபவருக்கு அழகு!! 😝

இன்னொரு முக்கியமான நோக்கம் இந்த ஜிலேபி-தயிர் வாந்தி பார்ட்டிகளுக்கு இருக்கும். இந்தியாவில் வருமானம் கொடுக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு 2வது இடம் பெறுகிறது. இவ்வளவு செழிப்பான மாநிலம் கருப்பர்கள் கையில் இருக்கலாமா? வலுவானத் தலைமை இல்லா இத்தருணத்தை உபயோகப்படுத்தி விதைகளை தூவி விடவேண்டும்.  நிலைத்த நீடித்த வாழ்க்கைக்கு வழி வகுக்கவேண்டும். ரிஷி-வர்ஷாவிலிருந்து (அன்றைய ரஷ்யா) படையெடுத்து வந்த இவர்களது மூதாதையர்களின் கனவு அப்போது தானே நனவாகும். 🤗

No comments:

Post a Comment