Monday, February 6, 2017

புத்த பெருமான் உண்ட காலா நமக் அரிசி

ஸ்ரீகெளதம புத்தர் ஞானமடைந்த பின் உண்ட முதல் உணவு "#காலா #நமக்" என்ற வகை அரிசியில் செய்த கஞ்சியாகும். இவ்வரிசியின் சிறப்பை எடுத்துக் கூறுகிறார் இயற்கை வாழ்வியல் நிபுணர், நா. நாச்சாள்.

(இணைப்பு: தினமலர் - சென்னை - 05/02/2017)

No comments:

Post a Comment