Wednesday, September 4, 2024

தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் மட்டும் தரமானதாக இல்லையாம்! 😏


💩 தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம்:


- இராமசாமி நாயக்கர் சாதியை ஒழித்தார். மகளை மணந்து பெண்ணுரிமை காத்தார். பரத்தை மகனுக்கு முகவரி கொடுத்து சமூகநீதி காத்தார்.

- இறைவனுக்கு படையல் போடுவது முட்டாள்தனம். கட்டுமரத்திற்கு படையல் போடுவது பகுத்தறிவு.

- பெண்ணானவள், திருமணமாகி இருந்தாலும், விரும்பும் போது, விரும்புபவருடன் உறவு கொள்வதே பெண்ணுரிமையாகும்.

- சோழர்கள், அசுர வந்தேறிகளின் அடிமைகளாக இருந்தனர். தீண்டாமைக்கு வித்திட்டனர். ஆணவ படுகொலைகளும் செய்தனர். ஆனால், தெலுங்கு நாயக்கர்கள் அப்படியெல்லாம் செய்யவில்லை.


💩 நடுவண் அரசின் பாடத்திட்டம்:


- மஸ்தான் நல்லவன். ருசித்துப் பாருங்கள்.

- "மம" சொல்வது மண்டைக்கு நல்லது.

- வாந்தியால் இணைவோம்.

- அசுரர்களே இம்மண்ணின் மைந்தர்கள். தமிழர்கள் வந்தேறிகளாவர்.

- அசோகன் கல்வெட்டு வெட்டிய பிறகே தமிழர்கள் பல்துலக்க கற்றுக் கொண்டனர்.

- சரஸ்வதி நதி பண்பாடே காலத்தால் முந்தியது. அப்போதே மக்கள் வேள்வி வளர்த்து, அசுரர்களுக்கு அவிர்ப்பாகம் கொடுத்தனர். அதன் தொடர்ச்சியே இன்றைய ஜிஎஸ்டி & இதர வரிகளாகும்.

- மொத்த பாரதத்தை ஒரு மனிதவுடலாக கொண்டால், தெற்குப்பகுதியானது கால்களுக்கு நிகராகும். மொத்த உடலை கால்கள் தாங்குவது போன்று, பாரதத்தை தென்னக மாநிலங்கள் தாங்கிப் பிடிக்கவேண்டும். தெற்கின் பணி, வரி கட்டுவது. வடக்கின் பணி, பான்பராக் போட்டுத் துப்புவது.


💩 மெக்காலே பாடத்திட்டம்:


- பாரதத்தை வாஸ்கோடகாமா கண்டுபிடித்தான். அதற்கு முன்னர் அவர்களை அவர்களுக்கே தெரியாது.

- தலையில் ஆப்பிள் விழுந்ததும் நியூட்டன் புவிஈர்ப்பு விசையை உணர்ந்தான். பாராங்கல் விழுந்திருந்தால் பரலோகத்தையே உணர்ந்திருப்பான்.

- அலெக்சாண்டர் வாளை வெளியே எடுத்ததுவுடன், மன்னர் புருஷோத்தமன் பணிந்து போனார்.

- ஒரே தட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பல்துலக்கி முகம் கழுவுவதும், ஆண்டுக்கு இருமுறை மட்டுமே குளிப்பதும், கழிவு கழித்துவிட்டு அவ்விடத்தை கழுவாமல் துடைத்துக் கொண்டு, நாற்றத்துடன் திரிவதும், அந்த நாற்றத்தை மறைக்க விசிறிக் கொள்வதும் & பூங்கொத்துகளை உடைகளில் சொருகிக் கொள்வதும் மேன்மையான ஐரோப்பிய பண்பாடாகும்.


💩 குறிமத பாடத்திட்டம்:


🔪🪚⛏️💥🫗👻💀☠️👹👺👿🎃🤡🤮💩


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽


கருவறை முதல் கல்லறை வரை எங்கும் தரமற்ற, தகுதியற்ற கூட்டம்! இந்த அழகில், தமிழ்நாடு அரசின் பாடத்திட்டம் மட்டும் தரமானதாக இல்லையாம்! 😏

No comments:

Post a Comment