Thursday, September 5, 2024

90 அடி உயர சாத்தான் கடவுள்! 🤭


என்ன ஐயங்கார்வாள், உம்மோட கிரியேஷன சாத்தான்னு கரெக்டா சொல்லிட்டா! 😍🥳


இப்ப என்ன பண்ணப்போறேள்?


💥 தமிழ்நாட்டுல நீர் பிசினஸ் தொடங்கின சமயத்துல சோடாபுட்டி, பிஞ்ச செருப்பு, அழுகுன தக்காளி, முட்டை மாதிரி வஸ்துக்கள் பறந்து வந்தப்போ, சமாளிக்கிறதுக்கு "சின்னத்தம்பி" ஐயிட்டத்த சேர்த்தேள். இப்போ, அப்படி ஏதும் சேர்த்து, சமாளிக்கப் போறேளா? 🤭


💥 அன்னிக்கு, உங்க மார்க்கெட்டிங் குரு, "மார்கழி மாசத்துல பெருமாளுக்கு குளிரும்"-ன்னு சொல்லி, பெருமாள் சிலைக்கு வெந்நீர் அபிஷேகம் செஞ்சு, கம்பளி டிரஸ் போட்டு, பிசினஸ உச்சத்துக்கு கொண்டு போனார். அப்படி ஏதும் செய்யப் போறேளா? 😛


💥 அந்த காலத்து டூரிங் கொட்டாயில, ஜனங்கள தூண்டிவிடறுதுக்காக, ஆட்கள வேலைக்கு அமர்த்தி, பர்டிகுலர் சீன்ஸ் வர்றச்சே, சீட்டி அடிப்பா, கை தட்டுவா, ஓ-ன்னு கத்துவா. அது மாதிரி, உங்க பிசினஸ் தொடங்குன பீரியட்ல, உங்க ஜனங்க இராமா, கிருஷ்ணா, கோவிந்தா-ன்னு, எக்ஸ்டசி-யோட 😉 ஊர சுத்தி வந்து, மக்களோட உணர்ச்சிகள தூண்டிவிட்டா. அது மாதிரி ஏதும் செய்யப் போறேளா? 😜


💥 பெருமாள் பிசினஸுக்கு முன்னாடி நீங்க புத்திஸ்ட் பிசினஸ்ல இருந்தப்போ, சைவத்தோட ரிசரக்ஸன தடுக்க, உங்க நார்த் வெஸ்ட் டிவிஷன் முஸ்லிம் பாயிங்களோட கூட்டணி வெச்சது. அது மாதிரி ஏதும் மறுபடியும் டிரை பண்ணப் போறேளா? ஆனா, பி கேர்ஃபுல். போன தடவை கூட்டணி வெச்சதுல, உங்களோட NW டிவிஷனே இல்லாம போயிடுத்து. ☺️


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽


🙏🏽 தமிழரது திருநெறியின் அடிப்படை, பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற உள்ளபொருளாய் சமைந்த பெருமான்களின் பட்டறிவு.


💩 பெண்குறி (நாமம்) மதத்தின் அடிப்படை, வடக்கிலிருந்து வந்த பௌத்தர்களில் ஒரு பிரிவினரின் "வடை போச்சே" என்ற வயிற்றெரிச்சல்!


திரு சீர்காழி பிள்ளையாரின் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருப்பணிகளுக்குப் பிறகு வடக்கிலிருந்து வந்த சமணத்தாலும் பௌத்தத்தாலும் இங்கு தொழில் செய்யமுடியவில்லை. எனவே, பெளத்தத்திலிருந்த ஒரு பிரிவினர், இங்கு ஏற்கனவே சிறிய நிலையிலிருந்த மாயோன் வழிபாட்டை வளைத்துப் போட்டு, இன்றைய மதமாற்றிகள் செய்யும் அனைத்து "தில்லாலங்கடி" வேலைகளையும் செய்து, இன்றுள்ள பெண்குறி மதமாக வளர்த்துள்ளனர்.


|/ நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?

|/ நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?

|/ நாமம் = ஏமாற்று வேலை.

🥸 வைணவம் = ஏமாற்று வேலை.


oOo


"நாறுவதே நல்லது" என்று ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கும் நாமப்பேர்வழிகளை எதிர்க்கின்றேனே தவிர, அவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கும் பெருமாள்களை 🙏🏽🙏🏽 அல்ல!


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment