Friday, August 23, 2024

அமெரிக்காவின் 90-அடி உயர குரங்குச்சிலை!!


🔸 குரங்கு - மனம்

🔸 வானளாவிய குரங்கு - மனம், உடல், வையகம் என படைப்பு முழுவதும்.


மனமியங்கும் வரை இணைவு (அசுரத்தில், யோகம் & பீட்டரில், யூனியன்) என்பது கிடையாது. எனில், எவ்வாறு அச்சிலையை "Statue of Union" என்றழைக்கலாம்? வேண்டுமானால் "Statue of Disunion" என்றழைக்கலாம்!


- சுடர்நெறியில் (சைவத்தில்) விடை,

- தென்னாடுடையவனின் முடி மேலிருக்கும் கங்கையன்னை,

- உமைமுருகுஈசர் வடிவத்தில் முருகர்,

- இறைகுடும்ப வடிவத்தில் முருகர்,

- அன்னை வழிபாட்டில் மாயை, தவ்வை & பல அன்னை வடிவங்கள்

- பிள்ளையார் வழிபாட்டில் மூஞ்சூறு,

- முருகர் வழிபாட்டில் வள்ளி,

- பெண்குறி மதத்தில் குரங்கு & பெருமாள் (#),

- பாலைவன மதங்களில் சாத்தான் & சைத்தான்


ஆகிய அனைத்தும் மனதையே குறிக்கின்றன!


"ஏன் மனதை வெறுக்கவேண்டும்? மனம் இயங்கினாலென்ன?", போன்ற கேள்விகள் எழலாம். இதற்கான பதில்-கேள்விகள்:


💥 கொரோனாவை வைத்து பில்கேட்ஸ் பெரும் பணம் சம்பாதித்ததில் தவறென்ன இருக்கிறது?

💥 பணம் படைத்த (!) பொதுமக்களை பிழிந்து, பரம ஏழைகளான அம்பானி-அதானிகளுக்கு நம்ம ஜி வாரி கொடுப்பதில் தவறென்ன இருக்கிறது?

💥 தனது உடற்பசிக்காக, கொல்கத்தா பயிற்சி-மருத்துவரை ஒரு கொடியவன் கற்பழித்துக் கொன்றதில் தவறென்ன இருக்கிறது?

...

...


இவையெல்லாம் மனம் "நன்கு" இயங்கியதால் ஏற்பட்ட சில விளைவுகளாகும். மனதிற்கு நம் பெருமான்கள் இட்ட சில பெயர்கள்: ஆய், பேய், நச்சி, பாம்பு, கொடுங்காடு!!


மனதை போற்றக்கூடாது; வணங்கக்கூடாது. எப்பாடுபட்டாவது அதை அழிக்கவேண்டும்.


வானளாவிய குரங்குச்சிலை - 👎🏽👎🏽!!


(# - பெண்குறி மதத்தின் (நாம மதத்தின்) தொடக்க கால நிர்வாகிகள், மனதை குறிக்க பெருமாளை பயன்படுத்தினார்கள். பின்னர் வந்தவர்கள், பெருமாள் வடிவத்திற்கு பதவி உயர்வு கொடுத்துவிட்டு, மனதை குறிக்க குரங்கை பயன்படுத்தினார்கள். சுடர்நெறியுடன் இணைந்த பிள்ளையார் வழிபாட்டிற்கு போட்டியாக கொண்டுவரப்பட்டது தான் குரங்கு வடிவம் -"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது"!!)


oOOo


கண்ணனே அச்சிலையை செய்தான். 

கண்ணனே இவ்விடுகையை எழுதினான்.


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment