Monday, July 22, 2024

கற்சங்கிலியை வைத்து பணம் பார்ப்பது எப்படி? 😀


எனக்குத் தெரிந்த நபரொருவர், மேலுள்ள படத்தை அனுப்பிவிட்டு, உடன், அதை செதுக்கிய நமது முன்னோர்களின் திறனைப் பற்றி வியந்துப் போற்றியிருந்தார். அவருக்கு நான் அனுப்பிய பதில்...

😜 உளுத்தறிவினன்: சங்கிலியை செய்தவன் காட்டுமிராண்டி. சங்கிலியை பார்த்து மகிழ்கிறவன் முட்டாள். இப்படி ஒரு சங்கிலியை செய்ய முடியுமா என்று வியப்பவன் அயோக்கியன். (இப்படி கூவுனோம்னு சொல்லி, துரைகிட்டயும், ஊழியக்காரன்கிட்டயும், பாய்கிட்டயும் துட்டு வாங்கிட்டு வாடா, போ!)

😁 அசுரன்: கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சண்டி ஹோமம், தன்வந்திரி ஹோமம் செஞ்சு, ஒரு கோடி ருத்ர ஜெபம் செஞ்சு, பிராமணாளுக்கு ஈசிஆர்-ல பிளாட்டுகள தானமா கொடுத்தா, சாட்சாத் பகவானே காட்சி கொடுத்து, 108 வளையங்கள் இருக்குற சங்கிலிய பிரசாதமா கொடுத்துடுவார். துட்டு சமஸ்தா டப்பு பவந்து!

😆 சைத்தான்: அரே அல்லா! குண்டு வைக்கச் சொல்லு, நெருப்பு வைக்கச் சொல்லு, நஞ்சு கலக்கச் சொல்லு, பால் கொடுக்குற மார அறுக்கச் சொல்லு, கலைச்செல்வங்களை சிதைக்கச் சொல்லு, லவ் ஜிகாத் செய்யச் சொல்லு. செய்யுறான். சங்கிலி செய்யச் சொல்லாதே. இறைவன் மிகப்பெரியவன்!

😝 சாத்தான்: மண்டியிட்டு அமாவாசை முழு இரவு ஜெபம் செஞ்சு, "2,000 வருசத்துக்கு முன்னாடி உன்ன கொன்னுட்டாங்களேய்யான்னு" ஒப்பாரி வெச்சு, எச்சில் பிஸ்கோத்த நக்குனா, வாடிகன் தேவாலயத்துல இருக்குற வேலைப்பாடுகளோட கூடின சங்கிலிய தேவனின் மைந்தனே ப்ளூடார்டுல அனுப்பி வெப்பாரு. ஆண்டவருக்கு தோத்திரம்.

🤣 அம்மையார்: சங்கிலி செய்வதற்காக ஜிஎஸ்டி 1%ம், ஃபாஸ் கொள்ளை 10%ம், எரிபொருட்களின் விலை 5%ம் ஏற்றப்படுகிறது. இந்த ஒப்பந்தம் ஆதானிக்கு வழங்கப்படுகிறது. வரும் தேர்தலுக்கு முன், நமது தெய்வப்பிறவி திறந்து வைப்பார். திறப்பு விழாவிற்கு பிறகு, X தளத்தில், தெய்வப்பிறவியை பின்பற்றுவோரின் எண்ணிக்கை 10% கூடுமென்று எதிர்பார்க்கிறோம். அப்படி கூடினால், நாட்டில் பணப்புழக்கம் கூடுமென்றும், வேலையில்லா திண்டாட்டம் குறையுமென்றும் நம்புகிறோம்.

🤣 திராவிடியாள்: இச்சங்கிலியை பாதுகாக்கவும், பராமரிக்கவும் சிலை திருட்டுத் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு செயல் அலுவலரும், அவருக்கு தேவையான உதவியாளர்களும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சமூக நீதி காக்கப்படும். அவர்கள் பணி செய்வதற்கு தேவையான ஒரு டின் கட்டடம், ரூ 100 கோடி செலவில் கட்டப்படும். அதற்கு தேவையான பணம் வையக வங்கியிலிருந்து கடனாக பெறப்படும். அக்கடனையும், அதற்கான வட்டியையும் திருப்பிச் செலுத்துவதற்காக மக்களிடமிருந்து காலனி பாதுகாப்புக் கட்டணம், வண்டி நிறுத்தக் கட்டணம் மற்றும் சங்கிலியை பார்ப்பதற்காகவும், வழிபடுவதற்காகவும் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படும். கிடைக்கும் வருமானத்திலிருந்து 4% பராமரிப்பு செலவுகளுக்காக எடுத்துக் கொள்ளப்படும். மீதப்பணம் கடனை திருப்பி செலுத்துவதற்காகவும், வையகத்தின் பெரும்பான்மை மதத்தினருக்காகவும் செலவழிக்கப்பட்டு மதச்சார்பின்மை போற்றப்படும். சாதிகள் வேண்டுமடி பாப்பா. குலத் தாழ்ச்சி உயர்ச்சி கொள்ளல் நல்லதடி பாப்பா. தொழில் செய்தவளுக்குப் பிறந்து, அக்காள் மகளை வைத்து தொழில் செய்தவன் நாமம் வாழ்க!

✊🏽👊🏽👊🏽🤜🏽👊🏽👊🏽🤛🏽👊🏽👊🏽😌😇

No comments:

Post a Comment