Thursday, July 15, 2021

ஜி யு போப் என்ற வி(மி)ஷநரி!! 👊🏽👊🏽

"ஆனி மகம் - திரு மணிவாசகப் பெருமானின் திருநாள்" என்ற இடுகையின் தொடர்ச்சி...


திருவாசகம் பற்றி படிக்கும்போது உடன் ஜி யு போப் என்ற பரங்கி வி(மி)ஷநரி பற்றியும் படிக்க நேரிடும். "அவனே இப்படி சொல்லியிருக்கிறான்", "அப்படி எழுதியிருக்கிறான்" என்றெல்லாம் படிப்போம். இது அடிமைத்தனத்தின் வெளிப்பாடு!

இவன் என்ன தெய்வ சேக்கிழாரா? சிவஞானபோதம் தந்த மெய்கண்டாரா? முட்செடியையும் சிவபதம் அடையச் செய்த உமாபதியாரா? நம்மிடமிருப்பவற்றை திருடிச் செல்வதற்கும், அடிமை மனப்பான்மையை விதைப்பதற்கும்,
நஞ்சை பரப்புவதற்கும் வந்த விஷநரி!

திருவாசகத்தை மொழி பெயர்க்கும் போது, சைவத்தின் மீது தனக்கு தாழ்ந்த மதிப்பே உள்ளது என்றும், தனது வெள்ளையினத்தவர் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே மொழி பெயர்ப்பதாகவும் எழுதியிருக்கிறான். இதற்குப் பிறகும் இவனையும் இவனைப் போன்றோரையும் (வீரமாமுனிவன் எனும் கான்ஸ்டன்டைன் பெஸ்கி...) நாம் போற்றிக் கொண்டிருப்பதற்கு காரணம் இவர்களிடம் பொரை பெறும் திருட்டுத் திராவிடக் கழிசடைகள் & தேசத்துரோக பான்பராக் சட்டைகள்!! ✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽👊🏽👊🏽🤬

மணிவாசகப் பெருமானின் வரலாற்றில், இறைவன் நரிகளை பரிகளாக மாற்றினார் என்ற நிகழ்வு வரும். அது போன்று, இன்றும் உலகெங்கிலும் பரவியுள்ள பல வி(மி)ஷநரிகளை இறைவன் பரிகளாக்கிவிட்டால் உலகம் எவ்வளவோ நிம்மதியாக இருக்கும்! 😍

No comments:

Post a Comment