Monday, May 6, 2019

மழை வேண்டி நம் கோவில்களில் பூசைகள், வேள்விகள் நடத்துவது மூடத்தனமாம்!! 😏

https://thewire.in/government/tamil-nadu-drought-yagnas

என்ன செய்வது? அரசின் கட்டுப்பாட்டில் சிலை திருட்டுத்துறை மட்டும் தானே உள்ளது!! 😒

வேண்டுமானால் ஒன்று செய்யலாம்... 🤔

சுவர் திருட்டு துறை, எச்சில் பிஸ்கோத்து திருட்டுத்துறை ஆகியவற்றை உருவாக்கி, நாட்டிலுள்ள தீவிரவாத பயிற்சி கூடங்களையும், எம்.எல்.எம் தொழில் செய்யும் நிறுவனங்களையும் அதனதன் துறைகளின் கீழ் கொண்டுவந்து, கோரி, கஜினி, தைமூர், பாபர், அக்பர், அவுரங்கசீப் என்று செவிப்பறை கிழிய கத்தச் சொல்லலாம்; பெலனில்லை, ராஜரீகம், ஆசீர்வாதமாய் போன்ற வார்த்தைகளைப் போட்டு கோலமாவு உறிஞ்சிய எஃபெக்ட் கொடுக்கலாம்!! இவையெல்லாம் பக்கா பகுத்தறிவு கணக்கில் வரும்.

எப்படி வசதி? 😎

😝😆😂🤣

No comments:

Post a Comment