Thursday, May 12, 2016

சமனில்லாத சமநிலை!!


(தினமலர் - சென்னை - 13/05/2016)

இதே விபத்து அரசாங்கம் நடத்தும் நிறுவனத்தில் ஏற்பட்டால் யாரைக் கைது செய்வர்? முதல்வரையா? அந்தத் துறையின் அமைச்சரையா? அந்தப் பூங்காவின் மேலாளரையா? அந்தக் கருவியை இயக்கும் ஊழியரையா? 😉

இப்படி அரசாங்கத்திற்கு ஒரு நியாயம், தனியாருக்கு ஒரு நியாயம் என்ற சமனில்லாத நிலைதான் நாட்டின் அனைத்து துறைகளிலும் நிலவுகிறது. 😠

posted from Bloggeroid

No comments:

Post a Comment