Thursday, May 12, 2016

கர்மம் கடவுளோ?



(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் வைகாசி 2016)

சமற்கிருதமே பெரிது, மந்திரங்களே பெரிது, வேதமே பெரிது என்போர் உணரவேண்டும் இவற்றினும் பெரிது இறைவன் என்று! இவற்றையெல்லாம் கொண்டு இறை நிலையை அடைய வேண்டுமே அன்றி இவற்றிலேயே சிக்கிக்கொண்டு இருப்பவர்களுக்காகவே ஆச்சார்யார் எழுதியது போலுள்ளது இணைப்பின் கடைசி ஸ்லோகம்!!

இது பற்றி பகவான் ஸ்ரீரமணர் எழுதிய பாடல் ஒன்று...

கர்மம் பயன் தரல் கர்த்தனது ஆணையால்
கர்மம் கடவுளோ உந்தீபற
கர்மம் சடமதால் உந்தீபற

கர்மம் - யாகம், ஜெபம், ஓதுதல் முதலான செயல்கள்
கர்த்தன் - இறைவன்

posted from Bloggeroid

No comments:

Post a Comment