Showing posts with label விஸ்வாமித்திரர். Show all posts
Showing posts with label விஸ்வாமித்திரர். Show all posts

Thursday, November 17, 2016

அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் தி.மு. 600)

#சுஸ்ருதர், உலகளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ மாமேதை. இவர் ரிஷி #விஸ்வாமித்திரர் வழியில் பிறந்தவர். வாரணாசி நகரில் தெய்வதாஸ் தன்வந்திரி என்பவரிடம் அறுவை சிகிச்சை மற்றும் வைத்திய முறைகளைக் கற்றுக் கொண்டார்.

உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமான “சுஸ்ருத சம்ஹிதையை” மனித சமுதாயத்திற்கு வழங்கியவர். அறுவை சிகிச்சையில் மாமேதையாக விளங்கியவர். மயக்க மருந்து அறிவியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாகப் போற்றப்படுபவர். மருத்துவத்தின் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த நிபுணராக இருந்தவர்.

இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு விதமான எலும்பு முறிவுக்கும், ஆறு விதமான மூட்டு நகர்வுகளுக்கும், 300 விதமான அறுவை சிகிச்சைகளுக்கும் தேவையான மருத்துவ முறைகளை விளக்கியிருக்கிறார். 101 விதமான அறுவை சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார். இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட்டை விளிம்பு கத்திகள், வடிக்கும் குழாய் மற்றும் மலக்குடல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவைகளின் தாடை எலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டிருந்தன.

இவர் மேலும் பல்வேறு தையல் முறைகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போன்றவற்றை நூலாகக் கொண்டு தைத்திருக்கிறார்.

சிறுநீரகக் குழாயில் ஏற்படும் ‘கல் அடைப்பை’ நீக்குதல், உடலின் எந்தப் பகுதியிலுள்ள எலும்பு உடைந்தாலும் அதைச் சரியாக கண்டறிந்து இணைத்துச் சீராக்குதல், திரை விழுந்து பார்வை குறைவு ஏற்பட்ட விழிகளை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்குதல் போன்றவற்றில் சாதனைகளைச் செய்தவர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு திராட்சை ரசம் மூலம் தயாரான மதுவை நோயாளிகளுக்கு கொடுத்தார். அந்த மதுவின் மயக்கத்தால் வலி அதிகம் தெரியாது. மகப்பேறு என்பது இயற்கையான முறையில் நடைபெற முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சையின் வாயிலாக குழந்தையை வெளியே எடுக்கலாம் என்பதை நிறுவியவரும் இவரே!

( #கொடூரன் #அலெக்ஸாண்டர் மன்னர் புருஷோத்தமனிடம் தோற்ற பின்னர், போரில் காயமுற்ற அலெக்ஸாண்டரின் வீரர்களுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைக் கண்டு ஆச்சர்யமுற்ற அலெக்ஸாண்டர் மன்னர் புருஷோத்தமனிடம் சில மருத்துவர்களை கொடுத்துதவுமாறு வேண்ட, அவ்வாறே மன்னரும் சில வைத்தியர்களை அவர்களுடன் அனுப்பி வைத்தார். அப்படிச் சென்ற நம் வைத்தியர்களை அடிப்படையாகக் கொண்டதே மேற்கத்திய வைத்தியம். *எவ்வாறு நமது "ஆத்மா" அங்கு "ஆதாம்" என்று திரிந்ததோ, அவ்வாறே நமது வைத்திய முறைகளும் காலப்போக்கில் அங்கு திரிந்து போயின.*

*சுஸ்ருதர் முறைப்படி பிறந்தவரே ஜூலியஸ் சீசர். அம்முறையை " #சீசரியன் #செக்ஸன் " என்றழைப்பது தவறு. " #சுஸ்ருதர் #முறை " என்றழைப்பதே சரி.* 👍 கடந்த 350 வருடங்களாக உலகைச் சுரண்டி, அமுக்கி, அழித்து, ஆண்டு கொண்டிருப்பவர்களின் திமிரும், ஆதிக்க புத்தியும் உலகம் உண்மையை உணர ஒத்துக் கொள்ளுமா என்ன? 😏)

ஒருநாள் இரவு நோயாளி ஒருவர் மூக்கில் பெருங்காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட சுஸ்ருதரிடம் வந்தார். அந்த நோயாளியிடம் எப்படி காயம் ஏற்பட்டது என்பதைக் கேட்டறிந்து, அதன்பிறகு ஒரு கோப்பை மதுவைக் கொடுத்து படுக்க வைத்தார். பின் தனது மருத்துவக் குடிலை விட்டு வெளியே வந்த அவர் ஓர் இலையைப் பறித்து வந்து நோயாளியின் மூக்கு அளவை அறிந்து கொண்டார்.

பித்தளையாலான கத்தி மற்றும் கிடுக்கியின் உதவியால் நோயாளியின் கன்னப் பகுதியிலிருந்து சிறிதளவு சதையை அறுத்தெடுத்து, அந்த இடத்தில் மருந்து வைத்துக் கட்டுப் போட்டார். பின்னர் இரண்டு சிறிய வெண்கலக் குழாய்களை நோயாளியின் மூக்குப் பகுதியில் பொருத்தி, கன்னப் பகுதிச் சதையால் மூடி அங்கும் ஒரு கட்டுப் போட்டார். அந்த நோயாளி சில காலத்துக்குப் பிறகு குணமானார். *இந்தச் சம்பவம் சுஸ்ருதரை ‘பிளாஸ்டிக் சர்ஜரி’யின் பிதாமகன் என்று பாராட்டக் காரணமாக அமைந்தது!!* 👌👏👍

அறுவை சிகிச்சைக்கான 101 கருவிகளைப் பட்டியலிட்டு வைத்திருந்தார் சுஸ்ருதர். பறவைகள் மற்றும் மிருகங்களின் உருவ அடிப்படையில்தான் அவர் மருத்துவக் கருவிகளுக்குப் பெயர் வழங்கியிருந்தார். முதலை, அன்னப் பறவை, கிளி, மயில் போன்றவற்றின் பெயருடன் கருவிகள் வழங்கப்பட்டன.

இறந்துபோன உடல்களை அறுத்து தன் மாணவர்களுக்கு அவர் அறுவை சிகிச்சையைப் பயிற்றுவித்தார். ஒழுங்குபடுத்தப்பட்ட, முறையான மருத்துவ சிகிச்சை முறை சுஸ்ருதரின் காலத்துக்குப் பிறகே தொடங்குகிறது. *சுஸ்ருதர் பாரதத்தின் பெருமைமிகு மருத்துவ அறிவியல் கிரீடத்தில் ஒளிரும் மகத்தான மாணிக்கம்!!* 🙏

*(பி.கு.: மாமேதை சுஸ்ருதரின் துறையான ஆயுர்வேதத்தின் தந்தை என்றழைக்கப்படும் #தன்வந்திரி பகவான் எங்கு சமாதியாகியிருக்கிறார் என்று தெரியுமா? நம் தமிழகத்தில் - #வைத்தீஸ்வரன் கோயிலில்! இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னம் தான் மூலவர் #ஸ்ரீவைத்தியநாதர்!! 🌸🙏 எனில், தன்வந்திரி யாராக இருந்திருப்பார்? 😉 ஆயுர்வேதம் யாருடையதாக இருந்திருக்கும்? 😉😉

மாமேதை சுஸ்ருதரின் முன்னோரான மகரிஷி விஸ்வாமித்திரரும் தமிழகத்தில் (வேதாரண்யம்). 🌸🙏 எனில், சுஸ்ருதர் யாராக இருக்கக்கூடும்? 😉)*

(அடிப்படை: https://m.facebook.com/story.php?story_fbid=320941784955321&id=100011185055132) சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் தி.மு. 600)*

#சுஸ்ருதர், உலகளவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவ மாமேதை. இவர் ரிஷி #விஸ்வாமித்திரர் வழியில் பிறந்தவர். வாரணாசி நகரில் தெய்வதாஸ் தன்வந்திரி என்பவரிடம் அறுவை சிகிச்சை மற்றும் வைத்திய முறைகளைக் கற்றுக் கொண்டார்.

உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமான “சுஸ்ருத சம்ஹிதையை” மனித சமுதாயத்திற்கு வழங்கியவர். அறுவை சிகிச்சையில் மாமேதையாக விளங்கியவர். மயக்க மருந்து அறிவியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாகப் போற்றப்படுபவர். மருத்துவத்தின் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த நிபுணராக இருந்தவர்.

இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு விதமான எலும்பு முறிவுக்கும், ஆறு விதமான மூட்டு நகர்வுகளுக்கும், 300 விதமான அறுவை சிகிச்சைகளுக்கும் தேவையான மருத்துவ முறைகளை விளக்கியிருக்கிறார். 101 விதமான அறுவை சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார். இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட்டை விளிம்பு கத்திகள், வடிக்கும் குழாய் மற்றும் மலக்குடல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவைகளின் தாடை எலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டிருந்தன.

இவர் மேலும் பல்வேறு தையல் முறைகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போன்றவற்றை நூலாகக் கொண்டு தைத்திருக்கிறார்.

சிறுநீரகக் குழாயில் ஏற்படும் ‘கல் அடைப்பை’ நீக்குதல், உடலின் எந்தப் பகுதியிலுள்ள எலும்பு உடைந்தாலும் அதைச் சரியாக கண்டறிந்து இணைத்துச் சீராக்குதல், திரை விழுந்து பார்வை குறைவு ஏற்பட்ட விழிகளை அறுவை சிகிச்சை மூலம் குணமாக்குதல் போன்றவற்றில் சாதனைகளைச் செய்தவர்.

அறுவை சிகிச்சைக்கு முன்பு திராட்சை ரசம் மூலம் தயாரான மதுவை நோயாளிகளுக்கு கொடுத்தார். அந்த மதுவின் மயக்கத்தால் வலி அதிகம் தெரியாது. மகப்பேறு என்பது இயற்கையான முறையில் நடைபெற முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சையின் வாயிலாக குழந்தையை வெளியே எடுக்கலாம் என்பதை நிறுவியவரும் இவரே!

( #கொடூரன் #அலெக்ஸாண்டர் மன்னர் புருஷோத்தமனிடம் தோற்ற பின்னர், போரில் காயமுற்ற அலெக்ஸாண்டரின் வீரர்களுக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதைக் கண்டு ஆச்சர்யமுற்ற அலெக்ஸாண்டர் மன்னர் புருஷோத்தமனிடம் சில மருத்துவர்களை கொடுத்துதவுமாறு வேண்ட, அவ்வாறே மன்னரும் சில வைத்தியர்களை அவர்களுடன் அனுப்பி வைத்தார். அப்படிச் சென்ற நம் வைத்தியர்களை அடிப்படையாகக் கொண்டதே மேற்கத்திய வைத்தியம். *எவ்வாறு நமது "ஆத்மா" அங்கு "ஆதாம்" என்று திரிந்ததோ, அவ்வாறே நமது வைத்திய முறைகளும் காலப்போக்கில் அங்கு திரிந்து போயின.*

*சுஸ்ருதர் முறைப்படி பிறந்தவரே ஜூலியஸ் சீசர். அம்முறையை " #சீசரியன் #செக்ஸன் " என்றழைப்பது தவறு. " #சுஸ்ருதர் #முறை " என்றழைப்பதே சரி.* 👍 கடந்த 350 வருடங்களாக உலகைச் சுரண்டி, அமுக்கி, அழித்து, ஆண்டு கொண்டிருப்பவர்களின் திமிரும், ஆதிக்க புத்தியும் உலகம் உண்மையை உணர ஒத்துக் கொள்ளுமா என்ன? 😏)

ஒருநாள் இரவு நோயாளி ஒருவர் மூக்கில் பெருங்காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட சுஸ்ருதரிடம் வந்தார். அந்த நோயாளியிடம் எப்படி காயம் ஏற்பட்டது என்பதைக் கேட்டறிந்து, அதன்பிறகு ஒரு கோப்பை மதுவைக் கொடுத்து படுக்க வைத்தார். பின் தனது மருத்துவக் குடிலை விட்டு வெளியே வந்த அவர் ஓர் இலையைப் பறித்து வந்து நோயாளியின் மூக்கு அளவை அறிந்து கொண்டார்.

பித்தளையாலான கத்தி மற்றும் கிடுக்கியின் உதவியால் நோயாளியின் கன்னப் பகுதியிலிருந்து சிறிதளவு சதையை அறுத்தெடுத்து, அந்த இடத்தில் மருந்து வைத்துக் கட்டுப் போட்டார். பின்னர் இரண்டு சிறிய வெண்கலக் குழாய்களை நோயாளியின் மூக்குப் பகுதியில் பொருத்தி, கன்னப் பகுதிச் சதையால் மூடி அங்கும் ஒரு கட்டுப் போட்டார். அந்த நோயாளி சில காலத்துக்குப் பிறகு குணமானார். *இந்தச் சம்பவம் சுஸ்ருதரை ‘பிளாஸ்டிக் சர்ஜரி’யின் பிதாமகன் என்று பாராட்டக் காரணமாக அமைந்தது!!* 👌👏👍

அறுவை சிகிச்சைக்கான 101 கருவிகளைப் பட்டியலிட்டு வைத்திருந்தார் சுஸ்ருதர். பறவைகள் மற்றும் மிருகங்களின் உருவ அடிப்படையில்தான் அவர் மருத்துவக் கருவிகளுக்குப் பெயர் வழங்கியிருந்தார். முதலை, அன்னப் பறவை, கிளி, மயில் போன்றவற்றின் பெயருடன் கருவிகள் வழங்கப்பட்டன.

இறந்துபோன உடல்களை அறுத்து தன் மாணவர்களுக்கு அவர் அறுவை சிகிச்சையைப் பயிற்றுவித்தார். ஒழுங்குபடுத்தப்பட்ட, முறையான மருத்துவ சிகிச்சை முறை சுஸ்ருதரின் காலத்துக்குப் பிறகே தொடங்குகிறது. *சுஸ்ருதர் பாரதத்தின் பெருமைமிகு மருத்துவ அறிவியல் கிரீடத்தில் ஒளிரும் மகத்தான மாணிக்கம்!!* 🙏

*(பி.கு.: மாமேதை சுஸ்ருதரின் துறையான ஆயுர்வேதத்தின் தந்தை என்றழைக்கப்படும் #தன்வந்திரி பகவான் எங்கு சமாதியாகியிருக்கிறார் என்று தெரியுமா? நம் தமிழகத்தில் - #வைத்தீஸ்வரன் கோயிலில்! இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னம் தான் மூலவர் #ஸ்ரீவைத்தியநாதர்!! 🌸🙏 எனில், தன்வந்திரி யாராக இருந்திருப்பார்? 😉 ஆயுர்வேதம் யாருடையதாக இருந்திருக்கும்? 😉😉)*

(அடிப்படை: https://m.facebook.com/story.php?story_fbid=320941784955321&id=100011185055132)

Wednesday, November 9, 2016

சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் திருக்கோயில்

இந்த இடுகையுடன் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் சென்னை #வியாசர்பாடி #இரவீஸ்வரர் கோயிலினுடையது.

பாடி எனில் ஆநிரைகளை பாதுகாப்போர் / மேய்ப்போர் வாழ்ந்த இடம். ஆநிரைகளாகிய ஜீவன்கள் தறிகெட்டுச் செல்லாமல் இருக்க, பேருண்மைகளைத் திரட்டியும், பகுத்தும் (வியாசம்), போதித்தும் வந்த மகரிஷி வியாசரும் (#கிருஷ்ண #த்வைபாயனர் - தீவில் இருந்த/பிறந்த கருப்பர்) அவரது மாணவர்களும் மற்றும் அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவர்களும் வாழ்ந்த பகுதி என்பதால் இவ்விடத்திற்கு வியாசர்பாடி என்று பெயர்.

வியாசரின் காலம் மகாபாரத காலம். துவாபர யுகத்தின் இறுதி. சுமார் 5100 வருடங்களுக்கு முன்னர்.

"இது என்ன புதுக்கதை? #வியாசர் எப்போது இங்கு வந்தார்?" என்று கேட்போருக்கு ...

🔥 #வியாசர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர் என்பது அவரது பெயரிலேயே உள்ளது.

🔥 வியாசரின் மகன் #சுகபிரம்ம மகரிஷியின்  (இவர் பிறவி-ஞானி) சமாதி தலம் தான் #சேலம் #சுகவனேஸ்வரர் திருக்கோயில்.

🔥 வியாசருக்கு மூத்தோரான #வால்மீகி, #வசிஷ்டர் மற்றும் #விஸ்வாமித்திர மகரிஷிகளின் சமாதி தலங்கள் முறையே சென்னை #திருவான்மியூரிலுள்ள #மருந்தீச்சுரம், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள #திட்டை #வசிட்டேச்சுரம் மற்றும் #வேதாரண்யம் எனும் திருமறைக்காட்டிலுள்ள #திருமறைக்காடர் ஆலயங்கள் ஆகும்.

🔥 இராமனின் மகன்களான லவ, குசர்கள் வளர்ந்த இடம் சென்னை #கோயம்பேடு (#லவகுசபுரி).

(தொண்டைமான் இளந்திரையன் ஆட்சி செய்ததால் மட்டுமல்லாது, தொன்மையான பகுதி என்ற காரணத்தினாலும் வியாசர்பாடி அடங்கிய சென்னைக்கு #தொண்டை #மண்டலம் என்று பெயரிட்டிருக்கலாம் என்பது என் கருத்து.)

🔥 இராம சகோதரர்களின் தந்தையாகிய மகரிஷி #ரிஷ்யசிருங்கரின் (தசரதர் வளர்த்தவர் மட்டுமே) சமாதி தலம் இருப்பது #சிருங்கேரியில். விஸ்வாமித்திர மகரிஷியின் மகளாகிய சகுந்தலையை வளர்த்த மகரிஷி #கௌதமரின் சமாதி தலம் மைசூரூவிற்கு அருகிலுள்ள #நஞ்சன்கூடு #நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில். ஆரியர் வருவதற்கு முன்னரும், அவர்கள் வடக்கை ஆக்ரமித்த பின்னரும் இப்பகுதிகளெல்லாம் நம்மிடமேயிருந்தன.

இப்படி இந்து சமயத்தின் பெரும் ரிஷிகளெல்லாம் தமிழகத்தில் குடிகொண்டிருக்க, மகரிஷி வியாசர், தான் குடியிருக்க வியாசர்பாடியைத் தேர்ந்தெடுத்ததில் வியப்பென்ன?

(இந்நேரம் இந்த இடுகையை படிப்போர் ஓர் பேருண்மையை உணர்ந்திக்க வேண்டும். "இம்மகரிஷிகள் அனைவரும் தமிழரே" என்பதே அது. எனில், அவர்கள் உணர்ந்து உரைத்த, வகுத்துக் கொடுத்த பேருண்மைகளின் தொகுப்பான, உலகிலுள்ள அனைத்து மதங்களின் தாயாகிய, இந்து சமயம் தமிழனுடையதே. காரணமில்லாமல், ஆரியர்கள் ரஷ்யாவிலிருந்து இங்கு வரவில்லை. நம்மிடம் அத்தனை ஆன்மிக & லௌகிக செல்வங்கள் இருந்தன. வரும் போது காட்டுமிராண்டிகளாக இருந்தாலும், நம்மால், நம்மிடமிருந்த விஷயங்களால் பக்குவமடைந்தனர். நமதை தமதாக்கினர். கோஹினூர் வைரம் இங்கிலாந்தில் இருக்கிறது என்பதற்காக,  அது இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்ற உண்மை மாறிவிடுமா? அது போல் தான், இந்து சமயமும். எல்லாம் ஆரியத்தில் இருக்கிறது என்பதற்காக, அவர்களுடையதாகிவிடுமா?  ஆனால், இன்று நம் செல்வங்களை நாமே எள்ளி நகையாட முக்கிய காரணம் நம் சுயநல, நயவஞ்சக, துரோக, அந்நிய கைகூலிகளான, கருங்காலி திராவிட அரசியல் வியாதிகளே காரணம். 😤😠😡)

ஒரு காலத்தில் புகழ் பெற்ற பகுதியாக இருந்திருக்கும் வியாசர்பாடியின் இன்றைய நிலை...

😔 மூலவர் (வியாச பகவானின் சமாதியின் மேலிருக்கும் அடையாளம் - லிங்கம்) இன்று தரை மட்டத்திலிருந்து 2 அடிகள் கீழேயுள்ளது. ஒரு காலத்தில் தரைமட்டத்திலிருந்து 15 அடிகள் மேலிருந்ததாம். கருவறையின் சுற்றுப்புர சுவரை பார்த்தாலே தெரியும். அதன் இடுப்புபகுதி வரை புதைந்துள்ளது. இது எத்தனையாவது முறைக் கட்டபட்ட கருவறை என்று தெரியவில்லை. மூலவரைக் காண தெற்குபுரமாக உள்ளே நுழைவது என்பது விஜயநகர காலத்துப் பாணியாகும். அன்று கடைசியாக திருத்தியமைக்கப்பட்ட வடிவமைப்பின் மேலேயே மீண்டும் மீண்டும் கட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

🙁 அன்று இப்பூமியில் வழிப்பாட்டுத் தலங்களில் மூலவர் மட்டுமே இருந்தார். மற்ற அனைத்தும் (நந்தி, அம்மன், கோஷ்ட தேவதைகள்) பின்னாளில் சேர்க்கப்பட்டவை. அப்படி சேர்க்கக்கூட இடமில்லாத அளவிற்கு ஆக்ரமிப்புகள். பெயருக்கு கோஷ்ட தேவதைகள். இப்படி ஸ்தாபிப்பதற்கு பதில் அவைகளை எடுத்துவிடலாம். மூலவர் மட்டுமே போதும். வணங்கப்படவேண்டியவர் அவர் ஒருவர் மட்டுமே.

😡 மண்டபம் கட்ட தலமரத்தை வெட்டி விட்டார்கள் புண்ணியவான்கள். தலமரம் கமிஷன் கொடுக்குமா? மண்டபம் கட்டினால் கமிஷன் கிடைக்குமே. கட்ட, பராமரிக்க, இடித்துவிட்டு மீண்டும் கட்ட என்று வாழையடி வாழையாக "தொழிலு" கிடைக்குமே.

😞 இன்றைய நிலையில், ஒரு சாமான்ய பக்தனால் முடிந்தது கோயிலுக்குச் சென்றுவருவது, கருவறை விளக்கெரியத் தேவையான பொருட்களை வாங்கித் தருவது, தரிசனம் செய்து வைக்கும் கடைசி தலைமுறை குருக்களுக்கு தட்சிணை கொடுப்பது, இந்நிலை மாற மீண்டும் ஞானசம்பந்த பெருமான் அவதரிக்க இறைவனை வேண்டுவது மற்றும் முடிந்தால் கோயிலை சுத்தம் செய்வது மட்டுமே.

🙏 எக்காரணம் கொண்டும் தயவு செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தாதீர்கள். கருங்காலி அரசியல்வியாதிகளும், அரசாங்கமும் தின்று ஏப்பம் விட்டது போக, ஒரு பகுதி நம் எதிரிகளுக்கே போகிறது. சொந்தக்காசில் சூன்யம் ஏன் வைத்துக் கொள்ளவேண்டும்? 😕

🔯 திருச்சிற்றம்பலம் 🕉