Saturday, November 22, 2025

சுயம்பு, சந்திரன், சயரோகம், கலைகள் - உட்பொருள்

🌷 சுயம்பு - தான்தோன்றி
🌷 சந்திரன் - மனம்
🌷 சயரோகம் - நிலையற்றத் தன்மை
🌷 கலைகளால் அபிஷேகம் செய்து பூஜித்தல் - ஒரு மனதுடன் தன்மையுணர்வில் நிலைத்திருத்தல். அதாவது, வடக்கிருத்தல்.

எல்லாவற்றையும் இணைத்தால்: அங்கிருக்கும் பெருமான், யாருடைய வழிகாட்டுதலுமின்றி, தானாகவே முயன்று, வடக்கிருந்து, மெய்யறிவு பெற்றவர்.

🌷 வெள்ளை நிற இறைச்சின்னம் - கிடைத்தற்கரிய / மாறுபட்ட ஒரு பொருள் கிடைத்தால், அதை அப்பகுதியிலுள்ள பெருமானுக்கு, அல்லது உயிர்ப்புள்ள திருக்கோவிலுக்கு, அல்லது மன்னருக்கு காணிக்கையாக்குவது என்பது தொல் தமிழரின் பண்பாடாகும். அதே பொருளை வைத்து படங்காட்டி, கல்லாக் கட்டுவதென்பது அசுரரின் பண்பாடாகும்! 👊🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment