அனுவாவி - கோவைக்கருகில் மருதமலைத் தொடரின் வடக்குப்பகுதியில் இருக்கும் திருக்கோவிலாகும். இதன் தலபுருடாவை இணைப்புப் படத்தில் காணலாம்.
🔸 அனுவாவி - அனு+வாவி - இரண்டுமே அசுரச் சொற்களாகும்.
🔸 அனு - எதிர் செயல் / பிறகு.
🔸 வாவி - நடைகிணறு / நீர்நிலை - இங்கு மனதை குறிக்கும்.
எனில், அனுவாவி என்பது மனதிற்கு எதிரானது / மனதை கடந்தது என்று பொருள் கொள்ளலாம்.
மனதிற்கு எதிரானது எது? மெய்யறிவு!
மனதை கடந்த பிறகு இருப்பது எது? உள்ளபொருள்!
அதாவது, அங்கு குடிகொண்டிருக்கும் பெருமானை பற்றிக் கொண்டால், தேவையான தெளிவு பெற்று, மனதை கடக்கலாம்.
இப்படி பொருள் காண்பதை விட்டுவிட்டு, இராமாயணம், இலக்குவன், அனுமன், சஞ்சீவினி என பல டுபாக்கூர் பொருட்களை போட்டு அசுர அல்வாவை கிண்டியள்ளனர்!! 👊🏽👊🏽
மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு!
தலபுருடா நமக்கும் சமயத்திற்கும் கேடு!!
👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

No comments:
Post a Comment