இறைவடிவம் என்பது மறையாக்கம் செய்யப்பட்ட சுருக்கிய கோப்பு (Encrypted Zip File) போன்றதாகும். மறைநீக்கம் செய்து, விரித்து, அதிலுள்ள கருத்துகளை புரிந்துகொண்டு, வாழ்வை செம்மையாக்கிக் கொள்ளவேண்டும்.
மெய்யியலில், இறைவடிவத்தின் வலதுபுறம் என்பது இறைவனை குறிக்கும்; இடப்புறம் என்பது அன்னையை குறிக்கும்.
> வலம் - இடம்
> இறைவன் - அன்னை
> மாறாதது - மாறுவது
> உள்ளபொருள் - படைப்பு
> அருள் - பொருள்
இங்கு இறைவடிவத்தின் வலதுகால், இடதுகாலை விட சற்று முன்னே உள்ளது. எனில், "பொருள் தேடலை விட அருள் தேடலை சற்று கூடுதலாக செய்" என்பது பொருளாகும்.
oOo
அசுரர்-சைத்தான்-சாத்தான் வருகைக்கு முன், ஓர் இறை வடிவத்தை ஒரு தமிழன் கண்டால்: அவ்வடிவம், அதன் பெயர், அதற்கு நடத்தப்படும் வழிபாடு ஆகியவை எதை உணர்த்துகிறது?
அசுரர்-சைத்தான்-சாத்தான் வருகைக்கு பின்: இறைவா, இதிலிருந்து என்னை காப்பாற்று. அதிலிருந்து என்னை காப்பாற்று. எனக்கு இது வேண்டும். அது வேண்டும். ...
அரசராக உயர்ந்திருந்தவரை இரப்பாளராக (அசுரத்தில், பிச்சைக்காரனாக) தாழ்த்திவிட்டனர்! 😞😢
(அசுரர்: பீடாவாயர் மண்ணிலிருந்து வந்த சமணம், பௌத்தம், நாமம், நூல் என யாவும்.)
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️

No comments:
Post a Comment