Thursday, March 30, 2023

நரித்துவத்தின் புதிய ஊழியம்!!


😆😝😂😂🤣

என்னடா, வாழ்க்க சீரியஸாவே போயிட்டிருக்கேன்னு நெனச்சேன். நல்ல வேள, புண்ணியவானுங்க வயிறு வலிக்க சிரிக்க வச்சுட்டானுங்க. புண்ணியவானுங்களுக்கு நிறைய பொர கெடைக்கனும்.

oOo

வெகுவேகமாக அந்த வீட்டிற்குள் வந்த சூசை, வாயில் & சாளரக் கதவுகளை மூடினான். அதை பார்த்துக்கொண்டிருந்த ஏரியா ஐட்டமான ஃபிலோமினா, "ஏன்யா, இன்னாத்துக்கு மூடுறே? இன்னொரு தபாவுக்கு ஒடம்பு தாங்காதுய்யா!" என்றாள். "அட, அதுக்கில்லடி" என்றவாறு அருகில் வந்தான்.

"நம்ப ஜெபராஜ் ஐயா வூட்டுக்கு போயிருந்தேனா, அங்க அவர மாதிரி சில பெரியவங்களும், 2 வெள்ளக்காரங்களும் இருந்தாங்க. நம்ம மதத்திலிருந்துதான் சிவன் சாமிய கும்பிடறது உருவாச்சுன்னு ஜோடிக்கணும்னு பேசிகிட்டிருந்தாங்க. ஜோடிச்சா பெரிய துட்டு கெடைக்குமாண்டி. நம்ப பெரியவங்க லெட்சுமணசாமி, தம்பிதுரை, கனல்நிதி எல்லாரும் இப்புடி ஜோடிச்சுத்தான் பெரியாளுங்களா ஆனாங்களாம். நாமளும் கொஞ்சம் ஜோடிச்சுத்தான் பாப்போம்ன்டி."

ஃபிலோமினா: நம்ப இயேசப்பாத்தான் சிவனாருன்னு ஆரம்பிப்போம்யா?

சூசை: சரியா வருமா? இயேசப்பா வெள்ளையா இருக்காரு. சிவனாரு சிவப்பாவும் இருக்காரு; நீலமாவும் இருக்காரு.

ஃபிலோ: அட, இயேசப்பா இங்க வரும்போது, நம்ப சித்திர மாச வெயில்ல சிவப்பாயி, பொறவு, நம்பள மாதிரி கருப்பாயிட்டாருன்னு சொல்லுவோம்யா.

சூ: நீ சொல்றது சரியா வரும்னு தோணுது. பச்சையம்மாவ எப்புடி கொண்டாற்ரது?

ஃபிலோ: மேரிதான் பச்சையம்மான்னு சொல்லுவோம்யா.

சூ: (திடுக்கிட்டவனாய்) இன்னாடி சொல்ற? அம்மாகாரிய போயி பொஞ்சாதிங்குற!

ஃபிலோ: அடச்சே, தூ! அது மேரியம்மாயா. இது மேரி மேக்தலின்னு வேற ஒருத்தருய்யா. மெய்யாலுமே இயேசப்பாவோட சம்சாரம்யா.

சூ: மெய்யாலுமாடி? அவுரு கண்ணாலமே கட்டிக்கிலன்னுதானே நெனச்சேன். அப்ப, மேரியம்மாவ இன்னா பண்ணுவடி?

ஃபிலோ: அவுங்க ஆதி பராசக்தியா ஆயிட்டாங்கன்னு சொல்லுவோம்யா.

சூ: (சற்று குழம்பியவாறே) அப்ப, அவுங்க பச்சையம்மாவோட அவதாரமில்லயா?

ஃபிலோ: (எரிச்சலுடன்) எடத்துக்கு ஏத்த மாதிரி போட்டுக்கலாம்யா. விடுய்யா.

சூ: கொழந்தைங்கடி?

ஃபிலோ: இயேசப்பாவோட ஊருல்ல வெயில் அதிகமாம். அவரால முடியல. இங்க வந்து, நம்ம ஊரு சோறுதண்ணி சாப்ட்ட பின்னாடி, ரெண்டு கொழந்தைங்கள பெத்துக்கினார்னு சொல்லுவோம்யா.

சூ: லாஜிக்கா இருக்குடி. ஆனா, அவுரு ஆட்டுக்குட்டியில்ல வெச்சிருந்தாரு. இங்க சிவனாரு முன்னாடி காளமாடில்ல குந்திகினு இருக்கு.

ஃபிலோ: அவுரு ஊர்ல தண்ணி பஞ்சம். புல்லு கெடைக்கில. அதனால சின்ன உசிர வளத்தாரு. இங்க வந்த பின்னாடி, காளைக்கு மாறிகினார்னு சொல்லுவோம்யா. ஆட்ட வெச்சுகிட்டு யாருய்யா லோல் படறது? அது வேற வதவதன்னு குட்டிங்கள போட்டு வெக்கும்.

சூ: சிவனாரு, பச்சையம்மா, புள்ளையாரு, முருகேன், காளைமாடு... எல்லாம் ஆச்சுடி. நா போயி ஜெபராஜ் ஐயாவ பாத்துட்டு வர்றேன். ஐயாவுக்கு இது புடிக்கணும். பெரிய துட்டு கிடைக்கணும். இயேசப்பா கருண காட்டப்பா. வர்ற அம்மாச ராவு ஜெபத்துக்கு 100 பேர கூட்டியாரேன், இயேசப்பா.

😆😝😝😂😂😂🤣🤣

இவர்களுக்கு பரலோக சாம்ராஜ்ஜியம் சமீபத்தில் உள்ளதென்று நினைக்கிறேன்! 😜

#நரித்துவம்
#பாவாடை_மதம்
#ஒப்பாரி_மதம்
#எம்எல்எம்_மதம்

No comments:

Post a Comment