Saturday, October 30, 2021

விளம்பரத்துறையிலும் கோலோச்சும் அந்நிய மதத்தினர்!!

அண்மைக்காலத்தில் என் கண்ணில் பட்ட சில விளம்பரங்கள்:

1. டாடா பஞ்ச்


சிற்றுந்தின் பின்புறம் மூன்று இன, மத & சமயச் சின்னங்களை வைத்துள்ளனர்.

முதலில், டெல்லியிலுள்ள "பாரதத்தின் வாயில்". முதல் உலகப்போரில் இறந்த பாரத வீரர்களை இச்சின்னம் குறித்தாலும், மறைமுகமாக, உலகக் கொல்லிகளான பரங்கியரையும், அவர்களது மதத்தையும் குறிக்கும்.

அடுத்து, டெல்லியிலுள்ள குதுப்மினாரும், ஜாமா தொழுகையில்லத்தின் முகப்பும். இவை, நம் மீது படையெடுத்து வந்து, நம்மை நாசம் செய்த முகம்மதியரையும், அவர்களது மதத்தையும் குறிக்கும்.

இறுதியாக, வட பாரத முறைப்படி கட்டப்பட்ட ஒரு இந்துசமயக் கோயில்.

நம்மை சீரழித்தவர்களுக்கு, கொன்று குவித்தவர்களுக்கு முதலிடங்கள்! நமக்கு கடைசியிடம்!! எண்ணிக்கையில், நமக்கு ஒன்று அவர்களுக்கு மூன்று!!! 

நமக்கென்று வரும்போது தனித்துவமில்லாத, புகழ் பெறாத அடையாளம். அவர்களுக்கென்று வரும்போது புகழ் பெற்ற, எல்லோரும் அறிந்த, தனித்துவமான அடையாளங்கள்.

2. டிவிஎஸ் ஜூபிடர் 125


இந்த காணொளி முமுக்க, எந்தவித மத & சமயச் சின்னங்களும் தரிக்காத மனிதர்களைக் காட்டியவாறு வந்து, இடையில் ஒரு விநாடி மட்டும் ஒரு முகம்மதியப் பெண் குழந்தையைக் காட்டுவார்கள்.

ஒன்று அனைத்தையும் காட்டியிருக்கவேண்டும். அல்லது, எதையும் காட்டியிருக்கக்கூடாது.

(முகம்மதியத்தைப் பொறுத்தவரை இரண்டே குறியீடுகள்தான்: ஆண்குறி & பெண்குறி. முழுவதும் கருப்பு ஆடை அணிந்த பெண் பெண்குறிக்கு சமம். உடலை கருப்பு ஆடையாலும், தலையை மட்டும் வெள்ளை / வண்ண ஆடையால் மறைத்திருக்கும் பெண் "புணரப்பட்ட பெண்குறிக்கு" சமம்.)

3. ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் - தயாரிப்பு


இந்த காணொளியின் முகப்பில் பெளத்த, கிறித்தவ, முகம்மதிய அடையாளங்களைக் காட்டிவிட்டு, பின்னர், யோகம் & இந்து சமய அடையாளத்தைக் காட்டுவர்.

டாடா பஞ்ச் காணொளியில் பயன்படுத்திய உத்தியை இங்கேயும் பயன்படுத்தியிருப்பர்: அழுக்கான, மனதில் சட்டென்று பதியாத இந்து சமய அடையாளம்! புகழ் பெற்ற, தூய்மையாகவுள்ள, மனதில் சட்டென்று பதியக்கூடிய இருள் மத அடையாளங்கள்!!


இவற்றுடன், அண்மையில், வெளிவந்த ஃவேப் இந்தியா & டாபர் நிறுவனங்களின் விளம்பரங்களையும், சென்ற ஆண்டு வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தனிஷ்க் விளம்பரத்தையும் (முகம்மதிய வீட்டிற்குள் ஓர் இந்துப்பெண் மருமகளாக உள்நுழைவார்) நினைவில் கொள்ளவேண்டும்.

கல்வி, ஊடகம், சின்ன & பெரிய திரைத்துறைகளை அடுத்து விளம்பரத்துறையையும் நயவஞ்சக & நாசகார மதத்தினர் கைப்பற்றியுள்ளனர் என்பதை மேற்கண்ட விளம்பரங்கள் காட்டுகின்றன.

இதற்கு என்ன பதிலடி கொடுக்கப் போகிறோம்? அவர்களது கட்டமைப்பை எவ்வாறு தகர்க்கப் போகிறோம்? அவர்கள் கைப்பற்றியிருக்கும் துறைகளை எப்போது மீட்கப் போகிறோம்? ... இந்த வகையில் இந்து சமயத்தின் அடையாளமாக தங்களை முன்னிறுத்திக் கொள்வோர் சிந்திப்பதாகத் தெரியவில்லை. 

நியூயார்க் டைம்ஸ், இந்திரலோக டைம்ஸ், வைகுண்டம் டைம்ஸ் என எல்லா டைம்ஸிலும் தவரிஷியைப் புகழ்ந்தாக ஃபோட்டோஷாப் செய்வது, வாட்ஸ்அப், டெலிகிராம், ஸ்நாப்சாட் போன்ற செயலிகள் வழியாக செயல்படும் இந்து குழுக்களில் தவரிஷியின் திருப்புகழைப் பரப்பி, சற்று மறை கழன்ற கேசுகளை தற்கொலைப் படையினராக மாற்றுவது போன்ற கைங்கரியங்களில்தான் முனைப்பாக இருப்பது போல் தெரிகிறது.

பகவான் திரு ரமணர் 🌺🙏🏽🙇🏽‍♂️, திரு முருகனார் சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️, திரு ராமச்சந்திர மகராஜ் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட சொற்கள் மெய்யாகும் காலம் வரும். கோன்முறை அரசுகள் தோன்றும். இருள் விலகும். ஒளி வெளிப்படும். என்றும் வாய்மையே நிலைத்து நிற்கும். 💪🏽

வில்லர் வாழ்வு குன்றி ஓய
வீர வாளும் மாயவே
வெல்லுஞானம் விஞ்சி யோர்செய்
மெய்மை நூல்கள் தேயவும்
சொல்லும் இவ் வனைத்தும் வேறு
சூழ நன்மை யுந்தர
வல்ல நூல் கெடாது காப்பள்
வாழி அன்னை வாழியே!

-- மகாகவிஞர் 🌷🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment