Tuesday, January 14, 2020

அனைவருக்கும் எனது உளங்கனிந்த "🌧️☀️🐂🌾👳" வாழ்த்துக்கள்!!! 🙏🏽

"நிறைமொழி மாந்தர்" எனும் பெயர் பெற்ற உலகின் மூத்தக் குடியோனான தமிழனின் இயற்கையைப் பற்றிய பேரறிவின் விளைவே பொங்கல் விழாக்காலமாகும்!! அம்மூத்தோன் காட்டிய வழிச் சென்று, நல்லது - அல்லது என அனைத்தையும் அரவணைத்துச் செல்லும் போகியாகி, உள்ளம் எனும் பானையில் ஆனந்தம் எனும் பொங்கல் என்றும் பொங்கிட, வான்புகழ் பெற்ற வள்ளுவம் கூறும் உழவனைப் போல் வாழ்ந்து, மனிதப் பிறவியின் குறிக்கோளாகிய பிறவாமையை அடைந்திடுவோம் என இத்திருவிழாக் காலத்தில் உறுதி ஏற்போம்!!!

பிறப்பறுக்கும் அந்தப் பிஞ்ஞகன் 🌺🙏🏽 நமக்கு திருவருள் புரிந்து துணை நிற்கட்டும்!!!

🎆 🎉 🎊 🌈 ✨ 

No comments:

Post a Comment