Thursday, January 16, 2020

தை 2 - திருவள்ளுவ நாயனார் நாள் 🌺🙏🏽

(1950களில் கூட புழக்கத்திலிருந்த திருவள்ளுவ நாயனாரின் திருவுருவம்)

ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறுஎனின்அன்றென்ப ஆறு சமயத்தார் – நன்றுஎனஎப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்முப்பால் மொழிந்த மொழி

-- கல்லாடர்

👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

கல்லாடர் குறிப்பிடும் ஆறு சமயங்களில் நம் நாட்டை கொள்ளையடித்த, சீரழித்த, நம் முன்னோர்களைக் கொன்று குவித்த காட்டுமிராண்டித்துவமோ, நயவஞ்சக பரங்கியனின் நரித்துவமோ, இந்து சமய, சமூக, தேச விரோத & துரோக கூட்டங்களின் தாயகமான சிறியாரித்துவமோ இல்லை!! ஆதிசங்கரர் பிரித்து முறைப்படுத்திய சிவம், உமை, கணபதி, முருகன், பெருமாள் மற்றும் பகலவன் வழிபாடுகளையே சமயங்களாகக் குறிக்கிறார்.

No comments:

Post a Comment