Tuesday, April 18, 2017

ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழுததாம்!! 😛

பொது நல வழக்கு ஆட்டத்தை உலகுக்கே கற்றுக் கொடுத்தவன் தமிழன். தலைக்கவசம் விஷயத்தில் காசு பார்க்க எங்கள் அரசியல்வியாதிகள் இதுக்கும் மேல் எவ்வளவோ தகிடுதத்தம் செய்து "பொது நல வழக்கு என்றால் என்ன?" என்று எங்கள் ஊர் சிறு பிள்ளையும் சரியாக பதில் சொல்லுமாறு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். எங்களிடமேவா? 😎

நேரடியாக வாந்தியை திணித்தால் தாலி அறுந்துவிடும், பொரி உருண்டை நசுங்கி விடும், பரட்டைத் தலை மொட்டைத் தலையாகி விடும் என்று பொது நல வழக்கு என்னும் "சோத்துல செங்கல்" வழியை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் இந்த உலக மகா கயவர்கள். 🤓

*முதலில், நீதிபதி என்பவன் யார்?* நம்மவர் இதற்கு அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்: *30 வருடம் பொய் சொன்னவன்.* 👊😘 மேலும், *நீதிபதி என்பவன் "ஜல்லிக்கட்டை ஏன் வீடியோ கேமில் விளையாடக் கூடாது?" என்ற அறிவுப் பூர்வமான கேள்வியைக் கேட்பவன்* என்பதும் எங்களுக்குத் தெரியும். 😜

*அடுத்தது, அரசியல்வியாதி என்பவன் யார்?*

ஓரிடத்தில் ஒரு பெரும் அசம்பாவிதம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். பெரும்பாலானவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்று விடுவர். சிலர் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள அருகில் செல்வர். சிலர் உதவி செய்யச் செல்வர். சிலர் இந்த பரபரப்பை உபயோகப்படுத்தி திருட, ஜேப்படிக்க, பெண்கள் & குழந்தைகளை கடத்த முயல்வர். *அரசியல்வியாதி என்பவன் இந்த இறுதி வகையைச் சேர்ந்தவன்.* 👏👌

*இவ்வகைக்கும் மேலானவர்கள் இப்போது மத்தியிலிருக்கும் கயவர்கள்.* இதற்கு முன்னர் 65 வருடமாக நாட்டைச் சீரழித்த இத்தாலியக் கயவர்களையும் மிஞ்சியவர்கள். தமிழக முதல்வர் மறைவையும், ஜல்லிக்கட்டால் தமிழ்நாடே பற்றி எரிந்ததையும் உபயோகப் படுத்திக்கொண்டவர்கள். பதவி ஆசை கொண்ட ஒரு வெண்ணெயை கைக்குள் போட்டுக் கொண்டு தேவையான கோப்புகளில் கையெழுத்துப் பெற்றுக் கொண்டவர்கள். 👊👊👊👊😡

*அடுத்தது, குஜ்ஜு என்பவன் யார்?*

இதற்கு இணையத்தில் இரண்டு உவமைக் கதைகள் சுற்றி வருகின்றன.

💥 ஒன்று: மனைவி, வீடு, பணம் என எதுவும் இல்லாத ஒரு குஜ்ஜு இறைவனை நோக்கி கடும் தவமிருந்தான். அவனது தவத்தால் மகிழ்ந்த இறைவன் அவன் முன் தோன்றி ஒரு வரம் அளிப்பதாகக் கூறினார். இந்த குஜ்ஜுவும் வரம் கேட்டான், "என் மாளிகை வாசலில் நிற்கும் எனது ரோல்ஸ்ராய்ஸ் காரில் அமர்ந்திருக்கும் எனதருமை மகளின் கைகளில் என் அழகு மனைவி வைர வளையல்களை மாட்டிவிடுவதை எனதருமை தாய் பார்த்து மனம் குளிர வேண்டும். இந்த ஒரு வரம் போதும் எனக்கு." இதைக் கேட்ட இறைவன் பெருமூச்சுடன் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாராம், "இந்த குஜ்ஜுக்களிடமிருந்து நான் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது."

இதைப் போல், நம்மை ஆளும் குஜ்ஜுக்களுக்கும் மின்னணு பணப்பரிமாற்றத்திற்கு நம்மைத் தள்ளி கொள்ளை லாபம் காணவேண்டும் என்பது குறிக்கோள். ஆனால், பாகிஸ்தான் கள்ளப் பணத்தை இறக்கிவிட்டது என்று ஒரு பீலாவைத் தள்ளி வேலையை முடித்துவிட்டனர். 😠

💥 இரண்டு: ஒரு பணக்கார அரேபியர் சிகிச்சைக்காக இந்தியா வந்தார். அறுவை சிகிச்சைக்கு முன்னர் அவரது இரத்தத்தை கையிருப்பு கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்தனர். அவரது இரத்தம் ஒரு குஜ்ஜுவுக்கு பொருந்தியது. அந்த குஜ்ஜுவும் இரத்த தானம் செய்தார். சிகிச்சைக்குப் பின்னர், அராபியர் அந்த குஜ்ஜூவுக்கு விலை உயர்ந்த டோயோட்டா பிராடா வாகனம், நகைகள், பணம் என அள்ளிக் கொடுத்து மகிழ்வித்தார். சில வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அந்த அராபியருக்கு சிகிச்சை தேவைப்பட்டது. இந்த குஜ்ஜுவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் இரத்தம் கொடுத்தார். ஆனால், இம்முறை அராபியர் நன்றி மடல் ஒன்றையும், ஒரு பொட்டலம் பேரீச்சம் பழங்களையும் கொடுத்தார். அதிர்ச்சியடைந்த குஜ்ஜு அராபியரிடம் கேட்டேவிட்டார். அராபியர் சொன்னார், "தம்பி, இப்போது என் உடம்பில் ஓடுவது குஜ்ஜு இரத்தம்"!! 👌😝😂

இப்படிப்பட்ட குஜ்ஜுக்கள் - ஒருவரல்ல - மூவரிடம் 😈😈😈 இந்தியா மாட்டிக் கொண்டுள்ளது.

இவர்களிடமிருந்தும், மேற்சொன்ன உச்ச நீதிமன்ற புண்ணாக்குகளிடமிருந்தும், தலையில்லா முண்டங்களின் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கையில், என்ன தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்? 😔

*பொது நல வழக்குப் பற்றி...*

💥 தமிழ் நாட்டிற்கு வரும் ஓட்டுநர்கள் தமிழ் தெரியாமல் திணறுகிறார்களாம்.

*ஏன் திணறவேண்டும்? எல்லையில் கை மாற்றலாமே? அல்லது நமது ஓட்டுநர்களை வைத்துக் கொள்ளலாமே?* 👍😎

💥 வடக்கு செல்லும் நம்மவர்கள் வாந்தி எடுக்கத் தெரியாமல் திணறுகிறார்களாம்.

*சமீபத்திய தரவுகள் படி கோடிகணக்கில் வடக்கத்தியர் தாம் தெற்கு நோக்கி புலம் பெயர்கிறார்கள். ஆகையால், அவர்களுக்குத் தான் தென்னக மொழிகளைக் கற்று கொடுக்கவேண்டும். இவர்கள் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தால் அமெரிக்கர்கள் வாந்தி எடுக்கக் கற்று கொள்ளவேண்டும் போல!!* 😂😂😎

*முடிந்தால் இந்த வழக்கில் கீழ் காணும் கோரிக்கைகளையும் இணைத்தால் நன்றாக இருக்கும்:*

💥 விடுதலைக்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுறுவி, சென்னை பாரிமுனையை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டனர் வடக்கத்தியர்கள். அவ்வாறே தமிழகத்தின் கடைக்கோடி வரை ஊடுறுவிவிட்டனர். அனைத்து முகவாண்மைகளும் அவர்கள் கைக்குச் சென்றுவிட்டன. தமிழர்களின் பணம் தேவையில்லாமல் வடக்கிற்குச் செல்கிறது. ஆகையால், தமிழர்களின் நலம் கருதி, *ஊரான் உழைப்பில் வாழ விரும்பாத தன்மானச் சிங்கங்களான வடக்கத்தியர்கள்* 😛😜😝 அனைத்தையும் தமிழர்களிடம் கொடுத்து விட்டு வடக்கிற்கு புலம் பெயரவேண்டும். 😁

💥 வட இந்தியாவிற்கு, குறிப்பாக இமாலயத் திருத்தலங்களுக்கு, வருகை தரும் தமிழர்களின் மனம் புண்படுகிறது. இப்புண்ணிய பாரத பூமி மொத்தமும் ஒரு காலத்தில் தமிழர்களுக்கே சொந்தமாக இருந்தது. ரிஷி வர்ஷாவிலிருந்து (இன்றைய ரஷ்யாவின் வட பகுதி) வந்த ஆரியக் காட்டுமிராண்டிகள் தமிழர்களைக் கொன்று குவித்தும், விரட்டியடித்தும் விட்டனர். ஆகையால், இன்றைய மான ரோஷ நியாய தர்ம மிகு வடக்கத்தியர்கள், தங்களது மூதாதையரின் செயல்களை எண்ணி வெட்கி தலைக் குனிந்து, தாமாகவே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு இறந்து போவார்களேயானால், இந்த வாந்திப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். இந்த புண்ணிய பூமி மீண்டும் அதன் உரிமையாளர்களான தமிழர்களுக்குச் சென்று சேரும். 👏👏👏👌👌👌👊👊👊😂😂😂

பொது நல வழக்குப் போடுகிறார்களாம். பொது நல வழக்கு!! 😛😜😝

இதை எல்லாம் ஒதுக்கிவிட்டு ஒரு விஷயத்தைப் பார்ப்போம். உச்ச நீதிமன்றம் தொடர்ந்து பேஜாரை திணிக்காதே என்று எச்சரிக்கிற போதும், அதை மதிக்காமல் அனைத்திற்கும் பேஜாரைக் கொடு என்று குஜ்ஜுக்கள் பெபெ காட்டும் போது, நாம் மட்டும் 8வது வரை வாந்தி எடுக்கவேண்டுமா? நாமும் பெபெ காட்டவேண்டும்.

(இணைப்பு: தினமலர் - சென்னை - 17/04/2017)

No comments:

Post a Comment