Saturday, January 14, 2017

ஜல்லிக்கட்டுத் தடைக்கு காரணமானவர்கள்

https://youtu.be/P5QFhcd9IsA

ஜல்லிக்கட்டுத் தடைக்கு காரணமானவர்களை பகிரங்கமாக வெளிப்படுத்துகிறார்கள் திரு. கார்த்திகேயன் சிவசேனாபதியும் & அவரது குழுவும். தயவு செய்து இணைக்கப்பட்டிருக்கும் காணொலியைக் காணுங்கள். மற்றவர்களுடனும் பகிருங்கள்.

*பீட்டாவின் செயல் குழுத் தலைவரான பூர்வா ஜோசிபுரா ஒரு அமெரிக்கர்.* இந்திய விலங்குகள் நல வாரியம் என்பது சட்டங்களை உருவாக்க வல்ல ஒரு அமைப்பு. இவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு வாரியத்தில் இந்த அமெரிக்கர் இடம் பெற்றுள்ளார். *நம் நாட்டு சட்டதிட்டங்களை உருவாக்கும் ஒரு வாரியத்தில் இந்த அமெரிக்க தாசிக்கு என்ன வேலை?* எந்தக் கேடு கெட்டவன் இவளை அவ்விடத்தில் அமர்த்தியவன்?

உச்சா நீதிமன்றம் சொல்லிவிட்டால் அதைக் கேட்டாகவேண்டுமா? ஆதார் விஷயத்தில் நடுவன் அரசாங்கம் உச்சா நீதிமன்றம் சொன்னபடி நடந்து கொண்டதா? கேரளம், கர்நாடகம் உச்சா நீதிமன்றம் சொன்னபடி நடந்து கொண்டதா?

மக்களுக்காக தான் சட்டங்களும், நீதிமன்றங்களுமே!! மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சட்டமும், நீதிமன்றமும் தேவையில்லை.

*தடை - அதை உடை*

No comments:

Post a Comment