Wednesday, August 10, 2016

கண் திறந்த யேசுநாதர் சிலை 😂


இதுவே இங்கே சாய்பாபா படங்களிலிருந்து விபூதி வெளிவந்தாலோ, பிள்ளையார் சிலைகள் பால் குடித்தாலோ, மூடநம்பிக்கை, முட்டாள்தனம், அறிவிலிகள் என்றெல்லாம் படம் காட்டியிருப்பார்கள் இந்த பரங்கி பன்னாடைகள்!! 😂

அங்கே நடந்தால் Miracle! அதை ஆராயும் முண்டங்களுக்கு Paranormal Investigators என்று பட்டம்!! 😠

எனக்கென்னவோ இதே "அற்புதம்" இங்கே நடந்திருந்தாலும் இந்த பன்னாடைகள் ஏற்றுக் கொண்டிருக்காது என்றே தோன்றுகிறது. 😕

யேசுநாதருக்கும் இந்தியாவுக்கும் உள்ளத் தொடர்புகளை (அவர் கற்றது காசியில் அத்வைதம் & திபெத்தில் பெளத்தம்; போதித்தது அத்வைதம்; மன்னர் சாலிவாகனன் சபையை அலங்கரித்தது; மற்றும் பல) மறைத்தும், மறுத்தும் வரும் திமிர் பிடித்த கூட்டம் தானேயிது! 😡

posted from Bloggeroid

No comments:

Post a Comment