Showing posts with label நாமப்பேர்வழிகள். Show all posts
Showing posts with label நாமப்பேர்வழிகள். Show all posts

Wednesday, March 29, 2023

வைணவ கைங்கரியத்திற்கு எதிர் கைங்கரியம்!! 👊🏽👊🏽



இணைப்புப்படம், ராமகிருஷ்ண விஜயத்தின் சித்திரை 2023 இதழின் பின்னட்டைப்படமாக வந்துள்ளது.

திரு கண்ணபிரானுக்கும் 🌺🙏🏽🙇🏽‍♂️, அர்ஜுனனுக்கும் நாமத்தை போட்டிருக்கிறார்கள். துரியோதனனுக்கு பட்டையை போட்டிருக்கிறார்கள். அதாவது, சைவர்களை கொடூரர்களாகவும், நாமப் பேர்வழிகளை நல்லவர்களாகவும் காட்டியிருக்கிறார்கள்!

> நாமச் சின்னத்தை இராமானுஜர் வரைந்தது ஏறக்குறைய 850 ஆண்டுகளுக்கு முன்னர்.

> வைணவம் என்றொரு மதம் தோன்றத் தொடங்கியது திருஞானசம்பந்தப் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ மறைவுக்குப் பின்னர். அது முழுவடிவம் பெற்றது இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர். 

> கண்ணபிரான் வாழ்ந்ததும், மகாபாரதம் நிகழ்ந்ததும் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர்.

> எனில், பிரானுக்கும் அர்ஜுனனுக்கும் எப்படி நாமத்தை போட்டுவிடலாம்?

நாமம் ஒன்றும் இராமானுஜரின் தனிப்பட்ட படைப்பல்ல! அதற்கு முன்னரே பாலைவன மதங்களில் வெகுவாக பயன்படுத்தப்பட்ட பெண்குறி திறப்பு எனும் குறியீட்டை, தலைகீழாக்கி, நடுவில் சிவப்பு கோட்டைச் சேர்த்து வெளியிட்டார். பாலைவன மதங்களில், பெண்குறி, 'n' என்ற வடிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இவர், அதை 'U' என்றாக்கி, நடுவில் கோடு சேர்த்து, அச்சு அசல் பெண்குறியாக்கிவிட்டார். |/

> நாமம் போட்டுட்டாங்களா? = உன்னை ஏமாற்றிவிட்டார்களா?

> நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?

>> நாமம் = வைணவம் = ஏமாற்றுவேலை!!

அடிப்படையில், இவர்கள் வடக்கிலிருந்து வந்த பௌத்தர்களாவர். அப்போது இவர்களது தொழில் மொட்டைப் போடுதலாகும். 

> மொட்டப் போட்டுட்டாங்களா? = முழுவதும் கறந்துவிட்டார்களா?

> மொட்டப் போட்டுட்டியா? = முழுவதும் கறந்துவிட்டாயா?

>> மொட்டை = பௌத்தம் = திருட்டு வேலை!!

ஆக மொத்தம், இவர்களது தொழில் ஊரையேமாற்றிப் பிழைப்பதாகும்!!

இவ்வாறு, இவர்களது திருட்டுத்தனங்களை பக்கம் பக்கமாக தோலுரித்துக் கொண்டே போகலாம். இப்போதைக்கு இது போதும். 👊🏽👊🏽

என்றும் வாய்மையே வெல்லும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸