Showing posts with label ஆரியப்பூசாரிகள். Show all posts
Showing posts with label ஆரியப்பூசாரிகள். Show all posts

Tuesday, November 28, 2023

ஆரியப் படங்காட்டிகளின் கைங்கரியங்களில் சில...



💥 சோழர் காலத்தில் வெகுவாக தண்டிக்கப்பட்டவர்கள் ஆரியப்புருடர்களாம்!

💥 அப்போது இந்த "நஞ்சில்லா, நயவஞ்சகமில்லா & நன்றியுள்ள" கூட்டம் தற்குறிகளாக சுற்றிக் கொண்டிருந்ததாம்!! 😄

💥 ஆதித்த காரிகாலனை கொன்ற... தப்பு தப்பு... அவருக்கு முக்தி கொடுத்தவர்களாம்!!

💥 சங்கரமடம்தான் தமிழக தொல்லியல் துறையின் தலைமையகமாம்!!

oOo

தெலுங்கில் இக்கூட்டத்தை "பாவனவாலு" என்றழைக்கிறார்கள்.

பாவனவாலு - பாவனை செய்பவர்கள் - படம் காட்டுபவர்கள் - படங்காட்டிகள்!! 👌🏽

"நீதியுள்ள" இப்படங்காட்டிக் கூட்டம் மேலெழுந்த பின்னர், நம்மவர்கள் மீண்டும் மேலெழ முடியாமல்போனது. ஒரு வேளை, இவர்களைப் போன்று நம் முன்னோர்கள் "நீதியுள்ளவர்களாக" இருந்திருந்தால், இவர்களால் முன்னேறியிருக்க முடியுமா?

oOo

திரு ஸ்ரீதர ஐயவாள் காலத்தில், இவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. அவ்வளவு வலுவுடனிருந்தனர். அப்போது, தும்மினால் பரிகாரம், இருமினால் பரிகாரம், நின்றால் பரிகாரம், உட்கார்ந்தால் பரிகாரம் என்று செல்வந்தர்களிடமிருந்து கறந்துள்ளனர். அன்றாட இறைவழிபாட்டிற்கும் பல கட்டுப்பாடுகளை, கடினமான நெறிமுறைகளை விதித்துள்ளனர். இவர்களது தொல்லை தாங்காத பலர், பாவாடை மதத்திற்கு மாறியுள்ளனர். இதை தடுக்கவும், இப்பீடைக் கூட்டத்திடமிருந்து நம் சமயத்தை காக்கவும், திரு ஸ்ரீதர ஐயவாள், திரு நாமப்போதேந்திராள் போன்ற பெரியோர்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் நாம சங்கீர்த்தன இயக்கம்!!

பகவான், பாரதியார், உவேசா, பரிதிமாற்கலைஞர் என அவ்வப்போது சில முத்துகள் தோன்றியுள்ளன. மீதமனைத்தும் சொத்தைகள்தாம்!

அவா க்ஷேமா டப்பு பவந்து!

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽