அன்று, "திரு(ட்டு)மறைகள் ஓதப்படுவதை ஒரு தாழ்த்தப்பட்டவன் கேட்க நேர்ந்தால், அவனது காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றவும்!" என்றெழுதிய தெலுங்கரும், நாமாசுரருமான இராமானுஜரை பற்றிய புருடாவை தொடராக எழுதி, நல்லூழ் (அசுரத்தில், புண்ணியம்) சேர்த்துக் கொண்டார் கருணாநிதி.
நேற்று, "3 அசுரர்களை வீட்டிற்குள் வரவழைத்து மரியாதை செய்தால், அரச பதவி கிட்டும்." என்றொரு கூமுட்டை சோதிடன் சொன்னதை நம்பி, 3 நாமாசுரர்களை வீட்டிற்குள் வரவழைத்து, மரியாதை செய்து, வாழ்த்துப் பெற்றார் உதயநிதி.
இன்று, நாமாசுரர்களை வீட்டிற்கு வரவழைத்து, மரியாதை செய்து, அவர்களிடம் சோறு (அசுரத்தில், பிரசாதம்) பெற்று, அவர்கள் போடும் மஞ்சளரிசியை தலை தாழ்த்தி ஏற்று, அவர்களால் காப்புநாண் கட்டிவிடப் பெற்று, மனைவிக்கு காப்புநாணை கட்டிவிட்டு, வாழ்த்துரைப் பெற்றுள்ளார் இசுடாலின். (பகுத்தறிவு என்ற சொல்லுக்கு மட்டும் உயிரிருந்து, இக்காட்சிகளை கண்டிருந்தால்... 🤣)
மேற்கண்ட 3 நிகழ்வுகளையும் சுருக்கினால்: எத்தனுக்கு எத்தன் வையகத்திலுண்டு! 😀
தமிழ், திராவிசம், சமூகநீதி, மதச்சார்பின்மை என மாநிலத்தையே, இனத்தையே ஏமாற்றிக் கொண்டிருக்கிற கூட்டமும், நாமாசுரர்களிடம் ஏமாந்துள்ளது! 😃
💥 நாமம் போட்டுட்டியா? = ஏமாற்றிவிட்டாயா?
💥 நாமம் போட்டுட்டாங்களா? = ஏமாற்றிவிட்டார்களா?
💥 நாமம் = ஏமாற்று வேலை!
💥 வைணவம் = ஏமாற்று வேலை!!
அசுரர்கள், அதிலும், குறிப்பாக நாமாசுரர்கள், காப்பாற்றுவார்கள் என்று நம்புவது... இலங்கை தமிழர்களை தெலுங்கு இனப்பற்றாளரான கருணாநிதி காப்பாற்றுவாரென்று நம்பியதற்கு நிகராகும்! 😏
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️