Monday, July 4, 2016

👑 வீர வல்லாள மகாராஜா 🔯


(தினமலர் - சென்னை - 03/07/2016)

இவர் திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். நாட்டுக்கும், அண்ணாமலையாருக்கும் அவர் செய்த சேவைகள் ஏராளம். முகம்மதியக் காட்டுமிராண்டிகள் தென்னாட்டிற்குள் நுழையக் கூடாது என்பதே அவரது வாழ்க்கையின் லட்சியமாக இருந்தது. 👍

மகன் இருந்தும் தறுதலையாக இருந்ததால், முதிர்ந்த வயதிலும் போருக்குச் செல்லவேண்டியதாயிற்று. மதுரை சுல்தானால் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டு, உள்ளுறுப்புகள் நீக்கப்பட்ட அவரது உடல் மதுரையில் பல நாட்கள் தொங்கியது! 😡

ஈமக் கிரியைகள் அண்ணாமலையார் சார்பில் நடத்தப்பட்டன. இன்றும் வருடத்தில் ஒரு நாள் அண்ணாமலையார் சார்பில் வல்லாள மகாராஜாவுக்கு மரியாதை செய்யப்படுகிறது. 💐

கிளி கோபுரத்திற்கு முன்னிருக்கும் கோபுரம் அவர் கட்டியதே.

ஒரு ஆறுதலான செய்தி, இவரிடமிருந்த 2 படைத் தளபதிகளே விஜய நகர சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டவர்கள்! மகாராஜாவின் கனவான மனிதமிருகங்களை 👹 தென்னாட்டிற்குள் வர விடாமல் தடுப்பது என்பது அடுத்த 100 ஆண்டுகளுக்கு நடந்தது.

posted from Bloggeroid

No comments:

Post a Comment