Monday, September 30, 2019

🐢 ஆமை திருவிறக்கம் (கூர்ம அவதாரம்)



(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் - ஐப்பசி 2019)

இது போன்றக் கதைகளில் ஒன்று, மெய்யறிவு கிடைக்கும் போது நடக்கும் நிகழ்வுகள் அல்லது மெய்யறிவுப் பெற செய்ய வேண்டிய பயிற்சி பற்றி பதிவு செய்திருப்பார்கள். இக்கதையில் இரண்டையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

🌸 கடல் - நம் உடல்

🏵️ கடைதல் - வடக்கிருத்தல் (தவமியற்றுதல்)

🌻 ஆமை - புலனடக்கம். இக்கதையில், முதலில் ஆமை இல்லாமல் கடைவார்கள். அப்போது மந்தார மலை புதைய ஆரம்பிக்கும். பின்னர் ஆமை வந்து மலையைத் தாங்கும். அதாவது, புலனடக்கம் இல்லாத வடக்கிருப்பு (தவம்) வீணாகிவிடும். எனவே, முதலில் புலனடக்கத்தைக் கற்றுக் கொண்டு, பின்னர் நிலைபேறு பெற வடக்கிருக்க வேண்டும்.

🌼 வாசுகி பாம்பு - நம் மூச்சு. உள்ளே போவது உயிர்வளி (தேவர்கள்). வெளியேறுவது கரியமில வளி (அசுரர்கள்).

💮 மந்தார மலை - மெய்யாசிரியரிடமிருந்து பெற்ற அறிவுரை. பகவான் திரு ரமணர் 🌺🙏🏼 அருளிய "நான் யார்?" (தன்னாட்டம்) என்ற அறிவுரை ஒரு தலை சிறந்த கடையுங்கருவியாகும்!! 👏🏽👌🏽😍

🌹 இலக்குமி தாயார் - புலனடக்கத்துடன், அந்நியங்களை நாடாமல், உறுதியுடன், விடாப்பிடியாக தன்னாட்டப் பயிற்சியை மேற்கொண்டால் (கடைந்தால்), இறுதியில், "இது வரை தேடியவனே தேடப்பட்டவனுமாகும்" என்ற தெளிவு பிறக்கும். இதுவே, மெய்யறிவு - அமிர்தம் - இளையவள் (இலக்குமி / #சின்னாயி / #நப்பின்னை) எனப்படும். இதற்கு முன்னர், அவரவர் முன்வினைகளுக்கேற்ப பல வித அறிவு வந்து சேரும். அவையெல்லாம் மீண்டும் நம்மை பிறவி சுழற்சியில் தள்ளிவிடும் என்பதால் அழுக்கு / நஞ்சு என்றும், முதலில் வெளிப்பட்டதால் மூத்தவள் (#மூதேவி / #மூத்தாயி) என்றும் அழைக்கப்படும்.

தேடியதே தேடப்பட்டதுமாகும் என்ற தெளிவு பிறந்தவுடன், தான் என்றுமே #உள்ளபொருள் (பரம்பொருள்) என்பதும் உணரப்படும். இந்த உள்ளபொருளே எங்கும் நிறைந்திருக்கும் (#பெருமாள்), யாவுமாகியிருக்கும் (#சக்தி),  அனைத்தும் தோன்றி நிலைபெற்று ஒடுங்க இடம் கொடுக்கும் (#சிவம்).

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏼

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

☀️☀️☀️☀️☀️

பார்ப்பானைப் பார்க்காமற் பார்க்கப் படுபொருளைப்
பார்ப்பதனா லென்றும் பரிதவிக்கும் - பார்ப்பரே
நுந்தம் புறமேநீர் நோக்காதே யுண்ணோக்கி
தொந்தம் மறுத்தல் சுகம்

(நுந்தம் - நும் தம் - உங்களுடைய; யுண்ணோக்கி - உள் நோக்கி - பார்ப்பவனைப் பார்த்து; தொந்தம் - துவந்தம் - இருமையுணர்வு)

-- திரு முருகனார் சுவாமிகள் 🌺🙏🏼, குருவாசகக் கோவை #186

பொருள்: பார்க்கின்ற அறிவைப் பார்க்க உள்ளே திரும்பாமல் பார்க்கப்படு பொருளையே பார்ப்பதனால் துன்பப்படும் பார்ப்பாரே (புற நோக்குடையோரே), நீங்கள் உங்களுக்கு அன்னியமானவற்றின் மேல் பார்வையைச் செலுத்தாமல், உள் நோக்கி (அகமுகமாகி) இரண்டற்று நிற்பதே சுகம்.

☀️☀️☀️☀️☀️

இந்த ஆமை திருவிறக்கக் கதையை பகவானது அறிவுரைகளைக் கொண்டு தான் விளக்கிக் கொள்ளமுடியும். வைணவத்தைக் கொண்டு விளக்க முற்பட்டால் அவென்ஜர்ஸ் எண்ட்கேம் படம் பார்த்தது போலாகிவிடும்!! 🥴

Sunday, September 29, 2019

It’s easy to joke about a Sardar, but it’s too difficult to be a Sardar!!

Received through WhatsApp:

I was standing at a railway station when my attention went towards a young Sikh boy standing near me wearing a Black turban with a long flowing beard and a kirpan strapped over his shirt.

Just then, an overcrowded local train arrived; the young Sikh boy tried to board the train but was unable to do so. Seeing the young Sikh unsuccessfully attempting to board the Train someone from inside the coach shouted out, 'Sardarji Barah Baj Gaye' (Sir it's 12 o'clock!) (ie. You are going mad!)

The Sikh, on hearing this, did not lose his composure but smiled enigmatically towards the invisible heckler. The smile was so enigmatic that it seemed as if there was some reality hidden behind the smile... Intrigued by the enigmatic smile, I walked up to the young Sardar and asked why he smiled at that person who teased him.

The Sardar simply said, “the person was not teasing me but was asking for my Help”. That reply surprised me. He then added that, “there is a history behind the statement that everyone must know”.

The young Sardar narrated this story to me:

During 17th Century, when Hindustan was ruled by Mughals, Hindus were subject to severe humiliation. The Mughals treated the Hindu women as their own property and would force Hindus to accept Islam and killed those who would refuse to accept Islam. It is then that our ninth Guru, Sri Guru Tegh Bahadurji came forward, in response to the request of the Kashmir Pandits to fight against all these cruelty of the Mughals.



Guru Tegh Bahadurji challenged the Mughal emperor to convert him to Islam. If he succeeded in doing so, all the Hindus would readily accept the Islam; however, if he failed in converting him, all cruelty towards the Hindus should stop. The Mughal emperor happily agreed to his challenge. The Mughals tried all they could, and even after severe torture they failed to convert him to Islam. The Mughals, unsuccessful in their attempt to convert Guru Tegh Bahadurji along with his four fellow members, killed them in a gruesome manner at Delhi's Chandni Chowk.

Guru Tegh Bahadurji sacrificed his life for the protection of Hindu religion. Have you ever heard of someone laying down his life for the protection of another religion? This is the reason why people still remember him as "Hind Ki Chaddar", Shield of the India. But, the great Guru did not get a decent funeral as no one came forward fearing their own death.



It was after this incident that 10th Guruji, Sri Guru Gobind Singhji (Son of Guru Tegh Bahadurji) founder of Khalsa resolved that he would create such an identity for his followers that they would be easily identifiable, and would not be able to hide themselves. Initially, the Sikhs were very few in numbers, and they formed themselves into guerrilla units, and started their battle against the Mughal emperors.

In 1739, Nadir Shah raided Delhi, looted Hindustan and was carrying back with him a lot of Hindustani treasures and nearly 2200 Hindu women. The news spread like wild fire and reached Sardar Jassa Singh the Commander of the Sikh army at that time. Sardar Jassa Singh attacked Nadir Shah's caravan the same midnight, and rescued all the Hindu women and sent them home safely. (We never read about this rescue in our text books!!)

This did not happen only once!! It became the norm...thereafter whenever any Abdaalis or Iranis attacked and looted Hindustan and tried to carry treasures and Hindu women along with them, the Sikh army, though lesser in numbers but brave hearted enough, attacked them at midnight, 12 O'clock, and rescued the women first.

Thereafter, whenever any similar incident occurred people started contacting the Sikh army for help, and the Sikhs responded, attacking the barbarians at Midnight, 12 O'clock, with a passion bordering on madness.

Today, these "smart people" and the enemies of the Sikhs have spread the word that at "12 O'clock, Sikhs go mad"!!

This history was the reason I smiled at the person. By shouting out "Sardarji Barah Baj Gaye", he meant that his Mother or Sister was in trouble and he needed my help.

👏🏽👏🏽👏🏽👍🏽💪🏽😍😌

Do forward this message to everyone you know! Let this unknown valiant history be known henceforth!! It’s easy to joke about a Sardar; but it’s too difficult to be a Sardar!!!

Jai Hind!
Vandhe Maatharam!!

Wednesday, September 25, 2019

இந்த வார ஞானானந்தம் = ஒரு ஆரம்பநிலை பைத்தியம் + 23ஆம் புலிகேசிக்கு சமமான ஒரு அரசர் + ஒரு முக்கால் வேக்காடு!! 😝



காலையில் முதன் முதலில் கண்ணில் படும் நபரை ராமா என்று சொல்லச் சொல்லி, பின்னரே வேலையைத் துவங்குவாராம். அப்படிச் சொல்லாவிட்டால், சண்டையிட்டு அரசர் வரை செல்வாராம். வேலை வெட்டி இல்லாத புலிகேசி அரசரும், இது ஒரு வழக்கென்று விசாரிப்பாராம். விசாரித்து முடிக்காமலேயே வைக்கப்படும் கோரிக்கையை ஏற்றுக் கொள்வாராம். இன்னும் ஒரு முறை இறைவனின் பெயரைச் சொன்னாலே விடுதலை என்று உணர்ந்த அதி தீவிர பத்திமர், இன்னும் குடும்பத்தின் மேல் பற்று வைத்து, பரம்பொருளை நம்பாமல் அரசரை நம்புவாராம். இறைபெயரைச் சொன்னவுடன், கபாலம் திறந்து, ஒரு ஒளிச்சுடர் புறப்பட்டு (கண்டசாலா  பின்னணி இசையுடன் 😁) ஆகாயம் நோக்கிச் சென்றதாம் (ஏனெனில்,  அங்கு தான் Z+ பாதுகாப்புடன், அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் கொண்ட பரம்பொருளின் ஆஃபீஸ்-கம்-ரெசிடன்ஸ் உள்ளது! 😜).

இன்னும் எவ்வளவு காலம் தான் மக்களை மாக்களாகவே வைத்திருக்க முயற்சிப்பரோ? 😔

ஜபத்தின் பொருள், எல்லா நினைவகளும் / எண்ணங்களும் விலகுவதற்காக ஒரு நினைவை / எண்ணத்தை உறுதியாகப் பற்றுதல் (பகவான் திரு ரமணரின் 🌺🙏🏼 விளக்கம்). அந்த ஒரு எண்ணம் ராமரைப் பற்றியதாகவும் இருக்கலாம். அவரது மாமனார் இராவணனைப் பற்றியதாகவும் இருக்கலாம் (வான்மீகி இராமாயணம் தவிர வேறு இராமாயணங்கள் எத்தனையோ உண்டு. சிலவற்றில் இவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது.). எல்லாவற்றிலும் சிறந்ததாக பகவான் அருளுவது நான் என்னும் நமது தன்மையுணர்வை ஜபிப்பது ("நான் நான் என்று கருதிக் கொண்டிருந்தாலும் இருதயத்திற்கு கொண்டு போய்விடும்").

ஜபம் வெகு தீவிரமடையும் போது அஜபமாக மாறும். தானாக நடக்கும். தானாக நடக்கும் ஜபத்தைக் காண (சாட்சி) ஒருவன் இருக்க வேண்டுமல்லவா? அந்த ஒருவன் தான் நாம். மனதின் சாட்சி. என்றும் உள்ளபொருள். நாம் எப்போதுமே உள்ளபொருளாக இருந்தாலும், நம்மை நாம் அவ்வாறு உணர்வதில்லை. அவ்வாறு உணர்வதற்காகத் தான் ஜபம், தியானம், தன்னாட்டம், திருத்தல பயணம் என பல உத்திகளை நம் முன்னோர்கள் உருவாக்கினர்.

ஒரு மண்குடத்தின் உள்ளேயும் வெளி உள்ளது. வெளியேயும் வெளி உள்ளது. இரண்டையும் சேர்க்க, மண்குடத்தை உடைத்தால் போதும். இது போன்றது தான் இறைவனை அடைதலும். இந்த மொத்த அண்டமும் இறைவன் தான். நம்முள் சாட்சி மாத்திரமாக இருப்பதும் அவர் தான். "நான் இன்னார்" என்ற மண்குடத்தை உடைத்தால் போதும். கபாலம் திறந்து, கண்டசாலா இசையுடன், ஒளிச்சுடர் வானோக்கி செல்லத் தேவையில்லை!! 😛

ஜபத்தின் முடிவு அஜபம். தியானத்தின் முடிவு தியானிப்பவனே தியானிக்கப்படுபவன் என்று உணர்தல். இவ்விரண்டு உத்திகளும் வெற்றி பெற பகவான் அறிவுருத்தும் நுணுக்கம்:

விட்டுக் கருதலின் ஆறுநெய் வீழ்ச்சிபோல்
விட்டிடாது உண்ணலே உந்தீபற
விசேடமாம் உன்னவே உந்தீபற

அவ்வப்போது ஜபித்தலைக் / தியானித்தலைக் காட்டிலும் தொடர்ந்து, ஆற்றின் நீரோட்டத்தைப் போல, ஊற்றப்படும் நெய்யின் வீழ்ச்சியைப் போல ஜபித்தலே / தியானித்தலே சிறப்பானதாகும்.

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

Monday, September 23, 2019

நவராத்திரி சிறப்பு பிட்டுகள்!! 🥴




👊🏽 சோழர் காலத்திலேயே #நவராத்திரி விழா அரசு விழாவாக இருந்ததாம்!

பிட்டு தயாரித்தல் என்ற முடிவுக்கு வந்த பின் ஏன் சோழர்களோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்? கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே நவராத்திரி விழா எல்லா அரசுகளின் விழாவாகவும் இருந்தது என்று ஒரேடியாக போட வேண்டியது தானே!! 😜

👊🏽 இராமர் தான் இந்த விழாவை முதன்முதலாக கொண்டாடினாராம்! நவராத்திரி நோன்பு இருந்து தான் சீதா தேவி இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டாராம்!!

ஜடாயு இன்று உயிரோடு இருந்திருந்தால், இப்படி நினைத்திருக்கும்: இது நமக்கு தேவையா? 🤭

ஒருவர் தனது தயாரிப்பை, அது எவ்வளவு டுபாக்கூராக இருந்தாலும், உயர்த்திப் பேச உரிமையுண்டு. ஆனால், மற்றவர்களது தயாரிப்பை எந்த விதத்திலும் குறைத்துப் பேச உரிமையில்லை. இங்கே, பெண் தெய்வ வழிபாட்டை உயர்த்திக் காட்ட,  இராமர் நவராத்திரி நோன்பு இருந்ததாக பிட்டு போட்டிருக்கிறார்கள். பெருமாளை உயர்த்திக் காட்ட சிவதத்துவத்தை இறக்கி சித்தரிப்பார்கள் நாமப்பேர்வழிகள் (பெண் தெய்வ வழிபாட்டுக் கூடாரத்தின் வழியாக தப்பித்த பெளத்த மொட்டைகள்). 😠

பாலைவன மதங்களைப் போலவே இவற்றிற்கும் தோற்றம் உண்டு. தோன்றுபவை ஒரு சமயத்தில் மறைந்து தான் தீரும் என்பது விதி. என்றென்றும் நிலைத்திருக்கப் போவது உலகின் தாய் சமயமாகிய தமிழரின் ஆதி சைவமே! 💪🏽

👊🏽 நவராத்திரி காலத்தில் சிவதத்துவத்தின் 1008 பெயர்களை சொல்லவேண்டுமாம்! பின்னர், புருஷ சுக்தம், நாராயண சுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சன மந்திரம் மற்றும் கருட மந்திரம் சொல்லவேண்டுமாம்!!

இவ்வளவும் செய்தவன், நவராத்திரி முடிவில் கீழ்பாக்கத்தில் இருப்பான்!! 😝

நவராத்திரி பெண் தெய்வ வழிபாட்டுக்கானது. எல்லாவற்றையும் பெண் தத்துவமாக பார்ப்பது. இங்கு எதற்கு சைவம், வைணவம், வைதீகம்? 

👊🏽 சயவன முனிவரையும், அவர்தம் மனைவி சுகன்யா தேவியையும் வணங்கி விட்டு தான் ஒவ்வொரு நாளும் வழிபாட்டை தொடங்க வேண்டுமாம்!

இந்த முனிவர் சயவன்பிராஷ் என்ற உடலுக்கு உரம் சேர்க்கும் மருந்தை உருவாக்கினார் (அல்லது, இவருக்காக உருவாக்கப்பட்டது). "இவரை வணங்கு" என்பதின் மூலம் "இந்த மாரிக் காலத்தில், இந்த மருந்தை உண்டு, நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கிக் கொள்" என்று அறிவுருத்துகின்றனர். "இது நல்லது தானே? இதை ஏன் கிண்டலடிக்க வேண்டும்?" என்று தோன்றலாம். இதுவே, நாம் வடநாடு போய், நம் அகத்தியரை வணங்கச் சொல்லி, அவர் அருளிய மருந்தினை உட்கொள்ளச் சொன்னால் ஏற்றுக்கொள்வரா? 😏 இதற்கும், நமது சித்த வைத்தியம் தான் அனைத்து மருத்துவத்திற்கும் தாய். அகத்திய மாமுனிவர் தான் சித்தர்களின் தலைவர்.

மேலும், சயவனரின் வரலாற்றைப் படித்தால், "இவர் முனிவரா?" என்று கேட்போம். உடலெல்லாம் செவ்வெறும்புகள் (அல்லது, புற்று மண்) மூடியிருக்க, கண்களை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு வடக்கிருக்கிறார். அப்போது அங்கு வந்த இளவரசி சுகன்யா, ஒருவர் வடக்கிருக்கிறார் என்பது தெரியாமல், பளிச்சென்று தெரியும் கண்களை, என்னவோ என்று நினைத்து, குச்சியால் குத்தி விடுகிறார். வலி தாங்காமல், புற்றிலிருந்து வெளிப்பட்ட முனிவர், எல்லோரையும் வைதுவிடுகிறார். இதனால் ஒருவராலும் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் போகிறது. என்ன நடந்தது என்பதை விசாரித்தறிந்த அரசர், முனிவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு, தவறுக்காக தனது மகள் சுகன்யாவை மணம் செய்து வைக்க முன் வருகிறார். முனிவரும், விக்கோ வஜ்ரதந்தி விளம்பரத்தில் வருவது போல், வாயெல்லாம் பல் தெரிய, சுகன்யாவை ஏற்றுக் கொண்டு, வசவை மாற்றுகிறார். 🤢

(இதைப் படித்ததும். வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில், பெட்ரோமேக்ஸ் விளக்கின் பல்பு பகுதியை தூளாக்கிய செந்திலை பார்க்கும் கவுண்டமணியைப் போல் உங்களது முகம் மாறினால், இன்னமும் மூளை மழுங்கவில்லை என்று பொருள்! 😁)

இனி, பகவான் திரு ரமணரின் 🌺🙏🏼 வாழ்விலிருந்து சில நிகழ்வுகள். திருவண்ணாமலை வந்த புதிதில், பெரிய கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் பகவான் அமர்ந்திருந்த போது, ஒரு காட்டுமிராண்டி சிறுவன் அவர் மீது சிறுநீர் கழித்தான் - அவரை அவமானப்படுத்த & வம்பிழுக்க. பகவான் எதுவும் பேசாமல் இருந்தார். பின்னொரு நாள் ஒரு மாந்தோப்பில் இருக்கும் போது, தாங்கள் மாங்காய் திருடுவதை பகவான் பார்த்து விட்டதால், ஒரு திருடன் மற்றொருவனிடம் கள்ளிப்பாலை ஊற்றிவிடலாம் என்று சொன்னதைக் கேட்டும், பகவான் அசையாமல் அப்படியே இருந்தார். காண்பான், காணப்படும் பொருள், காட்சி என்ற முப்புடிகள் அகன்று, எல்லாம் ஒன்றாக, எல்லாம் தானாக விளங்கும் பகவான் எங்கு நகர்வது? யாரைத் தள்ளுவது? எதைக் கொள்வது?

நான் எனும் ஆணவத்தை துறத்தலே துறவு. இவ்வாறு துறவுற்றவரே முனிவர். எப்போதும் தன்னிலையில் நிற்றலே தவம். கோபப்பட்டு, தன்னிலை இழந்து, வைது, குடும்பியாகி... இவர் முனிவராம்! இவரை வணங்கிவிட்டு வழிபாட்டைத்  தொடங்க வேண்டுமாம்!! 😒

💥💥💥

காட்டுமிராண்டிகளிடமிருந்து தென்னகத்தைக் காப்பாற்றிய விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாக தமிழகம் வந்த நாயக்க மன்னர்களுடன் வந்த வடபாரத விடயங்களுள் ஒன்று நவராத்திரி. எல்லாவற்றையும் பெண் தத்துவமாகக் காணும் சாக்த நெறியைச் சேர்ந்தது. சுமார் 2300 ஆண்டுகளாக நடந்த சமய, அரசியல் படையெடுப்புகள், சுமார் 950 ஆண்டுகளாக நடந்த தமிழரல்லாத ஆட்சி, கடந்த 70 ஆண்டுகளாக மக்களாட்சி என்ற பெயரில் நடக்கும் பயிரை மேயும் வேலிகளின் ஆட்சி போன்ற காரணிகளால் எல்லா கட்டமைப்புகளும் உடைந்து, எல்லா நெறிகளும் ஒன்றுடன் மற்றொன்று பின்னிப் பிணைந்து, உள்ளதும் அல்லாததும் இணைந்து ஒன்றும் இல்லாததாகிவிட்டது!! 😔

எல்லோருக்கும் மூத்தோரும், எல்லாவற்றிற்கும் பெற்றோருமான நமக்கு உள்ளபொருளை சிந்திக்க சிவராத்திரியும், அல்லாததை ஏற்றுக் கொள்ள மயானக் கொள்ளையும் போதுமானது. 💪🏽

💥💥💥

அறிவானுந் தானே; அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற
மெய்ப்பொருளுந் தானே விரிசுடர் பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.

-- காரைக்கால் அம்மையார் 🌺🙏🏼, அற்புதத் திருவந்தாதி, பன்னிரு திருமுறை 11.1. 4

🔥🔥🔥🔥🔥

Saturday, September 21, 2019

இவ்வுலகில் வாழ்வது எங்ஙனம்?



அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின் மெளனமாய் இருக்கை நன்று.

-- #பகவான் #திருரமண #மகரிஷி 🌺🙏🏼 தன் தாய்ககு எழுதிக் காட்டியது. இதுவே பகவானருளிய முதல் அறிவுரையுமாகும். இதற்கு சமமான #திருமுருகனார் சுவாமிகளின் 🌺🙏🏼 செய்யுள் (#குரு #வாசகக் #கோவை #150):

பதம் பிரிக்காமல்:

ஊழேகூ ழாக உணர்ந்தோ ருளங்கலங்கிக்
கூழுக்கா வென்றுங் குலைவுறார் - கூழதனை
வேண்டினும் வேண்டா விடினு மெவர்க்குமவ்
வூண்டா னொழிய துணர்.

பதம் பிரித்து:

ஊழே கூழ் ஆக உணர்ந்தோர் உளம் கலங்கிக்
கூழுக்கா என்றும் குலைவு உறார் - கூழ் அதனை
வேண்டினும் வேண்டா விடினும் எவர்க்கும் அவ்
ஊண் தான் ஒழியாது உணர்.

(ஊழ் - தலைவிதி; கூழ், ஊண் - துய்க்கும் பொருள்கள்; குலைவு - கவலை; ஒழியாது - தவறாது)

அகத்தில் தோன்றும் எண்ணங்கள் முதல், புறத்தில் காட்சிகளாக, பொருட்களாக, பட்டறிவாக நமக்கு வந்து சேருபவை அனைத்தையும் கூழ் எனும் சொல்லின் மூலம் குறித்தது அழகு!!

பொருள்: இந்தக் கூழானது அவரவர் முன்வினைப்படி விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தவறாது வந்து சேரும். இதை உணர்ந்தவர்கள் எதற்காகவும் கலங்கமாட்டார்கள்.

இதே கருத்தை #வள்ளுவப் #பெருந்தகை-யும் 🌺🙏🏼 376-ஆம் குறளில் தெரிவிக்கிறார்:

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

பொருள்: முன்வினையால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்களை வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போய்விடும். உரியவை எனில், வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் நம்மை விட்டுப் போகமாட்டா.

ஊழைப் பற்றி பகவானும், சுவாமிகளும் மேற்சொன்னவற்றில் அதை கையாளுவதைப் பற்றியும் சொல்லிவிட்டார்கள் (மௌனமாய் இருக்கை நன்று, விதியை உணர்ந்து உள்ளம் கலங்காதிருத்தல்). தெய்வப் புலவரோ அறத்துப்பாலின் ஆரம்பத்திலேயே வழியை சொல்லிவிடுகிறார்:

வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

🏵️ வேண்டுதல் வேண்டாமை இலான் அடி - இறைவனடி.

🌻 மெளனமாய் இருக்கை நன்று - மௌனம் - "நான் என்னும் நினைவு கிஞ்சித்தும் இல்லாத நிலையே மெளனம்" - நான் என்னும் நினைவு - நான் இன்னார் என்னும் நினைவு - நான் இல்லாத இடத்திலும் தான் இல்லாமல் போவதில்லை. இதை "பூன்றமாம் அஃதே பொருள்" - உள்ளபொருள் / பரம்பொருள் - என்கிறார் பகவான்.

🌼 உளம் கலங்காமல் - கலங்கலுக்கு எதிர்பதம் தெளிவு - உள்ளத் தெளிவு. எப்போது கிட்டும்? உள்ளல் அற, உள்ளத்தே உள்ளபடி உள்ளும் போது. எண்ணங்களற்று நாம் நாமாக இருக்கும் போது. உள்ளபொருளாக உள்ள போது.

இவையனைத்தும் ஒன்றையே உணர்த்துகின்றன: வருவதை வர விட்டு, போவதை போக விட்டு, நாம் நாமாக இருப்பது மட்டுமே நம்மால் முடிவதும், நாம் செய்ய வேண்டியதும் ஆகும்!!

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

Wednesday, September 18, 2019

தோடுடைய செவியன் மலைமகளின் பாதத்தில் விழுந்து வணங்கி, தன்னை ஏற்றுக்கொள் என்று கெஞ்சினாராம்! 😏



தோடுடைய செவியன் மலைமகளின் பாதத்தில் விழுந்து வணங்கி, தன்னை ஏற்றுக்கொள் என்று கெஞ்சினாராம்! 😏 ஆனைமுகனை கொஞ்சப் போய் இருவரது கைகளும் உரசினவாம்!! 😛 (இதற்குப் பின் டூயட் என்று எழுதாமல் போனார்களே என்று மனநிறைவு அடைய வேண்டியதுதான்!!! 😁)

தனது வயிற்றின் அல்லது அகந்தையின் பசி தீர்க்க சிலர் செய்யும் வேலைகள் இருக்கிறதே!! 🤢🤒🥵

#காணபத்யம் என்கிற மதத்திற்காக இந்த பிட்டை தயாரித்தார்கள் போலிருக்கிறது. இது பெண் தெய்வ வழிபாட்டிலிருந்து வந்திருக்கிறது என்பது கண்கூடு. அசைவற்றதை பெண்ணாகவும், அசைவதை ஆணாகவும் உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

உள்ளபொருள் (பரம்பொருள்) ஒன்றே. அதுவே யாதுமாகி இருக்கிறது. இதன் வெளிப்பாடுகளுக்கு மனித, விலங்கு உரு கொடுத்து, அந்த உருவங்களுக்கு நமக்கிருப்பது போல் ஆசை, பாசம், பிணக்கு என எல்லாம் காட்டியது ஒரு காலத்தில் ரசிக்கும் படியாக, வெற்றிகரமான விற்பனை உத்தியாக இருந்திருக்கும். இன்று?

இன்று என்ன, என்றோ இதற்கு பெரும் விலை கொடுக்க ஆரம்பித்துவிட்டோம். இந்த காரணத்தை வைத்து தான் காட்டுமிராண்டிகள் நம்மை தாக்க ஆரம்பித்தனர் ("காஃபிர்களிடம் இருக்கிறத லவட்டிக்க சொல்லுற டயலாக் எங்க பூரான்ல நெறைய இடத்துல டவுன்லோட் ஆகியிருக்கி" 👹).

மலைமகள் இங்கு உள்ளபொருள். தோடுடையசிவன் இங்கு சீவன். பரம்பொருளை அடைய (மெய்யறிவு பெற) சீவன் போராடுகிறது ("அவளின் காலில் விழுந்து தன்னை ஏற்கும்படி வேண்டினார்").  அடைய முடியாமல் தடுப்பது "நான் இன்னார்" என்ற பொய்யறிவு. ஒரு சமயத்தில் மெய்யறிவு வெளிப்பட்டு ("ஓடி வந்த பாலகணபதி"), பொய்யறிவை அழித்துவிடும் ("மூன்றாம் பிறையை பாலகணபதி இழுக்க முயன்றார்"). பொய்யறிவு அழிய, சீவன் பரம்பொருளோடு கலந்துவிடும். (அடைதல், கலத்தல் எல்லாம் விளக்குவதற்காக பயன்படுத்திய சொற்கள். உண்மையில், பொய்யறிவு - மாயை - விலக, நாம் என்றுமே உள்ளபொருள் தான் என்பது தெளிவாக விளங்கும்.)

(சைமன் கின்பெர்க்கிடம் மாட்டிய டார்க் பீனிக்ஸ் படத்தைப் போன்ற இந்த கதையை இதற்கு மேல் விளக்க முனைந்தால், என் தலை பேராசிரியர் எக்ஸ்-ஸின் தலை போலாகிவிடும். 😜)

(இணைப்பு: தினமலர் - ஆன்மிக மலர் - 14/09/2019)

🌸🏵️🌼🌻💮

திரு அண்ணாமலையானிடம் கெஞ்சும் பகவான் திரு ரமணர் 😀:

ஐம்புலக் கள்வர் அகத்தினில் புகும் போது
அகத்தினில் நீ இ(ல்)லையோ அருணாசலா

ஒருவனாம் உன்னையொளித்து எவர் வருவார்
உன் சூதே இது அருணாசலா

சூது செய்து என்னை சோதியாது இனி உன்
சோதி உருக் காட்டு அருணாசலா

செப்படி வித்தைக் கற்று இப்படி மயக்கு விட்டு
உருப்படு வித்தைக் காட்டு அருணாசலா

🌺🙏🏼🌺🙏🏼🌺

Tuesday, September 17, 2019

தேங்காய் உடைத்தால் #திருவரங்கம் பெருமாளின் உறக்கம் பாதிக்குமாம்! 😛 ஆகையால் #தேங்காய் #துருவல் படைக்கிறார்களாம்!! 😝


(தினமலர் - ஆன்மீகமலர் - 14-09-2019)

இப்படி படங்காட்டி படங்காட்டியே, கோபுரத்தில் இருக்கவேண்டிய பேருண்மைகளையெல்லாம் வீதிக்கு இறக்கி வந்து, சாக்கடை உயிரிகள் கூட கைகொட்டி சிரிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். 🤬 இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படி படம் காட்டுவார்களோ?

இவர்களது விளக்கத்தை எடுத்துக் கொண்டால்கூட பெருமாள் அறி-துயிலில் இருப்பவர். எப்படி அவரது உறக்கம் கெடும்?

பாம்பணை ஐம்பூதங்களால் ஆன உடலைக் குறிக்கும். அழிவதை, மாறுவதை, நிலையில்லாததை, இருப்பற்றதைக் குறிக்கும். பெருமாள் இவ்வுடலில் என்றும் அழியாமல், மாறாமல், நிலையாகவுள்ள இருப்பை - உள்ளபொருளை - பரம்பொருளைக் குறிக்கும். மொத்தத்தில், இவ்வுருவம் அரவு அணிகலனுடன் கூடிய சிவலிங்கத்துக்கு சமமானதாகும். 🌺🙏🏼 பரம்பொருளுக்கு அந்நியமாக ஏதும் இருக்கிறதா? பரம்பொருளுக்குத் தெரியாமல் ஏதும் நிகழ்ந்துவிடுமா? ஏதும் நிகழ்ந்தாலும் பரம்பொருள் தான் பாதிக்கப்படுமா? அப்படி பாதிக்கப்படுவதற்கு பரம்பொருள் என்ன "உலகை முதலில் தவறாக படைத்து விட்டு, பின்னர் அதை சீர் செய்ய தனது மகனை அனுப்பும்" கூமுட்டை 🥴 வகையறாவா?

தேங்காய் உடைப்பது என்பது அகந்தை அழிவதைக் குறிக்கும். ஓடு உடைந்து வெளிப்படும் தேங்காய், அகந்தை அழிந்து வெளிப்படும் மெய்யறிவைக் குறிக்கும். உடைத்த தேங்காய் அப்படியே அனைவருக்கும் பயன்படாது. முனிவர்கள் வெளிப்படுத்திய மெய்யறிவை அப்படியே பெறும் பக்குவம் அனைவரிடமும் இருக்காது. துருவிய தேங்காய் அனைவருக்கும் பயன்படும். இவ்வாறே மெய்யறிவையும் அனைவருக்கும் பயன்படும் படி எளிமையாக்கி கொடுக்க வேண்டும்.

இது தான், தேங்காயை படைக்காமல், துருவலை படைக்கும் சடங்கு உணர்த்தும் பொருள். திருவரங்க மூலவர் திரு அரங்கநாதப் பெருமாளின் கீழ் சமாதியாகி இருக்கும் சட்டைமுனி சித்தர் 🌺🙏🏼 இவ்வாறு அறிவுருத்தினாரா? அல்லது, அவர் வழித்தோன்றல்கள், திருராமானுஜர் போன்ற வைணவப் பெரியோர்கள் யாரேனும் அறிவுருத்தினரா என்று தெரியவில்லை.

அன்று பாமரரும் பேருண்மைகளை எளிதில் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இத்தகைய சடங்குகளை, இன்று கற்றவரும் புரிந்து கொள்ள முடியாதபடி செய்துவிட்டனர். 😔

🏵️🌼🌻

எனக்கு பிடித்த தேங்காய் துருவல்களில் 😀 ஒன்று:

தன்னை உபாதி விட்டு ஓர்வது தான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற

-- பகவான் திரு ரமணர் 🌺🙏🏼, உபதேச உந்தியார்

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

Saturday, September 14, 2019

21 ஆண்டுகள் காத்திருந்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி தீர்த்த வீரர் உத்தம்சிங்!! 🙏🏼



#ஜாலியன்வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய மனிதமிருகத்தை 21 ஆண்டுகள் காத்திருந்து சுட்டுக்கொன்ற வீரர் #உத்தம்சிங் -கின் செயலை "பைத்தியக்காரத்தனமான செயல்" என்று கண்டித்திருக்கிறான் மோகன்தாஸ்!! 😠 - பின்னே, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சாதிக்கும் பைத்தியத்துக்கு பைத்தியக்கார செயல் நல்ல செயலாகவும், நல்ல செயல் பைத்தியக்கார செயலாகவும் தான் தோன்றும்!! 🥴

"மாமாப்பயலின் சதியால், கான்-கிரஸ்ஸிலிருந்து திட்டமிட்டு, மோகன்தாஸால் இழிவுபடுத்தப்பட்டார் நேதாஜி" - பின்னே, #நேதாஜி என்ற பெயரைக் கேட்டாலே மாமாப்பயலுக்கு சாணி வெளியேறிவிடும்! 🤭 போதாகுறைக்கு இவன் கூழைக்கும்பிடு போடும் பரங்கி இனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய வீரர் உத்தம்சிங்கை புகழ்ந்துள்ளார் நேதாஜி. இதை வாய்ப்பாகக் கொண்டு, மோகன்தாஸ் வழியாக நேதாஜியை இழிவுபடுத்தியிருக்கிறான். 😡

வீரர் உத்தம்சிங்கைப் பற்றி பள்ளிப்பாடங்களில் நாம் படிக்காமல் போனற்கு காரணம் பான்பராக் சட்டைகளின் 👺 ஊழியம்!!

(இணைப்பு: தினமலர் - வாரமலர் - 15-09-2019)

தமிழ் #விக்கிப்பீடியா இந்து சமய, சமூக, தேசவிரோத சக்திகளின் கூடாரமாக மாறிவிட்டதா?

சென்ற மாதம் 24ஆம் தேதி #திருவல்லம் - #வள்ளிமலை திருத்தல பயணத்தின் போது #அரிஞ்சய #சோழரின் #பள்ளிப்படை கோயிலைக் காண நேர்ந்தது (முழு பயணக் கட்டுரையை இவ்விடுகையின் இறுதியில் இணைத்துள்ளேன்). ஏற்கனவே, பஞ்சவன் மாதேவி மற்றும் பேரரசர் முதலாம் இராஜேந்திர சோழரின் பள்ளிப்படைகளை பற்றி படித்ததுண்டு. ஆனால், இது தான் நான் நேரில் கண்ட முதல் பள்ளிப்படை. ஆர்வ மிகுதியால் மேலும் தகவலறிய இணையத்தில் தேடிய போது தமிழ் விக்கிப்பீடியாவின் "பள்ளிப்படை" பக்கம் கிடைத்தது. அதிலிருந்த தகவல்கள் எனக்கு சற்று அதிர்ச்சியைத் தந்தது; எடுத்துக்காட்டு படங்களோ கோபத்தை மூட்டின. 😠 பக்கத்தை உருவாக்கியவரின் உள்நோக்கமும் புரிய ஆரம்பித்தது.

பள்ளிப்படைவழிபாட்டில் இருந்து தான் சிவ வழிபாடு தோன்றியதாம்! அதுவும் வெகு பிற்காலத்தில் தான் சிவ வழிபாடு தோன்றியதாம்!! பள்ளிப்படைகளுக்கு எடுத்துக்காட்டாக இணைக்கப்பட்டுள்ள எந்தப் படமும் தமிழ்நாட்டினுடையது அல்ல. தமிழர்களுடையதே அல்ல. ஒரு படம் வடநாட்டில் வாழ்ந்த காட்டுமிராண்டியினுடையது!!!

இப்போது உங்களுக்கும் புரிந்திருக்கும் இவர்களது உள்நோக்கமும், இவர்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதும்.

உடனடியாக விக்கிப்பீடியாவில் ஒரு கணக்கை ஆரம்பித்து தகவல்களை சீர் செய்தேன். அரிஞ்சய சோழரின் பள்ளிப்படை படங்களை பதிவேற்றினேன். மாற்றுவதற்கான காரணத்தையும் தெளிவாக பதிவு செய்தேன். இவற்றை ஒரு நாளின் பின்னிரவில் செய்தேன். மறுநாள் காலையில் (சுமார் 06:30 மணி நேரத்திற்கு பின்) பார்த்த போது, அனைத்தையும் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி அமைத்திருந்தனர். அப்போதே மறுபடியும் சீர் செய்தேன். மீண்டும் பிற்பகலில் மாற்றி அமைத்திருந்தனர். மறுபடியும் சீர் செய்தேன். பின்னர், இரவு பார்க்கும் போது மீண்டும் மாற்றி அமைத்திருந்தனர். மேலும், நிர்வாகிகள் மட்டுமே மாற்றம் செய்யும் படி பக்கத்தின் உரிமையை மாற்றியிருந்தனர். இதற்கு அந்த நிர்வாகி பதிவு செய்துள்ள காரணம்: தேவையில்லாத போர்!! 😏

இதன் பிறகு, நடந்தவற்றை மேல் நிலைக்கு மின்னஞ்சல் வழியாக புகாரளித்தேன். இதற்கான பதில் சில நாட்கள் கழித்து வந்தது. இதற்கிடையில், இந்தக் கருங்காலிகளை புரிந்து கொள்வதற்காக, "அரிஞ்சய சோழரின் பள்ளிப்படை" என்ற பக்கத்தை திருத்தினேன். இந்தப் பக்கத்தில் ஊடகங்களே இல்லாமல் இருந்தது. எனவே, எனது ஊடகங்களை பதிவேற்றினேன். சற்று நேரம் கழித்து, அதே நிர்வாகி இங்கேயும் வந்தார். அதே ஊழியமும் செய்தார். இதன் பிறகு, மீண்டும் நாய் வாலை நிமிர்த்த முனைந்தேன் - அதாவது சீர் செய்தேன் - அந்த நிர்வாகிக்கு செய்தி அனுப்பவேண்டும் என்ற நோக்கத்துக்காக. சீர் செய்து, "விக்கிப்பீடியாவுக்குள் இந்து சமய, சமூக, தேச விரோத சக்திகள் ஊடுருவிவிட்டனர் என்று என்றோ கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று நேரடியாக பார்த்துவிட்டேன். நன்றி. வணக்கம்." என்று பதிவு செய்தேன் (தற்போது இந்த கருத்தையும் நீக்கி விட்டனர்). இம்முறை அந்த நிர்வாகி வரவில்லை. பதிலாக, பல ஆண்டுகளுக்கு முன் அந்த பக்கத்தை உருவாக்கியவரை வரவழைத்திருந்தனர். அவர் செய்திகளை மட்டும் பழைய நிலைக்கு மாற்றி விட்டு, எனது படங்களை வைத்துக் கொண்டார்.

சில நாட்களுக்கு பின், எனது மின்னஞ்சலுக்கு விக்கிப்பீடியாவிலிருந்து பதில் வந்தது: பள்ளிப்படை பக்கத்தில் உள்ள பேச்சு பகுதியின் மூலம் நிர்வாகிகளுடன் பேசி தீர்த்துக் கொள்ளவும்!! 🤭

உள்ளூர் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கவில்லை என உயர் நீதிமன்றத்திற்குப் போனால், அவர்கள் மீண்டும் உள்ளூருக்கே வழக்கை திருப்பியனுப்பியது போல இருக்கிறது இவர்களது பதில்!! 😁

சைவத்தமிழையும், தமிழர்களையும் இந்து சமயங்களிலிருந்து பிரித்து பாவாடை, காட்டுமிராண்டிகளுக்கு விருந்தாக்குவது என்பது நல்ல அழகான, பண்புடைய, கற்புடைய ஒரு இல்லத்தரசியைக் கடத்தி கொடூர காமுகர்களுக்கு விருந்தாக்கி வயிறு வளர்க்கும் படுபாதகமான ஈன செயலுக்கு சமம். இந்தச் செயலை செய்வதற்கேற்ற ஈன நஞ்சு ஒட்டுண்ணி இனம், வளர்த்த மகளை மணந்தவன் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. இன்று இந்த இனம் பல்கி, பெருகி அரசு, ஊடகம், கல்வி, நீதி, திரை, தமிழ் என யாதுமாகி உள்ளது. விக்கிப்பீடியாவை மட்டும் விட்டு வைக்குமா? அடுத்தவர் பொருள் மீதே காலை தூக்கி சிறுநீர் கழிக்கும் உயிரி பொதுப் பொருளை விட்டு வைக்குமா?

முடிந்த வரை தமிழ் விக்கிப்பீடியாவை தவிர்ப்போம். மாற்று தலங்களை ஆதரிப்போம்; உருவாக்குவோம். திருவருள் நமக்கு துணை நிற்கும்!

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

இணைப்புகள்: 

1. விக்கிப்பீடியாவில் இருந்த / இப்போதும் இருக்கின்ற பிழையான தகவல் பக்கத்தின் திரைநகல்கள்




2. நான் சீர் செய்த பக்கத்தின் திரைநகல்


3. விக்கிப்பீடியாவில் இருந்த / இப்போதும் இருக்கின்ற தகவலுக்கு சம்பந்தமில்லாத படங்கள் 


4. நான் பதிவேற்றிய அரிஞ்சய சோழரின் பள்ளிப்படை படங்கள்



🌸🏵️🌻🌼💮

விக்கிப்பீடியாவுக்கு நான் அனுப்பிய மின்னஞ்சல்:

வணக்கம் ஐயா,

நேற்று இரவு தமிழகத்திலுள்ள பள்ளிப்படை கோயில்களைப் பற்றி தேடிக் கொண்டிருக்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவின் பள்ளிப்படை பக்கத்தைக் காண நேர்ந்தது. அதிலுருந்த செய்தி மிகவும் பிழையாகவும், தமிழரின் மற்றும் தமிழ் சமயத்தின் தொன்மையைக் குறைப்பதாகவும் இருந்தது. மேலும், ஊடகப் பகுதியிலிருந்த படங்கள் தமிழக பள்ளிப்படை கோயில்களாக இல்லாமல், வடநாடு மற்றும் அயல்நாட்டுப் பள்ளிப்படைகளை காண்பித்தன.

சற்று அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்த நான், பக்கத்தைத் திருத்த முடிவு செய்தேன். புதிய கணக்கையும் திறந்தேன். பக்கத்தை திருத்தினேன். என்னிடமிருந்த அரிஞ்சய சோழரின் படங்களை பதிவேற்றினேன்.

பின்னர், இன்று காலை பார்த்த போது, எல்லாம் பழைய பிழையான நிலைக்குத் திரும்பியிருந்தன. மீண்டும் சரி செய்தேன். மதியம் பார்க்கையில், அனைத்தையும் மீண்டும் பிழையான நிலைக்கு திருப்பியிருந்தனர். இதில் உள்நோக்கம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. தயவு செய்து ஆய்வு செய்து, சரியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுகிறேன்.

தங்களது ஆய்வுக்காக தற்போதுள்ள பிழையான பக்கத்தையும், நான் மாற்றியிருந்த பக்கத்தையும் திரைநகல் எடுத்து இணைத்துள்ளேன்.

நன்றி. வணக்கம்.

கோ சரவணன்

🌸🏵️🌻🌼💮

எனது #மேல்பாடி பயணக் கட்டுரை:

சென்ற மாதம் 24ஆம் தேதியன்று திருவல்லம்-வள்ளிமலை சென்று வந்தேன். வள்ளிமலை செல்லும் வழியில், பொன்னையாறு தாண்டியவுடன் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. பாதையின் வலதுபுறம் கலசமில்லாத பச்சைக் கற்களால் கட்டப்பட்ட விமானமும், பழுப்புக் கற்களால் கட்டப்பட்ட மதில்சுவரும் கண்களில் பட்டது. திருக்கோயில் வளாகத்தின்னுள்ளும், வெளிப்புறத்திலும் நெடிந்துயர்ந்திருந்த வயதான மரங்களின் பல வித பச்சை நிற இலைகள் கோயிலின் அழகை பன்மடங்கு கூட்டின. தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருந்ததால், கோயில் பளிச்சென்று சுத்தமாக இருந்தது. அன்று வரை மழை பெய்திருந்தமையாலும், அன்றும் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருந்ததாலும், அப்பகுதியே கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மனதிற்கு ரம்மியமாகவும் காட்சியளித்தது. அங்கேயிருந்த ஒருவரிடம் விசாரித்த போது இத்திருக்கோயிலின் பெயர் திருசோமநாதேஸ்வரர் ஆலயமென்றும், முதலாம் பராந்தக சோழரும், பேரரசர் முதலாம் இராஜராஜ சோழரும் திருப்பணி செய்த கோயில் என்றும் தகவல் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றேன். 

வெளிச்சுற்றில் வலம் வரும் போது ஒரு சிவலிங்கம் பெயர்த்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அதன் ஆவுடை உடைந்திருந்தது. விதிப்படி ஆங்காங்கே இருக்க வேண்டிய இறையுருவங்கள், ஓரிடத்திற்கு கொண்டு வரப்பட்டு, வலுவான இரும்புக்கம்பி கதவுகள் கொண்டு பூட்டி வைக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் கவனித்தவாறு கோயிலுக்குள் சென்றேன். உள்ளே சென்றதும், "மிகவும் பழமையான திருத்தலத்தில் இருக்கிறோம்" என்று உள்ளுணர்வு உணர்த்தியது. என்ன ஒரு அமைதி!! 😍 வடக்கிருக்க (தவமிருக்க) அருமையான தலம்!! 😌

உள்ளே சென்று இடப்புறம் திரும்பியதும் மூலவர் #சோமநாதேஸ்வரர் காட்சி தருகிறார். 🌺🙏🏼 அன்று எனக்கு ஏகாந்த சேவை. அருகே சென்று, கண்களை மூடி, நான் என்னும் தன்மையுணர்வில்  (சிவஉணர்வில்) சற்றே "சும்மா இருந்து" விட்டு 😌, "வேலை சூழ் உலகில் நமக்கு இன்னும் எவ்வளவு காலமோ?" என்று எண்ணியவாறு வெளிப்பட்டு, மூலவரை மீண்டும் வணங்கி விட்டு உள் சுற்றில் வலம் வரலானேன். கருவறையின் வெளிச்சுவர் முழுவதையும் கல்வெட்டுக்கள் அலங்கரித்தன. இச்சுற்றில் இருக்கின்ற அனைத்து இறையுருவங்களும் சேதமாக்கப்பட்டிருந்தன! 😔 வலம் வந்து, மூலவரை மீண்டும் வணங்க முற்பட்ட போது, கருவறையின் முன்னுள்ள மண்டபத்தில், எங்கிருந்தோ பெயர்த்தெடுத்துக் கொண்டு வரப்பட்டிருந்த ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம் ஒன்று கண்ணில் பட்டது!!

கோயிலை விட்டு வெளிவந்த போது, நான் முதலில் சந்தித்த நபரே இன்னமும் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, பின்னர் விசாரித்து நான் தெரிந்து கொண்டது: பாரத - பன்றிஸ்தான் பிரிவினையின் போது, அப்பகுதி காட்டுமிராண்டிகள் திரண்டு வந்து (வேலூர் மாவட்டத்தில் காட்டுமிராண்டிகள் அதிகம்), நான் உள்ளே கண்ட அனைத்துச் சேதங்களையும் செய்துள்ளனர். இத்துடன் அவர் தெரிவித்த செய்தி, "இங்க மட்டும் இல்லீங்க. எதிர்ல இருக்குற பள்ளிப்படை கோயிலயும் செதச்சிருக்காங்க." இச்செய்தி என்னுடைய கோபத்தை தூண்டாமல் ஆர்வத்தைத் தூண்டியது!! பள்ளிப்படைக் கோயில்களைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால், நேரில் சென்று பார்த்ததில்லை. யாருடைய பள்ளிப்படை என்று கேட்டது தான் தாமதம், இதற்கென்றே காத்திருந்தவர் போல அனைத்து மதகுகளையும் திறந்துவிட்டார்! 😀

எதிரில், மரங்களுக்கு பின்புறம் (இதனால் தான் சாலையிலிருந்து தெரியவில்லை), விளை நிலங்கள் சூழ அமைந்திருக்கும் அந்த பள்ளிப்படை கோயில் பேரரசர் முதலாம் இராஜராஜ சோழரின் தாத்தா அரிஞ்சய சோழருடையதாகும். இராட்டிரக் கூடர்களுடன் தக்கோலத்தில் நடந்த போரில், போர்களத்திலேயே வீரமரணம் அடைந்துள்ளார். அவருக்காக பேரரசரே இந்த பள்ளிப்படையை எழுப்பியுள்ளார். சோமநாதேஸ்வரர் கோயிலைப் போன்றே பச்சை & பழுப்பு நிறக்கற்களைக் கொண்டு கட்டியிருக்கிறார். எதிரிகளின் ஊடுருவல் இப்பகுதியில் அதிகம் இருந்ததால், சோழர்களது படைப்பிரிவு ஒன்று எப்போதும் இங்கு தங்கியிருந்திருக்கிறது. இதனாலேயே இன்றும் இக்கிராமத்திற்கு மேல்பாடி என்று பெயர் (பாடி - படைகள் தங்கும் பகுதி; மேல் - மேற்கு).

இந்த பள்ளிப்படையின் சாவி ஒரு முன்னாள் இராணுவ வீரரிடம் இருக்கிறது. அவருக்கு செய்தி சொல்லியனுப்பி விட்டு, இவர் கிளம்பினார். இவர் இன்று இங்கு இருந்திருக்காவிட்டால், பள்ளிப்படையை தவறவிட்டிருப்பேன். ஆகையால், பல முறை நன்றி கூறி அவரை வழியனுப்பி வைத்துவிட்டு, பள்ளிப்படை வளாகத்திற்குள் சென்றேன்.

சிறிய பள்ளிப்படை கோயில். அது அமைந்திருக்கும் இடமும் சிறியது தான் (இவ்விடத்தையாவது விட்டு வைத்தார்களே! 😏). கோயிலை அடையும் பாதை மட்டும் சுத்தம் செய்திருந்தார்கள். மீதப்பகுதி, தொடர்ந்த மழையால், புதர் மண்ட ஆரம்பித்திருந்தது. பள்ளிப்படையின் பின்புறத் தோட்டத்துக்காரர், தனது தோட்டத்திலிருந்து எடுத்த களைச் செடிகளை பள்ளிப்படை வளாகத்திற்குள் வீசி மன்னருக்கு "மரியாதை" செய்திருந்தார்! "யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே" என்ற கண்ணதாசன் பாடல் தான் நினைவுக்கு வந்தது. 😔 சாவியும் வந்து சேர்ந்தது.

கதவைத் திறந்தவுடன் நேர் எதிரில் மூலவர் (சிவலிங்கம்) தெரிகிறார். பெயருக்கு ஒரு வெள்ளைத் துண்டைக் கட்டியிருந்தார்கள். விளக்கெரித்து எத்தனை நாட்கள் ஆயிற்றோ? மரியாதைக்கு ஒரு பூ கூட வைக்கவில்லை. நம்மைப் போல் யாரேனும் வந்து கேட்டால் தான் கதவையே திறப்பார்கள் போலிருக்கிறது. மூலவரின் முன்னிருந்த சிவன்காளையின் காதுகள் வெட்டப்பட்டிருந்தன. காட்டுமிராண்டிகளின் திருப்பணி! 😑 மன்னருக்கு மரியாதை 🌹🙏🏼 செலுத்தி விட்டு உள்சுற்றில் வலம் வரலானேன். சிறிய கோயிலுக்கு ஏற்றவாறு சிறிய அழகான இறையுருவங்கள். அனைத்தும் காட்டுமிராண்டிகளின் "திருப்பணி" பெற்றிருந்தன. 😤 வலம் வந்து, மீண்டும் மன்னரை வணங்கி விட்டு, திறந்து காண்பித்தவருக்கு நன்றி தெரிவித்து விட்டு, சற்று வருத்தம் கலந்த மகிழ்ச்சியுடன் வெளிவந்தேன். சோமநாதேஸ்வரப் பெருமான் இருந்த திசை நோக்கி, "எம்பெருமானே, மேன்மை கொள் சைவநீதி என்றென்றும் உலகெங்கும் விளங்கவேண்டும்" என்ற ஒற்றைக் கோரிக்கையை வைத்து விட்டு வள்ளிமலை நோக்கி பயணத்தைத் தொடர்ந்தேன். எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யாலும் என்பதற்கு அறிகுறியாக வானிலை மிகவும் குளிர்ந்திருந்தது.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

Wednesday, September 11, 2019

எப்பேர்பட்ட உண்மையை மறைத்திருக்கிறார்கள்!!



மணிப்பூரும், நாகாலாந்தும் நாம் வெள்ளை ஓநாய்களை தோற்கடித்து வெற்றி பெற்றப் பகுதிகள் என்பதை மறைத்திருக்கிறார்கள். 😠😠

ஏன் மறைத்தார்கள்? எசமானர்களான வெள்ளை ஓநாய்களின் மதிப்பு குறைந்து விடக் கூடாதல்லவா? பாவாடை மதத்தின் தேவாதி தேவர்கள் வேறு. தேவர்கள் தோற்றதாக சித்தரிப்பது மகா பாவமல்லவா?

யார் மறைத்தார்கள்? எல்லாம், மாமாப்பயலும் அவனது தாசிகுல வழித் தோன்றல்களும் தான். இவர்களின் வழிகாட்டுதலில் இத்திருப்பணியை செவ்வனே செய்து முடித்தது பான்பராக் சட்டைகள்.

(இணைப்பு: ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், புரட்டாசி 2019)

Tuesday, September 10, 2019

பசுத்தோல் போர்த்திய கழுதைப் புலிகள்!! 😠



இவ்விளம்பரத்தில் இருக்கும் பெண் 13 வயதில் திருமண வாழ்க்கைக்கு உட்படுத்தப்பட்டாராம்! இன்று இவர் 5 குழந்தை திருமணங்களை நிறுத்தியிருக்கிறாராம்!!

இப்படி விளம்பரம் கொடுத்திருப்பது ஒரு பாவாடை நிறுவனம். இதன் தலைமையகம் அமெரிக்காவில் உள்ளது.

விளம்பரத்தில் உள்ள பெண்ணை ஒரு இந்துவாகக் காண்பித்துள்ளனர். இதுவே இவ்விளம்பரம் உயர்கல்வி, தனிமனித வெற்றி போன்று வேறு ஏதாவது தலைப்பைச் சார்ந்ததாக இருந்திருந்தால் இந்து அடையாளங்கள் இல்லாமல் காண்பித்திருப்பர். இவர்களது மதமாற்ற தொழில் நிறுவனங்களின் கணக்கின் படி பல மாநிலங்களில் குறைந்த பட்சம் 25% முதல் சில மாநிலங்களில் அதிகபட்சம் 100% வரை இவர்களது உறுப்பினர்கள் உள்ளனர். எனில், இவ்விளம்பரத்தில் ஒரு பாவாடைப் பெண்ணையல்லவா காட்டியிருக்க வேண்டும். இந்துப் பெண்ணைக் காண்பிக்க காரணம், "இந்துக்கள் மூடர்கள், முட்டாள்கள், முற்போக்கு சிந்தனையற்றவர்கள், பெண்ணடிமைக் குணம் கொண்டவர்கள்" என்ற மாயை தொடர்வதற்காக!! 😡

இவர்களது நாட்டில் ஒரு சராசரி ஆணும், பெண்ணும் 13 வயதிற்குள்ளாகவே கற்பை இழக்கிறார்கள். அதிலிருந்து அடுத்த 10 வருடத்திற்குள் குறைந்தது 5 வெவ்வேறு நபர்களிடம் உறவு கொள்கிறார்கள். திருமண பந்தத்தை மீறிய கள்ள உறவுகள் அதிகமுள்ளதும் இவர்களது நாட்டில் தான். நாய்களை ஒத்த கலாச்சாரம் கொண்ட இவர்கள் நம்மைக் குறை கூறுகிறார்களாம்!  😏 குறைகளை களையவும் முனைகிறார்களாம்!! 😒

பரங்கியர்கள், அவர்களது மத அமைப்புக்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு நாட்டை உள்ளிருந்து நிலைகுலைய வைப்பதற்காக உருவாக்கிய அமைப்புகளில் இதுவும் ஒன்று. எச்சரிக்கையாக இருப்போம். திருவருள் நமக்கு துணையிருக்கும். 🌺🙏🏼

(இந்தப் பரங்கிப் பாவாடை நிறுவனங்களின் தில்லுமுல்லுகளைப் பற்றி மேலும் அறிய திரு. ராஜீவ் மல்ஹோத்திரா மற்றும் திரு. அரவிந்தன் நீலகண்டன் எழுதிய "உடையும் இந்தியா" என்ற நூலைப் படியுங்கள்)

Monday, September 9, 2019

சாலை வரைபடத்திலும் ஊழியம்!! 😏

இன்று எதேச்சையாக எனக்குத் தெரிந்த ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்கு சென்றிருந்தேன். சமீபத்தில் தான் அலுவலகத்தை புதுப்பித்திருக்கிறார்கள். ஒரு சுவற்றில் வரையப்பட்ட சாலை வரைபடத்தைப் பார்த்தவுடன் சற்று கோபம் வந்தது. 


உரிமையாளர் சைவர் என்று எனக்குத் தெரியும். அவரிடம் பேச்சு கொடுத்தேன்:

நான்: இங்க இருக்கிற பேனல்கள எல்லாம் நீங்க முடிவு செஞ்சீங்களா? இல்ல, ஆர்டிஓ-ல கொடுத்தாங்களா?

உரிமையாளர்: நான் எப்புடி முடிவு பண்ண முடியும்? ஆர்டிஓ-ல கைடு புக்கு இருக்கு.  அத வச்சுத்தான் எழுதுனோம் (உடன், ஒரு முறை எல்லா பக்கமும் தவறு ஏதும் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டார்)

நான்: இந்த சாலை வரைபடம்?

உரிமையாளர்:  ஆமா. இதுவும் கைடுபுக்குல இருக்கு.

நான்: நம்ம கோயிலப் போடாம, சர்ச்சும் மசூதி மட்டும் இருக்கா?

உரிமையாளர்: (இப்பொழுதுதான் தவறை உணர்கிறார்) சரியா பாய்ண்ட் அவுட் பண்ணீங்க. உடனே சரி செஞ்சுடறேன்.

இப்படித்தான் நம்மில் பலர் உள்ளனர். எல்லாம், கடந்த 70 வருட கருங்காலி ஆட்சிகளால் ஏற்பட்ட விளைவு, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், எம்மதமும் சம்மதம் என்றெல்லாம் நம்மை ஏமாற்றி, கொம்பு சீவி, நம் கைகளாலேயே நஞ்சை உண்ண வைத்துள்ளனர். நம்மைக் கொன்று குவித்தவர்களை, சீரழித்தவர்களை, எரித்துச் சாம்பலாக்கியவர்களை, நாய் வாந்திக்கும் மலத்திற்கும் நிகரான மதங்களைக் கொண்டவர்களை எவ்வாறு சமமாக ஏற்றுக்கொள்ள முடியும்?

நம்மவர்கள் யாரேனும் இவ்வாறு அறியாமையில் மூழ்கியிருப்பதைக் காண நேர்ந்தால், தயவு செய்து எடுத்துச் சொல்லுங்கள். நமது கலாச்சாரம், பாரம்பரியம், அடையாளங்கள், சமயம், வரலாறு, மொழி, அறிவியல் என அனைத்தும் போற்றி, காப்பாற்றி, வருங்கால தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லப்படவேண்டியவை என்பதை உணர வையுங்கள். 

திருவருள் நமக்கு துணை நிற்கும்!!

(இந்த சாலை வரைபடத்தை வரைந்தவன் எவனாக இருப்பான் என்று இந்நேரம் புரிந்திருக்கும். நம் நாட்டில் தான் பாவாடைகளும் காட்டுமிராண்டிகளும் கூட்டுக் களவாணிகள். வெளிநாடுகளில் கொலைவெறி பிடித்த ஓநாய்களைப் போல கடித்துக் கொள்வார்கள்.)

Friday, September 6, 2019

கீழடியில் விநாயகர் கிடைக்கவில்லையாம்!! 😒

சில வருடங்களாகவே இந்து சமய விழாக்களின் போது ஊளை, குரைப்பு போன்ற ஒலிகள் கேட்கும். சமீப காலமாக ஒரு புது குரைப்பு ஒலி கேட்டுக் கொண்டிருக்கிறது:

🐩 கீழடியில் விநாயகர் கிடைக்கவில்லை
🐩 அரிக்கமேட்டில் அம்மன் கிடைக்கவில்லை

இந்த குரைப்பு ஒலி பாவாடை, காட்டுமிராண்டி விழாக்களின் போது கேட்பதில்லை ("கீழடியில் பிணக்குறியீடோ, பாவாடையோ கிடைக்கவில்லை", "அரிக்கமேட்டில் குட்டிச்சுவர் கிடைக்கவில்லை"). ஏனெனில், பொரை வீசும் எசமானார்களைப் பார்த்து நாய்கள் குரைப்பதில்லை!! 👊🏽👊🏽

ஆரியர் முதல் சமீபத்திய உலகமயமாக்கல் வரை பல அரசியல், சமய, பொருளாதார படையெடுப்புக்களை நாம் சந்தித்துள்ளோம். கடந்த சுமார் 960 ஆண்டுகளாக நம்மை நேரடித் தமிழ் மன்னர்கள் ஆளவில்லை. வெள்ளை ஓநாய் மெக்காலேவின் திட்டம் செயலுக்கு வந்து, நமக்கும் வெள்ளை ஓநாய்களுக்கும் இடையில் ஆரியர்கள் நிலைபெற்ற பின், 200 ஆண்டுகள் சபைகளில் தமிழ் அனுமதிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் எல்லா அடையாளங்களையும் எப்படி அழியாமல் காப்பாற்றியிருக்கமுடியும்? இயந்திர பயன்பாடு அதிகரித்து, மக்களாட்சி என்ற பெயரில் சாக்கடைகள் ஊருக்குள் புகுந்து இருந்த மதியையும், நிம்மதியையும் மக்கள் தொலைப்பதற்கு முன்னர் உ.வே.சா. போன்ற பெரியோர்கள், தமிழ் மறுமலர்ச்சி இயக்கங்கள் தோன்றி அன்னைத் தமிழை காப்பாற்றிவிட்டார்கள், தமிழின் தொன்மையை நிலைநாட்டிவிட்டார்கள். இல்லையெனில்...

கால வெள்ளத்தில் தப்பித்த சில இடங்களை, நூல்களை மட்டும் வைத்து தமிழின், தமிழரின் தொன்மையை வேண்டுமானால் நிருபிக்கலாம். நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்திருப்பர் என்று சற்று ஊகிக்கலாம். ஆனால், இப்படி மட்டும் தான் வாழ்ந்தனர் என்று எப்படி அறுதியிட்டுக் கூறமுடியும்?

இந்து சமயம் ஆரியர்கள் கையில் இருக்கிறது என்பதற்காகவே எதிர்க்கத் தேவையில்லை. சைபீரியா போன்ற பகுதிகளிலிருந்து இங்கு வந்து சேர்ந்த போது, அவர்கள் வெறும் காட்டுமிராண்டிகளே. நம்முடைய சமயம், அறிவியல், வாழ்க்கை முறை, மருத்துவம், குடும்ப அமைப்பு, உறவு முறைகள் போன்றவற்றை தம்முடையதாக்கிக் கொண்டனர். எல்லாவற்றிற்கும் மேல் ஆரியப்படலத்தை போர்த்தி வைத்திருந்தாலும், உள்ளிருப்பவை, அடிப்படைகள் நம்முடையவை தாம். ஒரு விதத்தில் இவர்களுக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். இவர்களும் காப்பாற்றி இருக்காவிட்டால், இந்நேரம் பாவாடைகளாகவும் 👻, காட்டுமிராண்டிகளாகவும் 👹 மாறி, அண்டை நாடுகளுக்குள் புகுந்து, அந்நாட்டு கலாச்சாரங்களை சீரழித்துக்  கொண்டிருப்போம்!!

உச்சிஷ்ட கணபதி



இப்புருடாவிற்கு (தினமலர் - வாரமலர் - 01/09/2019) 'U' சான்றிதழும் தரமுடியாது. 'A' சான்றிதழும் தரமுடியாது. "உவே" 🤮 சான்றிதழ் வேண்டுமானால் கொடுக்கலாம்!! 😄 பெரிய கோயில், ஒரு தலைக் காதல், சாபம், மாயாஜாலம், வித்தியாசம் என்ற பெயரில் பைத்தியக்காரத்தனம், ... இவையெல்லாம் தான் ஆன்மிக / பக்திக்கதைகளின் மூலப்பொருட்கள் போலிருக்கிறது! 😏

#காணபத்யம் என்பது விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட மதம். இம்மதத்திற்காக உருவாக்கப்பட்ட தனி அடையாளங்களில் ஒன்று தான் #உச்சிஷ்ட #கணபதி. எப்போது சைவத்தோடு காணபத்யம் இணைக்கப்பட்டதோ, அப்போதே அன்றிருந்த சீர்திருத்தவாதிகள் இவற்றையெல்லாம் அழித்திருக்கவேண்டும். சரியாக போடப்படாத மாவுக் கட்டினால் தவறாக இணைந்து விடும் எலும்புகளைப் போல இவை சைவத்துடன் ஒட்டிக் கொண்டுள்ளன!!

இணைப்புப் படத்தில் கட்டமிட்டுக் காட்டிய பகுதியில், "இதனாலேயே இப்படி ஒரு அமைப்பில் சிலை வடித்துள்ளனர்" என்ற வரி வருகிறது. அது என்ன அமைப்பு?

*விநாயகரின் துதிக்கை, பிறந்த மேனியாக உடனிருக்கும் அம்மனின் (விக்னேஷ்வரி) பெண்குறியை தொட்டுக் கொண்டிருப்பது அல்லது பெண் குறிக்குள் நுழைந்திருப்பது போன்ற அமைப்பு.*



எதற்கு இப்படியொரு அமைப்பு?

*உச்சிஷ்டம் என்ற ஆரிய சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. இங்கு இதன் பொருள் எஞ்சியது.* என்ன எஞ்சியது?

*உடலுறவு முடியும் தருவாயில், ஆணிடமிருந்து விந்து நீர் வெளியேறும் அந்த கணப்பொழுதிற்கு அவன் தன் உடலுணர்வை இழக்கிறான். அச்சமயம் மனம், உலகம் என எல்லாம் தானாக விலகிவிடும். எல்லாம் விலக ஒன்று மட்டும் எஞ்சியிருக்கும். உச்சிஷ்டம். அந்த ஒன்று தான் உள்ளபொருள் - பரம்பொருள் - மெய்ப்பொருள்!! 🌺🙏🏼*

*எல்லாம் விலகியதைத் தான் பிறந்த மேனியாக உள்ள அம்மன் உணர்த்துகிறது. எல்லாம் விலகிய நிலையில் பரம்பொருள் தானே புலப்படும் என்பதை பெண்குறியைத் தொட்டுக் கொண்டிருக்கும் துதிக்கை உணர்த்துகிறது.* (இதை இப்படியே புரிந்து கொள்ள முயலவேண்டுமேயன்றி, இத்தோடு அத்வைதம், சைவம் என மற்றவற்றை ஒப்பிட்டால் குழப்பமே மிஞ்சும்.)

உள்ள பொருளை உணர்த்த / உணர எத்தனையோ வழிகள் இருக்க, உடலுறவை ஏன் தூக்கிப்பிடித்தார்கள்?

நம் நாட்டில் எதற்கு இத்தனை கட்சிகள், சங்கங்கள், "பொது நல" அமைப்புகள்? இதற்கான பதில் தான் மேலுள்ள கேள்விக்கும். தனக்கு 4 பேர் வேண்டும். நோகாமல் சம்பாதிக்கவேண்டும். எல்லோரும் தன்னைத் தேடி வரவேண்டும், சபையில் முன்னிலையில் இருக்கவேண்டும். இதற்கு அன்று சுலபமான வழி ஆன்மிகம். இன்று சமூக அநீதி, இந்து மதச்சார்பின்மை, பெண்ணியம், திராவிஷம், தேசத் துரோகம், பான்பராக்கிஸம்...

தனக்கு பெயர், புகழ், பணம், தனித்துவம் கிடைக்க வேண்டுமென்பதற்காக, சமூகத்தைப் பற்றி சிந்திக்காமல், ஒரு வீட்டு இளம்பெண், எதிர் வீட்டிலிருக்கும் தந்தையை ஒத்த கிழவரை விரும்புவது போன்றும், ஒரு வீட்டு மணமான நடுத்தர வயதுப்பெண் எதிர்வீட்டு மணமாகாத இளைஞனை விரும்புவது போன்றும் சித்தரிக்கும் படைப்பாளிகளைப் (?) போன்றவர்கள் தாம் இது போன்ற வடிவங்களை உருவாக்கியிருக்கிறார்கள். எதையாவது செய்து மன்னரிடம் பொன்முடிப்பை பெற்றுக் கொண்டு காலத்தை ஓட்டிவிட வேண்டும்.

இது போன்ற கோணல் புத்தி இங்கு மட்டுமில்லை. உலகெங்கும் இருந்துள்ளது. *எகிப்தில், ஆன்மிகத் தலங்களில் இறையுணர்வு பெறும் வழிமுறைகளில் ஒன்றாக உடலுறவு கொள்ளுதல் இருந்துள்ளது.* அங்கிருக்கும் தேவதாசிப் பெண்களை அனுபவிக்க மேல்தட்டு மக்கள் வரிசை கட்டி நின்றுள்ளனர். இதுவே, "இறையுணர்வு தானே? பின்னாடி போ. நம்ம கருவாயன் இருப்பான். அவன் கிட்ட போய் தலைய குனிஞ்சு ஒக்காரு. உன் தலையில ஒரு தேங்காய ஒடைப்பான். சில வாரத்துக்கு இறையுணர்வு நிக்கும்." என்று சொல்லியிருந்தால்... துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எல்லாம் ஓடியிருக்கும். 😝

*சைவத்துக்குள் வந்த பின் விநாயகரின் பொருள் அறிவு மட்டுமே!!*

🌸🏵️🌼🌻💮

உள்ளது அலது உள்ள உணர்வு உள்ளதோ?
#உள்ளபொருள் உள்ளல் அற உள்ளத்தே
உள்ளதால், உள்ளம் எனும் உள்ளபொருள்
உள்ளல் எவன்? உள்ளத்தே உள்ளபடி
உள்ளதே உள்ளல். உணர்.

*-- பகவான் ஸ்ரீரமணர், உள்ளது நாற்பது*

பரம்பொருளுக்கு "உள்ளபொருள்" என்று அழகிய தமிழ் பெயரிட்டு, அதை நிரூபித்து, அதை அடையும் வழியை இரத்தினச் சுருக்கமாக, வெகு அழகாக இப்பாடலில் வெளியிட்டிருக்கிறார் பகவான்!! 🌺🙏🏼

🌸🏵️🌼🌻💮

இறையுணர்வு பெற நமது முன்னோர்கள் உருவாக்கிய உத்திகளில் சிலவற்றைப் பற்றி இந்த இடுகையில் பதிவு செய்துள்ளேன்: 

https://samicheenan.blogspot.com/2018/09/blog-post_20.html?m=1

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏼

Wednesday, September 4, 2019

ஏன் ஒரு பக்கத்தோடு தெரசாவின் திரைக்கதையை நிறுத்திக் கொண்டார்கள் என்று தெரியவில்லை!! 🤔



#தெரசா ஒரு மதவாதி, தீவிர சர்ச்சிய வெறியர், நிற வெறியர், ஏமாற்றுக்காரர் என்றெல்லாம் புகழ்ந்து ஆங்கிலேய, அமெரிக்க வெள்ளையர்களே புத்தகங்களும், கட்டுரைகளும் எழுதியுள்ளனர். அவற்றிலிருந்து சிலவற்றை சேர்த்திருக்கலாமே? 😏


தான் நடத்திய மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள், சுத்தம், சுகாதாரம் என எதையும் கவனிக்காமல், சேர்ந்த பணத்தை இத்தாலிய தலைமையகத்துக்கு அனுப்பிய மார்க்கப் பற்றாளர் என்று புகழ்ந்திருக்கலாமே? 😛


இவர் காலத்திலிருந்தே காப்பகங்களிலிருந்து குழந்தைகள் காணாமல் போய்க் கொண்டிருந்தனர் என்ற வரியையாவது சேர்த்து திரைக்கதையை ருசிகரமாக்கியிருக்கலாமே? 😁


இத்தாலிய பாஸுக்கு பிடித்தமானவர் என்ற ஒரு "சிறப்பான" காரணத்துக்காக புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டவர் என்பதையாவது எழுதி தேவகிருபையை பெற்றிருக்கலாமே? 🥴


"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்." -- யோவான் 12:24


இதன் படி, அம்மையார் "செத்தேயாகி" 🤪 இன்றும் பலன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.


😆😆😂😂🤣🤣🤣


(இணைப்பு: தினமலர் - வாரமலர் - 01/09/2019)