Saturday, July 16, 2016

🌋 பெரும்பான்மையினராக உள்ள சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினராக நடத்தப்படும் இந்துக்கள் 🌋


(தினமலர் - சென்னை - 16/07/2016)

எவ்வளவுத் தேடினாலும் தாக்குதல் நடத்தியவன் பெயரோ அவன் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவன் என்ற செய்தியோ இருக்காது. இந்தச் செய்தியில் மட்டுமல்ல. இவர்கள் சம்பந்தப்பட்ட எந்த தீவிரவாத செய்தியாக இருந்தாலும் இந்தியாவில் உள்ள பெரும்பாலானா செய்தித்தாள்கள் இப்படித்தான் செய்தி வெளியிடுகின்றன.

அதே நேரத்தில் அது ஒரு இந்து சம்பந்தப்பட்ட செய்தியாக இருந்தால் பெயர், குலம், கோத்திரம், ஜாதகம், படம் மற்றும் "இந்து தீவிரவாதி" என்ற வார்த்தைகள் கண்டிப்பாக இருக்கும். அதிலும், பரங்கிநாட்டு செய்திதாள்கள் இந்த வார்த்தைகளை மிகவும் பெரிதுபடுத்தி செய்தி வெளியிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஏன் இந்தப் பாகுபாடு? நாம் உலக சிறுபான்மையினர் என்ற காரணத்தினாலா? "சகிப்புத்தன்மை" என்ற எருமைமாட்டுத்தனத்தினாலா?

😤😠😡

posted from Bloggeroid

No comments:

Post a Comment