Friday, April 29, 2016
Thursday, April 28, 2016
மேக்நாட் சாகா - புதிய மொந்தை தயார்!!
இவ்வளவு நாள் அம்பேத்கர், அம்பேத்கர் என்று மீட்டரை ஓட விட்டாயிற்று. தொடர்ந்து வண்டி ஓட வேண்டுமென்றால், புதிய மொந்தைக்கு மாறியாக வேண்டும். அந்த புதிய மொந்தை தான் மேக்நாட் சாகா! 😛

(தினமலர் - சென்னை - 24/04/2016)
சாகா வாழ்ந்த காலம் வேறு. இன்றைய காலம் வேறு. சாகா நியாயமானவராக இருந்து, இன்று இருந்திருந்தால் தன் தலையை தொங்கவிட்டிருப்பார் - ஆட்சி & அதிகாரம் அவர்கள் கைக்குச் சென்றும் காட்சி மாறாமல் இருப்பதைக் கண்டும் மற்றும் அவர் போற்றிய "நவீன" அறிவியலின் விளைவுகளைக் கண்டும்!!
இன்று, "நவீன அறிவியலின் விளைவுகள் என்ன?" என்று கேட்டால் பள்ளி செல்லும் குழந்தைகள் கூட பதிலளிப்பர்....
💥 உலகை வெப்பமாக்கியது
💥 மண்ணை மலடாக்கியது
💥 புவியை குப்பைமேடாக்கியது
💥 சுற்றுபுறசூழலைக் கெடுத்தது
💥 தாய்பால் முதற்கொண்டு அனைத்தையும் விஷமாக்கியது
💥 தவறான வாழ்க்கைமுறையால் வியாதிகள் பெருகியது, மனநலம் குன்றியது
...
...
🌋 "வேதத்தில் நவீன அறிவியலின் மூலக்கூறுகள் எங்குமே காணப்படவில்லை" என்று சொல்லியிருக்கிறார். வேதங்களுக்கு தமிழில் திருமறைகள் என்று பெயர். செய்திகளை மறைத்து வைத்ததால் மறைகள் என்று பெயர். வேதம் படித்த சாஸ்திரிகளை அமெரிக்க நாசா நிறுவனம் பணியில் வைத்துள்ளது. ஏனெனில், அண்டத்தைப் பற்றி, அணுவைப் பற்றி, வானவியலைப் பற்றி அவ்வளவு செய்திகள் வேதத்தில் உள்ளன.
"கடவுள் துகள்" எனும் ஹிக்ஸ் - போசான் துகளை ஆராயும் CERN நிறுவனத்தின் வாசலை அலங்கரிப்பது நம் நடராஜ பெருமான். இவரை ஆடல்வல்லான், பரதத்தின் தலைவர் என்று தான் பெரும்பாலானோர் அறிவர். ஆனால், இந்த உருவம் குறிப்பது அண்டத்தின் இயக்கத்தை!!
அடுத்து, விஸ்வாமித்ர மகரிஷியைப் பார்ப்போம். இவர் திரிசங்கு சொர்க்கத்தைப் படைத்தவர் என்று படிப்போம். பகுத்தறிவு'வியாதி'களும் அறிவுஜீவிகளும் இதை புருடா என்பர். 😂 உண்மையில் இவர் ஒரு சிறந்த வானவியலாளர். கோள்களையும் நட்சத்திரங்களையும் ஆராய்ந்தவர். இவர் ஆராய்ந்த நட்சத்திரங்களில் ஒன்று திரிசங்கு. இது மற்றவற்றிலிருந்து முழுதும் வேறுபட்டிருந்தது. இதன் இயக்கம் தலைகீழாக இருந்தது. இதனால் தான் திரிசங்கு சொர்க்கம் தலைகீழாக உள்ளது என்பர். மேலும், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 108 பூமிகள் மற்றும் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 108 சந்திரன்கள் என்று "நவீன"அறிவியலின் எந்த கூறுகளும் இன்றி தன் உள்ளுணர்வில் உணர்ந்து கூறியவர். 😉
இப்படி சொல்லிக் கொண்டே போகலம். ஒரு நிறக்குருடனால் சிவப்பு நிறத்தை காண இயலவில்லை என்பதால் சிவப்பு நிறமே இல்லை என்று முழங்குவது தவறு.
இன்னொரு கேள்வி எழலாம். இவ்வளவு உண்மைகளையும் ஏன் மறைத்து வைத்தார்கள்? ஒரளவு நம்மிடமிருந்து தெரிந்து கொண்ட பரங்கியனால் உலகம் இன்று குப்பை மேடாகியுள்ளது. இதுவே மிலேச்சனாக இருந்திருந்தால் இந்நேரம் உலகம் அழிந்தே போயிருக்கும்!! ஆகையால், சரியான மனிதர்களுக்கு சரியான தருணத்தில் தேவையான அளவு இவ்வுண்மைகள் உணர்த்தப்படும் என்பது மகான்களின் வாக்கு.
🌋 நமது பஞ்சாங்கத்தை சாடியிருக்கிறார்.
பஞ்சாங்கம் நமது முன்னோர்களின் வானவியல் அறிவுக்கு சிறந்த சான்று. "நவீன அறிவியலின் கூறுகள்" ஏதுமின்றி நம் முன்னோர் எப்படி இவற்றைக் கண்டறிந்தனர் என்று நம்மை பிரமிக்க வைக்கும் ஆச்சர்யப் பெட்டகம்!! 😉
இன்றைய வானிலைத்துறை போன்றது அன்றைய பஞ்சாங்கம். பயணம், விவசாயம், வியாபாரம், போர் என பல பணிகளுக்கு உதவியது.
எவ்வாறு, நவீன அறிவியலும், நவீன மருத்துவமும் தவறான மனிதர்களின் கையில் சிக்கி உலகை இன்று சீரழித்துள்ளதோ, அவ்வாறே இந்த பஞ்சாங்கம் சுயநலம் மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிலரிடம் சிக்கிக்கொண்டு தன் மதிப்பை இழந்துவிட்டது. 😑
🌋 நமது சாதி அமைப்பை வெகுவாக சாடியிருக்கிறார். ஏனெனில், அதனால் அவருக்கு ஏற்பட்ட தலைகுனிவுகள் மற்றும் அவர் கண்ட / அனுபவித்த கொடுமைகள்.
"சாதி" என்ற வார்த்தையின் சரியான பொருள் "தன்மை". இது, ஆரம்பத்தில் பிறப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அவரவர் செய்யும் தொழிலையும், அறிவுத்திறனையும் மற்றும் குணங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இன்றைக்கு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னால், குப்தர்கள் உச்சத்திலிருந்த போது இது பிறப்பு அடிப்படைக்கு மாறியது. அதாவது, தாழ்த்தப்பட்டவரின் மதங்கள் எனப்படும் சமணமும் பெளத்தமும் உச்ச நிலையில் இருக்கும் போது!
இவர்கள் உச்சத்தில் இருக்கும் போது, ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் போது எப்படி மற்றவர்களால் அன்று வரை கடைபிடிக்கப்பட்ட ஒன்றை அடியோடு மாற்றியிருக்க முடியும்? இவர்கள் தான் மாற்றியவர்கள் என்பது என் கருத்து!!
ஏன் மாற்றியிருப்பார்கள்? இதற்கு விடையாக இன்றைய நிலையை சிறிது பார்ப்போம்.
இடஒதுக்கீட்டை மட்டுமே வைத்துக்கொண்டு மேலே வரும் ஒருவர், மேலே வந்தபின் மனநிறைவு அடைவதில்லை. ருசி கண்ட பூனையாகிறார். தனக்கு கிடைத்தது தன் வாரிசுகளுக்கும், பின்னர் தன் சுற்றத்தார்க்கும், தனது இனத்துக்கும் கிடைக்கவேண்டும் என நினைக்கிறார். இவர் பேராசைப் பிடித்தவராயிருப்பின் மேற்சொன்ன வரிகள் சிறிது மாறும்: தனக்கு மட்டும், தன் வாரிசுகளுக்கு மட்டும், ... என மாறும். இதை சமூகநீதி என அழைப்பார். காலம் மாறும். வேறொரு இனம் மேலெழும்பும். அது இவர் செய்ததையே செய்யும். இவர் மிதிபட வேண்டி வரும். அன்று சமூகஅநீதி எனப் பொங்குவார். 😉😀
சமண பெளத்த காலத்தில் கிடைத்த வாய்ப்புகள் தங்களுக்கே, தங்களுக்கு மட்டுமே என்ற பேராசையால், சாதிப் பிரிவுகளை பிறப்பின் அடிப்படைக்கு மாற்றியிருப்பார்கள். அதன் விளைவுகளை இன்று வரை இந்த நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 😑
சமூகம் எப்போதும் முக்கோண வடிவில் தான் இருக்கும். மேலிருப்பது கீழிருப்பதை அமுக்கும். கீழிருப்பது மேலிருப்பதைக் கண்டு பொருமும். இது மாற வேண்டுமானால், பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும். முக்கோணம் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டு அமையவேண்டும். மக்கள் தொகை வெகுவாகக் குறையவேண்டும். மேற்கத்திய வாழ்க்கை முறையை வேறோடுப் பிடுங்கி எறியவேண்டும். சுயசார்பு வாழ்க்கைக்கு அனைவரும் திரும்பவேண்டும் - அவரவர் உணவை அவரவரே உற்பத்தி செய்ய வேண்டும்; அவரவர் கழிவை அவரவரே பராமரிக்க வேண்டும்.
"எவ்வளவு தூரம் ஒருவன் தன் வேலைகளை தானே செய்யாமல் பிறரை வைத்து செய்து கொள்கிறானோ அவ்வளவு தூரம் அவன் பெரிய ஆள் " எனும் குப்பையான அளவுகோலை பிடித்துக் கொண்டிருக்கும் இந்நாட்டில் (😂) இத்துணை மாற்றங்கள் ஏற்பட வேண்டுமெனில், அட்டமா சித்திகளுடன் ஒருவர் தோன்றினால் தான் உண்டு! அதுவரை, சில காலம் ராமன்களும் பாபாக்களும் சாகாக்களையும், சில காலம் சாகாக்கள் ராமன்களையும் பாபாக்களையும் மதித்துக் கொண்டுதான் இருப்பர்!!! 😔
🌋 சாகா இந்து சமயத்தை மட்டும் சாடினாரா அல்லது அது போன்றொரு மாயையை உருவாக்க முனைகிறார்களா தெரியவில்லை.
மிலேச்ச மதம், அதன் 1400 ஆண்டு கால வரலாற்றைப் பார்த்தால், பெண்களை அடிமைப்படுத்த வேண்டும், புனிதப்போர் என்ற பெயரில் உழைக்காமல் மற்றவரை கொள்ளையடித்து வாழ வேண்டும் என்ற 2 கொள்கைகளுக்காகவே உருவாக்கப்பட்டது எனத்தோன்றும். மேலும், இதன் ஷியா, சன்னி, அகமதியா பிரிவுகளுக்குள் நடக்கும் சண்டைகளும், IS காட்டுமிராண்டிகள் யாசிடி இனத்தவருக்கு இழைக்கும் கொடுமைகளும், தலாக்கை SMS / WhatsApp / eMail வழியாகக் கூட ஒரு ஆண் தெரிவிக்கலாம் என்கிற "வசதியும்" அனைவரும் அறிந்ததே.
இவர்களுக்கு பரங்கியர் எவ்விதத்திலும் சளைத்தவரல்லர். உலகைப் பிடித்த பீடைகள்! இன்று உலகம் குப்பைமேடாகி அழிந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மூல காரணம் இவர்களே. இதுவரை தோன்றிய இனங்களுள் எந்த இனம் அதிக பேரைக் கொன்றிருக்கிறது என்றால் அது பரங்கி இனமே. ப்ளேக் நோய் கூட இரண்டாம் இடத்தை தான் பெறும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்கானிஸ்தான் என அனைத்து நாடுகளிலும் சேர்த்து இவர்கள் கொன்றது சுமார் 10 கோடி மக்களாகும். அமெரிக்க மண்ணில் மட்டும் இவர்கள் கொன்ற செவ்விந்தியரின் எண்ணிக்கை 1.5 - 5.0 கோடிகளாகும். கருப்பின மக்களை அடிமைகளாக வைத்திருந்து இவர்கள் அரங்கேற்றிய அவலங்கள் இன்று IS காட்டுமிராண்டிகள் யாசிடி இனத்தவருக்கு இழைக்கும் கொடுமைகளுக்கு நிகராகும்.
💮💮💮
ஏற்கனவே சொன்னது போல், சாகாவின் காலம் வேறு. இன்றைய காலம் வேறு. மேலும், பெரும்பாலான இந்துக்களைப் போல், சாகாக்கும் இந்து சமய உண்மைகளைப் பற்றியும் அதன் புனித நூல்களைப் பற்றியும் முழுமையான சரியான ஞானம் இல்லை.
எனக்கென்னவோ, எப்போதும் நாம் முழித்துக் கொள்ளக்கூடாது, தாழ்வு மனப்பான்மையுடனே வாழ்ந்து சாகவேண்டும், நம் சமயமும் நாடும் மீண்டும் உன்னத நிலையை அடைந்து விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வெறியுடன் திரியும் அந்நிய சக்திகளும் அதற்கு உதவும் உள்ளூர் கருங்காலிகளும் தான் இது போன்ற வெளியீடுகளுக்கு பின்னே உள்ளனர் என்று தோன்றுகிறது.
எனக்குத் தெரிந்த ஒரு பெளத்தரிடம் இதைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்த போது, அவரது ஜப்பானிய குரு கூறினதாக கூறினார்: பாரதம் கணக்கிலடங்கா புண்ணியம் பெற்ற பூமி. அந்த புண்ணியமே இதுவரை அதனைக் காத்துள்ளது. இனியும் காக்கும். அது மீண்டும் நிமிர்ந்து நிற்கும். மறுபடியும் உலகுக்கு வழிகாட்டும்!! 👏👍
அந்த குருவின் வார்த்தைகள் அனைத்தும் உண்மையாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நம்புவோமாக!
என்றும், வாய்மையே வெல்லும்!! 🔯

(தினமலர் - சென்னை - 24/04/2016)
சாகா வாழ்ந்த காலம் வேறு. இன்றைய காலம் வேறு. சாகா நியாயமானவராக இருந்து, இன்று இருந்திருந்தால் தன் தலையை தொங்கவிட்டிருப்பார் - ஆட்சி & அதிகாரம் அவர்கள் கைக்குச் சென்றும் காட்சி மாறாமல் இருப்பதைக் கண்டும் மற்றும் அவர் போற்றிய "நவீன" அறிவியலின் விளைவுகளைக் கண்டும்!!
இன்று, "நவீன அறிவியலின் விளைவுகள் என்ன?" என்று கேட்டால் பள்ளி செல்லும் குழந்தைகள் கூட பதிலளிப்பர்....
💥 உலகை வெப்பமாக்கியது
💥 மண்ணை மலடாக்கியது
💥 புவியை குப்பைமேடாக்கியது
💥 சுற்றுபுறசூழலைக் கெடுத்தது
💥 தாய்பால் முதற்கொண்டு அனைத்தையும் விஷமாக்கியது
💥 தவறான வாழ்க்கைமுறையால் வியாதிகள் பெருகியது, மனநலம் குன்றியது
...
...
🌋 "வேதத்தில் நவீன அறிவியலின் மூலக்கூறுகள் எங்குமே காணப்படவில்லை" என்று சொல்லியிருக்கிறார். வேதங்களுக்கு தமிழில் திருமறைகள் என்று பெயர். செய்திகளை மறைத்து வைத்ததால் மறைகள் என்று பெயர். வேதம் படித்த சாஸ்திரிகளை அமெரிக்க நாசா நிறுவனம் பணியில் வைத்துள்ளது. ஏனெனில், அண்டத்தைப் பற்றி, அணுவைப் பற்றி, வானவியலைப் பற்றி அவ்வளவு செய்திகள் வேதத்தில் உள்ளன.
"கடவுள் துகள்" எனும் ஹிக்ஸ் - போசான் துகளை ஆராயும் CERN நிறுவனத்தின் வாசலை அலங்கரிப்பது நம் நடராஜ பெருமான். இவரை ஆடல்வல்லான், பரதத்தின் தலைவர் என்று தான் பெரும்பாலானோர் அறிவர். ஆனால், இந்த உருவம் குறிப்பது அண்டத்தின் இயக்கத்தை!!
அடுத்து, விஸ்வாமித்ர மகரிஷியைப் பார்ப்போம். இவர் திரிசங்கு சொர்க்கத்தைப் படைத்தவர் என்று படிப்போம். பகுத்தறிவு'வியாதி'களும் அறிவுஜீவிகளும் இதை புருடா என்பர். 😂 உண்மையில் இவர் ஒரு சிறந்த வானவியலாளர். கோள்களையும் நட்சத்திரங்களையும் ஆராய்ந்தவர். இவர் ஆராய்ந்த நட்சத்திரங்களில் ஒன்று திரிசங்கு. இது மற்றவற்றிலிருந்து முழுதும் வேறுபட்டிருந்தது. இதன் இயக்கம் தலைகீழாக இருந்தது. இதனால் தான் திரிசங்கு சொர்க்கம் தலைகீழாக உள்ளது என்பர். மேலும், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 108 பூமிகள் மற்றும் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 108 சந்திரன்கள் என்று "நவீன"அறிவியலின் எந்த கூறுகளும் இன்றி தன் உள்ளுணர்வில் உணர்ந்து கூறியவர். 😉
இப்படி சொல்லிக் கொண்டே போகலம். ஒரு நிறக்குருடனால் சிவப்பு நிறத்தை காண இயலவில்லை என்பதால் சிவப்பு நிறமே இல்லை என்று முழங்குவது தவறு.
இன்னொரு கேள்வி எழலாம். இவ்வளவு உண்மைகளையும் ஏன் மறைத்து வைத்தார்கள்? ஒரளவு நம்மிடமிருந்து தெரிந்து கொண்ட பரங்கியனால் உலகம் இன்று குப்பை மேடாகியுள்ளது. இதுவே மிலேச்சனாக இருந்திருந்தால் இந்நேரம் உலகம் அழிந்தே போயிருக்கும்!! ஆகையால், சரியான மனிதர்களுக்கு சரியான தருணத்தில் தேவையான அளவு இவ்வுண்மைகள் உணர்த்தப்படும் என்பது மகான்களின் வாக்கு.
🌋 நமது பஞ்சாங்கத்தை சாடியிருக்கிறார்.
பஞ்சாங்கம் நமது முன்னோர்களின் வானவியல் அறிவுக்கு சிறந்த சான்று. "நவீன அறிவியலின் கூறுகள்" ஏதுமின்றி நம் முன்னோர் எப்படி இவற்றைக் கண்டறிந்தனர் என்று நம்மை பிரமிக்க வைக்கும் ஆச்சர்யப் பெட்டகம்!! 😉
இன்றைய வானிலைத்துறை போன்றது அன்றைய பஞ்சாங்கம். பயணம், விவசாயம், வியாபாரம், போர் என பல பணிகளுக்கு உதவியது.
எவ்வாறு, நவீன அறிவியலும், நவீன மருத்துவமும் தவறான மனிதர்களின் கையில் சிக்கி உலகை இன்று சீரழித்துள்ளதோ, அவ்வாறே இந்த பஞ்சாங்கம் சுயநலம் மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிலரிடம் சிக்கிக்கொண்டு தன் மதிப்பை இழந்துவிட்டது. 😑
🌋 நமது சாதி அமைப்பை வெகுவாக சாடியிருக்கிறார். ஏனெனில், அதனால் அவருக்கு ஏற்பட்ட தலைகுனிவுகள் மற்றும் அவர் கண்ட / அனுபவித்த கொடுமைகள்.
"சாதி" என்ற வார்த்தையின் சரியான பொருள் "தன்மை". இது, ஆரம்பத்தில் பிறப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அவரவர் செய்யும் தொழிலையும், அறிவுத்திறனையும் மற்றும் குணங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இன்றைக்கு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னால், குப்தர்கள் உச்சத்திலிருந்த போது இது பிறப்பு அடிப்படைக்கு மாறியது. அதாவது, தாழ்த்தப்பட்டவரின் மதங்கள் எனப்படும் சமணமும் பெளத்தமும் உச்ச நிலையில் இருக்கும் போது!
இவர்கள் உச்சத்தில் இருக்கும் போது, ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் போது எப்படி மற்றவர்களால் அன்று வரை கடைபிடிக்கப்பட்ட ஒன்றை அடியோடு மாற்றியிருக்க முடியும்? இவர்கள் தான் மாற்றியவர்கள் என்பது என் கருத்து!!
ஏன் மாற்றியிருப்பார்கள்? இதற்கு விடையாக இன்றைய நிலையை சிறிது பார்ப்போம்.
இடஒதுக்கீட்டை மட்டுமே வைத்துக்கொண்டு மேலே வரும் ஒருவர், மேலே வந்தபின் மனநிறைவு அடைவதில்லை. ருசி கண்ட பூனையாகிறார். தனக்கு கிடைத்தது தன் வாரிசுகளுக்கும், பின்னர் தன் சுற்றத்தார்க்கும், தனது இனத்துக்கும் கிடைக்கவேண்டும் என நினைக்கிறார். இவர் பேராசைப் பிடித்தவராயிருப்பின் மேற்சொன்ன வரிகள் சிறிது மாறும்: தனக்கு மட்டும், தன் வாரிசுகளுக்கு மட்டும், ... என மாறும். இதை சமூகநீதி என அழைப்பார். காலம் மாறும். வேறொரு இனம் மேலெழும்பும். அது இவர் செய்ததையே செய்யும். இவர் மிதிபட வேண்டி வரும். அன்று சமூகஅநீதி எனப் பொங்குவார். 😉😀
சமண பெளத்த காலத்தில் கிடைத்த வாய்ப்புகள் தங்களுக்கே, தங்களுக்கு மட்டுமே என்ற பேராசையால், சாதிப் பிரிவுகளை பிறப்பின் அடிப்படைக்கு மாற்றியிருப்பார்கள். அதன் விளைவுகளை இன்று வரை இந்த நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 😑
சமூகம் எப்போதும் முக்கோண வடிவில் தான் இருக்கும். மேலிருப்பது கீழிருப்பதை அமுக்கும். கீழிருப்பது மேலிருப்பதைக் கண்டு பொருமும். இது மாற வேண்டுமானால், பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும். முக்கோணம் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டு அமையவேண்டும். மக்கள் தொகை வெகுவாகக் குறையவேண்டும். மேற்கத்திய வாழ்க்கை முறையை வேறோடுப் பிடுங்கி எறியவேண்டும். சுயசார்பு வாழ்க்கைக்கு அனைவரும் திரும்பவேண்டும் - அவரவர் உணவை அவரவரே உற்பத்தி செய்ய வேண்டும்; அவரவர் கழிவை அவரவரே பராமரிக்க வேண்டும்.
"எவ்வளவு தூரம் ஒருவன் தன் வேலைகளை தானே செய்யாமல் பிறரை வைத்து செய்து கொள்கிறானோ அவ்வளவு தூரம் அவன் பெரிய ஆள் " எனும் குப்பையான அளவுகோலை பிடித்துக் கொண்டிருக்கும் இந்நாட்டில் (😂) இத்துணை மாற்றங்கள் ஏற்பட வேண்டுமெனில், அட்டமா சித்திகளுடன் ஒருவர் தோன்றினால் தான் உண்டு! அதுவரை, சில காலம் ராமன்களும் பாபாக்களும் சாகாக்களையும், சில காலம் சாகாக்கள் ராமன்களையும் பாபாக்களையும் மதித்துக் கொண்டுதான் இருப்பர்!!! 😔
🌋 சாகா இந்து சமயத்தை மட்டும் சாடினாரா அல்லது அது போன்றொரு மாயையை உருவாக்க முனைகிறார்களா தெரியவில்லை.
மிலேச்ச மதம், அதன் 1400 ஆண்டு கால வரலாற்றைப் பார்த்தால், பெண்களை அடிமைப்படுத்த வேண்டும், புனிதப்போர் என்ற பெயரில் உழைக்காமல் மற்றவரை கொள்ளையடித்து வாழ வேண்டும் என்ற 2 கொள்கைகளுக்காகவே உருவாக்கப்பட்டது எனத்தோன்றும். மேலும், இதன் ஷியா, சன்னி, அகமதியா பிரிவுகளுக்குள் நடக்கும் சண்டைகளும், IS காட்டுமிராண்டிகள் யாசிடி இனத்தவருக்கு இழைக்கும் கொடுமைகளும், தலாக்கை SMS / WhatsApp / eMail வழியாகக் கூட ஒரு ஆண் தெரிவிக்கலாம் என்கிற "வசதியும்" அனைவரும் அறிந்ததே.
இவர்களுக்கு பரங்கியர் எவ்விதத்திலும் சளைத்தவரல்லர். உலகைப் பிடித்த பீடைகள்! இன்று உலகம் குப்பைமேடாகி அழிந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மூல காரணம் இவர்களே. இதுவரை தோன்றிய இனங்களுள் எந்த இனம் அதிக பேரைக் கொன்றிருக்கிறது என்றால் அது பரங்கி இனமே. ப்ளேக் நோய் கூட இரண்டாம் இடத்தை தான் பெறும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்கானிஸ்தான் என அனைத்து நாடுகளிலும் சேர்த்து இவர்கள் கொன்றது சுமார் 10 கோடி மக்களாகும். அமெரிக்க மண்ணில் மட்டும் இவர்கள் கொன்ற செவ்விந்தியரின் எண்ணிக்கை 1.5 - 5.0 கோடிகளாகும். கருப்பின மக்களை அடிமைகளாக வைத்திருந்து இவர்கள் அரங்கேற்றிய அவலங்கள் இன்று IS காட்டுமிராண்டிகள் யாசிடி இனத்தவருக்கு இழைக்கும் கொடுமைகளுக்கு நிகராகும்.
💮💮💮
ஏற்கனவே சொன்னது போல், சாகாவின் காலம் வேறு. இன்றைய காலம் வேறு. மேலும், பெரும்பாலான இந்துக்களைப் போல், சாகாக்கும் இந்து சமய உண்மைகளைப் பற்றியும் அதன் புனித நூல்களைப் பற்றியும் முழுமையான சரியான ஞானம் இல்லை.
எனக்கென்னவோ, எப்போதும் நாம் முழித்துக் கொள்ளக்கூடாது, தாழ்வு மனப்பான்மையுடனே வாழ்ந்து சாகவேண்டும், நம் சமயமும் நாடும் மீண்டும் உன்னத நிலையை அடைந்து விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வெறியுடன் திரியும் அந்நிய சக்திகளும் அதற்கு உதவும் உள்ளூர் கருங்காலிகளும் தான் இது போன்ற வெளியீடுகளுக்கு பின்னே உள்ளனர் என்று தோன்றுகிறது.
எனக்குத் தெரிந்த ஒரு பெளத்தரிடம் இதைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்த போது, அவரது ஜப்பானிய குரு கூறினதாக கூறினார்: பாரதம் கணக்கிலடங்கா புண்ணியம் பெற்ற பூமி. அந்த புண்ணியமே இதுவரை அதனைக் காத்துள்ளது. இனியும் காக்கும். அது மீண்டும் நிமிர்ந்து நிற்கும். மறுபடியும் உலகுக்கு வழிகாட்டும்!! 👏👍
அந்த குருவின் வார்த்தைகள் அனைத்தும் உண்மையாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நம்புவோமாக!
என்றும், வாய்மையே வெல்லும்!! 🔯
posted from Bloggeroid
Tuesday, April 26, 2016
குப்பையை மட்டும் கற்போம்!!

(தினமலர் - சென்னை - 27/04/2016)
💥 இந்தியாவைக் கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 உலகம் உருண்டை என்று கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 சூரியனை பூமி சுற்றுகிறது என்று கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 பூவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 இருதயம் தான் உடலின் அனைத்துப் பகுதிக்கும் ரத்தத்தை அனுப்புகிறது என்று கண்டறிந்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 காட்டாற்று வெள்ளத்தில் அணைக்கட்ட உலகுக்கு சொல்லிக் கொடுத்தது பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 கேப்பில்லரி விசையைக் கண்டறிந்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 ஆங்கிலம் தமிழைக் கொண்டு செம்மையாகவில்லை.
🙇 ஆமென்.
💥 யேசுநாதர் போன்ற ஞானிகள் இங்கு வந்து கற்கவில்லை.
🙇 ஆமென்.
💥 யேசுநாதர் போதித்தது அத்தைவதமல்ல.
🙇 ஆமென்.
💥 பரங்கி நாடுகள் மட்டுமே மோதிக் கொண்டாலும் அது உலகப்போர்.
🙇 ஆமென்.
💥 கரியையும் உப்பையும் வைத்து பல் துலக்க உலகுக்குச் சொல்லிக் கொடுத்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 பாலம் கட்டும் தொழில்நுட்பத்தை தமிழனிடமிருந்து பரங்கியன் கற்கவில்லை.
🙇 ஆமென்.
இப்படியாக, "ஆமென்" தொழில் சிறந்த முறையில் நடக்க வேண்டுமெனில், நமது அறிவுசெல்வங்களைப் பற்றி சரியாக தெரிந்துகொள்ளாமல் நாமே நம்மை எள்ளி நகையாடவேண்டும்.
என்ன, சரி தானே? 😉
posted from Bloggeroid
Assassin = Priesthood!!
The following dialogue is from the recent Bond movie "Spectre":
Swann: I have a question.
Bond: Well, what's that?
S: Why, given every other possible option, does a man choose the life of a paid assassin?
B: Well, it was that or the priesthood.
😀😁😂
Well, what do you think? 😉
Swann: I have a question.
Bond: Well, what's that?
S: Why, given every other possible option, does a man choose the life of a paid assassin?
B: Well, it was that or the priesthood.
😀😁😂
Well, what do you think? 😉
posted from Bloggeroid
Monday, April 25, 2016
📱 கைபேசிக்குள் சாத்தான் 👻
😂 "இந்தியாவில் மூடத்தனம் அதிகம். பரங்கி நாடுகளில் அறிவாளித்தனம் அதிகம்." என்று தங்களை ஏமாற்றிக்கொள்ளும் பகல் குருடுகளுக்கும்,
😜 தங்களை அறிவு முதிர்ச்சி பெற்ற இனமாகக் காட்டிக் கொள்ளும் பரங்கியர்களுக்கும்,
😝 "இந்து சமயம் மூட நம்பிக்கைகளின் கூடாரம்" என்றும், தங்களது மதம் நவீனமானது, முன்னேறியது என்றெல்லாம் உலகை ஏமாற்றி மதத்தொழில் புரிவோருக்கும்....

(தினமலர் - வாரமலர் - சென்னை - 24/04/2016)
....இது சமர்ப்பணம்!!
😂😂😂😂😂
😜 தங்களை அறிவு முதிர்ச்சி பெற்ற இனமாகக் காட்டிக் கொள்ளும் பரங்கியர்களுக்கும்,
😝 "இந்து சமயம் மூட நம்பிக்கைகளின் கூடாரம்" என்றும், தங்களது மதம் நவீனமானது, முன்னேறியது என்றெல்லாம் உலகை ஏமாற்றி மதத்தொழில் புரிவோருக்கும்....

(தினமலர் - வாரமலர் - சென்னை - 24/04/2016)
....இது சமர்ப்பணம்!!
😂😂😂😂😂
posted from Bloggeroid
Sunday, April 24, 2016
ஆதிசங்கரரையே மிஞ்சிய உலகநாயகன்!
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ... ஆதிசங்கரரையே மிஞ்சினார் உலகநாயகன்! 😉
அடுத்த வசனம்: யார் சார் நீங்க? (அ) Who are you, man? (அமெரிக்கனாக இருப்பின்) 😂

(The Hindu - சென்னை - 24/04/2016)
இச்செய்தியில் கட்டமிட்டுக் காட்டப்பட்ட பகுதியின் தமிழாக்கம்: "கனவு காணுங்கள் என்று எல்லோரும் சொன்ன காலம் உண்டு. ஆனால், இப்போது நான் கனவிலும் விழிப்பு நிலையில் இருக்க முயற்சிக்கிறேன். இந்த நிலையைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறார்".
"இதில் சர்ச்சைக்குரிய செய்தி என்ன?" என்று கேட்கலாம். இப்போது, இதை வேறு விதமாக சிறிது மாற்றிப் பார்க்கலாம்...
🌋 "நானும் எனது தந்தையும் ஒன்றே என்று உணர்கிறேன். இதே போன்று 2000 ஆண்டுகளுக்கு முன்னர் யேசுநாதரும் உணர்ந்து கூறினார்."
🌋 "மனிதன் புரியும் சிறந்த புனிதப்போர் என்பது அவன் தன்னை வெல்வதே. 1370 ஆண்டுகளுக்கு முன்னர் முகம்மது நபியும் இவ்வாறு கூறினார்."
இப்படிப் பேசியிருந்தால், ஒன்று படவாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கும் அல்லது உடம்பில் ஏதாவது ஒரு அங்கம் காணாமல் போயிருக்கும். ஆனால், அவர் ஒப்பீட்டிற்கு குறிப்பிட்டது ஆதிசங்கர பெருமானை. சொரணை கெட்ட இந்துக்களுக்குப் புரியவா போகிறது? அப்படியே புரிந்தாலும் இது Sickular நாடு. மேலும், இந்துக்கள் உலக சிறுபான்மையினர் தான். என்ன செய்துவிடமுடியும் அவர்களால்? 😠
ஆதிசங்கரர் தொடங்கி பகவான் ஸ்ரீரமணர் வரை படித்துவிட்டு, ஏதோ இவர் அந்த நிலையை சுயம்புவாக அறிந்தது போன்று பேசுகிறார். 😤
சாதாரணமாக பரங்கியர் தான் நம்மிடமிருந்து அறிந்து கொண்டு, அதற்கு வேறு பெயர் வைத்து தாமே கண்டுபிடித்தது என்று அறிவிப்பர். உலகநாயகனும் பரங்கியர் நிலைக்கு முன்னேறிவிட்டார். இன்னும் முன்னேறுவார். ஏனெனில், இவர் "அதுக்கும் மேல" ஜாதியாயிற்றே. 😝
இவர் அடைய முயற்சிக்கும் நிலைக்கு துரியம் / வீடுபேறு / ஞானம் / முக்தி என பல பெயர்கள் உண்டு. இந்த அருமையான பெயர்களையே உபயோகிக்கலாமே. அப்படி செய்தால் இந்து என்று முத்திரை குத்துவார்களே. அறிவுஜீவி என்ற பட்டம் போய்விடுமே. இந்துக் கடவுள்களை கிண்டலடிக்கும் கருங்காலி வேலையும் செய்ய முடியாதே. "அதுக்கும் மேல" என்று படமும் காட்டவேண்டுமே. ஆகையால், உலகமயமாக்கக் காலத்தில் உலகநாய ஆதிசங்கரரையே மிஞ்சினார் உலகநாயகன்! கன் உலக கொள்ளையர்களான பரங்கியரின் வழிப்பற்றி, இன்று "கனவிலும் விழித்திருக்க" என்று மட்டும் சொல்லியிருக்கிறார். நாளை அந்நிலைக்கு அருமையான பெயர் வைப்பார். பின்னர், ஹார்வார்டு பல்கலைகழகத்தில் வகுப்பெடுப்பார்!!!
😂😂😂😂😂
அடுத்த வசனம்: யார் சார் நீங்க? (அ) Who are you, man? (அமெரிக்கனாக இருப்பின்) 😂

(The Hindu - சென்னை - 24/04/2016)
இச்செய்தியில் கட்டமிட்டுக் காட்டப்பட்ட பகுதியின் தமிழாக்கம்: "கனவு காணுங்கள் என்று எல்லோரும் சொன்ன காலம் உண்டு. ஆனால், இப்போது நான் கனவிலும் விழிப்பு நிலையில் இருக்க முயற்சிக்கிறேன். இந்த நிலையைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறார்".
"இதில் சர்ச்சைக்குரிய செய்தி என்ன?" என்று கேட்கலாம். இப்போது, இதை வேறு விதமாக சிறிது மாற்றிப் பார்க்கலாம்...
🌋 "நானும் எனது தந்தையும் ஒன்றே என்று உணர்கிறேன். இதே போன்று 2000 ஆண்டுகளுக்கு முன்னர் யேசுநாதரும் உணர்ந்து கூறினார்."
🌋 "மனிதன் புரியும் சிறந்த புனிதப்போர் என்பது அவன் தன்னை வெல்வதே. 1370 ஆண்டுகளுக்கு முன்னர் முகம்மது நபியும் இவ்வாறு கூறினார்."
இப்படிப் பேசியிருந்தால், ஒன்று படவாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கும் அல்லது உடம்பில் ஏதாவது ஒரு அங்கம் காணாமல் போயிருக்கும். ஆனால், அவர் ஒப்பீட்டிற்கு குறிப்பிட்டது ஆதிசங்கர பெருமானை. சொரணை கெட்ட இந்துக்களுக்குப் புரியவா போகிறது? அப்படியே புரிந்தாலும் இது Sickular நாடு. மேலும், இந்துக்கள் உலக சிறுபான்மையினர் தான். என்ன செய்துவிடமுடியும் அவர்களால்? 😠
ஆதிசங்கரர் தொடங்கி பகவான் ஸ்ரீரமணர் வரை படித்துவிட்டு, ஏதோ இவர் அந்த நிலையை சுயம்புவாக அறிந்தது போன்று பேசுகிறார். 😤
சாதாரணமாக பரங்கியர் தான் நம்மிடமிருந்து அறிந்து கொண்டு, அதற்கு வேறு பெயர் வைத்து தாமே கண்டுபிடித்தது என்று அறிவிப்பர். உலகநாயகனும் பரங்கியர் நிலைக்கு முன்னேறிவிட்டார். இன்னும் முன்னேறுவார். ஏனெனில், இவர் "அதுக்கும் மேல" ஜாதியாயிற்றே. 😝
இவர் அடைய முயற்சிக்கும் நிலைக்கு துரியம் / வீடுபேறு / ஞானம் / முக்தி என பல பெயர்கள் உண்டு. இந்த அருமையான பெயர்களையே உபயோகிக்கலாமே. அப்படி செய்தால் இந்து என்று முத்திரை குத்துவார்களே. அறிவுஜீவி என்ற பட்டம் போய்விடுமே. இந்துக் கடவுள்களை கிண்டலடிக்கும் கருங்காலி வேலையும் செய்ய முடியாதே. "அதுக்கும் மேல" என்று படமும் காட்டவேண்டுமே. ஆகையால், உலகமயமாக்கக் காலத்தில் உலகநாய ஆதிசங்கரரையே மிஞ்சினார் உலகநாயகன்! கன் உலக கொள்ளையர்களான பரங்கியரின் வழிப்பற்றி, இன்று "கனவிலும் விழித்திருக்க" என்று மட்டும் சொல்லியிருக்கிறார். நாளை அந்நிலைக்கு அருமையான பெயர் வைப்பார். பின்னர், ஹார்வார்டு பல்கலைகழகத்தில் வகுப்பெடுப்பார்!!!
😂😂😂😂😂
posted from Bloggeroid
Friday, April 22, 2016
Nothing is wrong!!!

(The Hindu - Chennai - 23/04/2016)
Of course,
- There's nothing wrong in holding hands
- There's no thing wrong in tasting cheeks & lips
- There's nothing wrong in groping each other
- There's nothing wrong in having sex with outsider occasionally - for a change from the regular life-partner; like tasting outside food occasionally.
- There's nothing wrong in having children from unknown males
- There's nothing wrong in turning this country into a dogpile!!!
Either this trash must be a Parangi (white vermin) or works for Parangi trashes who are hell-bent on destroying this country!! 😠
There are people who commit mistakes and then, instead of correcting themselves or repenting, look for other such people or turn others into such people so that these trashes can off load their guilt!! 😬
posted from Bloggeroid
Pak - A country of cannibals!!

What else can you expect from a country of cannibals?
Where are the Sickular Politicians, Presstitutes, Kannaiyakumars, Reds, Blacks, Greens and other Dog-shits?
posted from Bloggeroid
Travel LESS!!

The real title should be:
😛 For Readers: Slog, Make Pittance, Paint, Eat, Glide, Repeat
😉 For Authors: Paint, Eat, Glide, Publish, Make 'cool' money, Repeat
😂😂😂
Right now, aim of every person should be to save this planet by contributing less to global warming and even lesser to environment destruction. Travel does the opposite!!
Travel LESS. Make your home and neighborhood better. Try to realize the true meaning of our elders' saying: இருக்குமிடமே சொர்க்கம்!!
Then, you will realize life is one long vacation!! 😃
It is not only about vacation trips. It also applies to spiritual journeys. The same Lord dwelling on Mount Kailaash dwells in the near by ancient temples (பாடல் பெற்ற தலங்கள், மகான்களின் சமாதிகள், ...). Spiritual journeys will end once one realizes His/Her True Self. But, vacation trips will never end.
posted from Bloggeroid
வாழ நினைத்தால் வாழலாம்!!

(தினமலர் - சென்னை - 21/04/2016)
இந்த செய்தி என்னை மிகவும் பாதித்ததால், எனது கருத்துப் பதிவாகவும் மற்றும் இது போன்று பிரச்சினையுள்ளவர்களுக்கு தீர்வும் காண விழைந்ததன் விளைவே இந்த இடுகை!
"சேர்ந்து வாழவும் முடியவில்லை; பிரித்து விடவோ, பிரிந்து விடவோ முடியவில்லை" என்ற நிலையில் தான் பெரும்பாலானோர் வாழ்கிறார்கள். இந்நிலையில், தானாகவே மனைவி பிரிந்துவிட்டாள் எனும் போது, இவர் போன்றவர்கள் வாழ்க்கையை திரும்பவும் புதியதாக ஆரம்பிக்கலாம். தேவையில்லாத உறவுகளையும் மனிதர்களையும் தூக்கி எறிந்துவிட்டு, புத்துணர்ச்சியோடு தொடங்கலாம். இந்த வயதில் வாழ்க்கை என்றால் என்ன, யார் வேண்டும், என்ன வேண்டும் போன்ற கேள்விகளுக்கு ஒரளவு பதில்களும் கண்டுபிடித்திருப்பார். எத்தனை பேருக்கு தங்கள் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும்? அப்படி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் எத்தனை பேர் அதே வாழ்க்கைக்குத் திரும்புவர்? 1 சதவீத மக்கள் கூட தங்களின் பழைய வாழ்க்கைக்குத் திரும்பமாட்டர். எனில், இவர் ஒர் அருமையான வாய்ப்பை இழந்துவிட்டார் எனலாம்.
குழந்தைகளை பராமரிக்க சிரமபட்டிருக்கிறார் என்கிறது செய்தி. வளர்ந்த குழந்தைகளை பராமரிப்பதில் என்ன சிரமம்? பெரும்பாலும் ஆண்களுக்கு சமைப்பது தான் பிரச்சினை. கோவை போன்ற நகரத்தில் அதுவும் இல்லை. ரோட்டு சாப்பாடு, வீட்டு சாப்பாடு, நட்சத்திர சாப்பாடு என அனைத்தும் கிடைக்கும்.
கோவையைப் பொறுத்தவரை இன்னொரு சிறப்பு, நகரம், கிராமம், மலை & காடு என 4 விதமான நிலப்பரப்புகள் அருகருகே உள்ளன. நகர வாழ்க்கையை உதறிவிட்டு வேறு வாழ்க்கையை முயற்சித்திருக்கலாம்.
பெரும்பாலான மக்களுக்கு ஜாதக அறிவில்லை. அடிப்படை விஷயங்களாவது தெரிந்து கொள்ளவேண்டும். 7-ஆம் இடம் தான் ஒருவரின் வாழ்க்கைத்துணை & தொழில் பங்குதாரரைக் காட்டும். வாழ்க்கைத்துணை சரியாக அமையாதவர்கள், யாரையும் பங்குதாரராக சேர்க்கக் கூடாது. சேரவும் கூடாது. முதல் துணையை 7-ஆம் இடமும், இரண்டாவது துணையை 9-ஆம் இடமும் காண்பித்தாலும், 7-ஆம் இடத்தின் அதாவது முதல் துணையின் குணாதிசயங்கள் இரண்டாவது துணையிடமும் இருக்கும். ஆகையால், முதல் துணை சரியாக அமையாதவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன், தகுந்த ஆலோசனைகளுக்குப் பிறகு இரண்டாவது துணையைத் தேடலாம். என்னைப் பொறுத்தவரை, முதல் துணை கொடுமையானவராக அமைந்தால், மேற்கொண்டு துணையில்லாமல் வாழ்வதே நிம்மதி. இந்த அறிவிருந்திருந்தால், இவர் இரண்டாவது துணையை தவிர்த்திருக்கலாம்.
அடுத்தது, "சமூகத்தின் பார்வை". ஒரு சமூகத்தோடு தான் நாம் வாழ்ந்தாக வேண்டும். தனியாக வாழ முடியாது. அதே நேரத்தில், ஒரளவு தான் "சமூகத்திற்காக" என்ற வார்த்தை நம் வாழ்க்கையில் இடம் பெற வேண்டும். மேலும், வாழ்க்கைத்துணை சரியாக அமையப் பெறாதவருக்கு சமூகமும் சரிவர அமையாது. ஆகையால், அப்படிப்பட்டோர் சமூகத்தில் "தாமரை இலை தண்ணீர்" போல வாழ்ந்துவிட்டுப் போகவேண்டும்.
ஆண், பெண் இருவருமே வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி அவர்களை வளர்க்க வேண்டியது இன்றைய சூழலில் ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். இது ஆணின் வேலை, இது பெண்ணின் வேலை என்று எதுவும் கிடையாது. அப்படி இவர் வளர்ந்திருந்தால், குழந்தைகளை பராமரிப்பதில் சிரமப்பட்டிருக்கமாட்டார்.
எல்லா துணைகளிலும் சிறந்த துணை இறைவனே என்பதை நம் பெரியோர், "நற்றுணையாவது நமச்சிவாயமே" என இரு வார்த்தைகளில் அருமையாகச் சொல்லியிருக்கின்றனர். அக்கால குருகுல கல்விமுறை இருந்திருந்தால், இந்த வார்த்தைகளின் பொருள் அவருக்குத் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்திருந்தால், விட்டுப்போன துணைக்காக உடலை விட்டுப் போயிருக்கமாட்டார்.
posted from Bloggeroid
Thursday, April 21, 2016
மதுரை அழகர்கோயிலிலிருந்து கள்ளழகர் புறப்பாடு - 20/04/2016!!

(படம்: தினமலர் - சென்னை - 22/04/2016)
💮 பதினெண் சித்தர்களில் ஒருவரான ராமதேவரின் சமாதிக் கோயிலே அழகர் கோயில்.
💮 இவரின் சமாதியின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அடையாளச் சின்னமே மூலவர் ஸ்ரீ பரமஸ்வாமி பெருமாள்.
💮 ஆன்ம ஞானமும் விஷய ஞானமும் (அண்டம் முதல் நம் உடலாகிய பிண்டம் வரை அனைத்தைப் பற்றிய அறிவும்) கைவரப்பெற்றவர். இவரே தேரையர் எனவும் சில அறிஞர்கள் கூறுவர்.
💮 உலக வாழ்க்கை & ஆன்மஞானம் என மாறிமாறி பயணம் செய்து திண்டாடிக் கொண்டிருந்த மண்டூகருக்கு அறிவுத் தெளிவைக் கொடுத்து (ஞானம் அளித்து) அவரை நிரந்தர ஞானியாக்கினார் (மகரிஷியாக்கினார்).
💮 இவர் முஸ்லிம்களின் நபியான முகம்மதுவின் சமகாலத்தவர். அங்கே சென்று யாக்கோப்பு (Yacob) என்ற பெயருடன் சில காலம் அவருடன் தங்கியிருந்தார். பின்னர், அந்தக் கோலத்தை கலைந்துவிட்டு, ராமதேவராக மீண்டும் தாய்நாடு திரும்பி அழகர்கோவிலில் சமாதியானார். (என்ன நடந்திருக்கும்? பின்னாளில், இந்தியாவும் உலகமும் படப்போகும் கொடுமைகளை உள்ளுணர்வால் உணர்ந்திருப்பார். தன்னால் முடிந்தமட்டும் தடுக்க நினைத்திருப்பார். அங்கே நடப்பதைக் கண்டபின் "இது ஆகறதில்ல" என்று தம் பாட்டை கவனிக்க ஊர் திரும்பியிருப்பார்!
posted from Bloggeroid
Labels:
Azhagarkoil,
Kallazhagar,
Madurai,
Mandoogar,
Mandugar,
Paramaswaami,
ProphetMohammad,
Raamadhevar,
Ramadevar,
Theraiyar,
Yacob,
அழகர்கோயில்,
கள்ளழகர்,
தேரையர்,
பரமஸ்வாமி,
மண்டூகர்,
மதுரை,
முகம்மது நபி,
யாக்கோப்பு,
ராமதேவர்
💮 Bha-Ra-Ta - The Land of Jnaanam 💮
I have reproduced the Introduction section from the book Bha-Ra-Ta from Isha Foundation.
It begins with a bang. I am sure the first half will produce anything from a simple grin to a "Wow!". ☺
Take your time. Read leisurely. Enjoy the lucid flow of words....
🌸🌹🍀🍁🌺🌻🌼
🔯 Introduction 🔯
For thousands of years, though we have been multiple political entities within the Indian subcontinent, we were always recognized as one nation, within this land and in the rest of the known world. This is because of a unique cultural and spiritual ethos. Nations are made and held together on the basis of race, religion, language or ethnicity. We are a colorful combination of all this and more. 👍 Sameness is the formula of nation building, but Bharat stands in defiance of this mediocrity. This culture is the most complex and colorful culture on the planet. The way people look, their
language, their food, their way of dressing, and their music and dance – everything changes every fifty or hundred kilometers in this country.
Even today, we have not lost the original cultural and spiritual thread that kept this very diverse population together for
thousands of years. After being under some kind of invasion for over 1100 years, this is the only massive population which has kept its original roots alive – not in an archival way but in a living way. There has been a certain basic ethos and a sense of awareness and wisdom to this mass of people, which is very hard to find anywhere else. You may find it in individual people, but a large mass of people having a certain unconscious awareness of many aspects of life is not present anywhere else in the world.
Every aspect of this nation and the making of this nation has been unique in identity and process. Even when we managed to send the British away, it happened in a unique way – thanks to Mahatma Gandhi. The well-entrenched administration of the imperialist power was removed without armed revolution or battle.
In addition, just before this nation’s independence in 1947, the British went through the throes of World War II, which was a tremendous hit to their own existence and culture. During this
time, as well as earlier on in World War I, hundreds of thousands of Indian soldiers fought alongside the British. At the same time, we were fighting for our own nation’s freedom in a peaceful manner on the streets. This is a phenomenon unknown anywhere – that you could protest against your enemy at home, but at the same time, fight alongside him elsewhere. We’re crazy, but it is this madness that makes us unique. 👏 We always held what is right above our own wellbeing. Everyone in the world thought this was crazy but no one knew how to deal with it. ☺
This is true even today. This is a nation where a large population will give up everything a person normally aspires for – all pleasures of life, all comforts, all rights – to simply live in pursuit of what is ultimately right. It is because of this spiritual ethos that even our independence struggle had a unique streak, which many others tried to emulate later on in many parts of the world.
This conundrum that we call as “India” today is a very organic and conscious mess. 😂 Everything seems to be wrong, yet everything manages to happen! We are not a manicured garden. We are like a forest. It is because of this organic nature of our existence that invaders, who came in waves through the last millennium, did not know how to deal with us. 👊😘 They could not figure out what they could destroy in us to destroy our identity, because it is not any one thing; it is too complex. This complexity is the most fantastic thing humanity has created, because it breeds a completely different dimension of humanity. 👍 It is just that we have to master it to produce results.
With all its apparent disorganization, this culture used to be very organized deep down. It functioned very systematically. Even today, the nation has not broken down completely, simply because of that deep in-built cultural organization. With all the surface disharmony, there is something deeper which is holding things together. I don’t believe it is the government or the law or the infrastructure. Somewhere, there is something in people which still keeps things rolling. We know how to create a very organized chaos. That is what this country is. 😘👏
People who think in a structured manner cannot understand the possibility of the chaos. One who is the product of a manicured garden would think the forest is chaotic. A garden needs constant tending. If you do not tend to it for a few months, it’s gone. But a forest has been there for millions of years, and it will continue to be there. This is the strength of complexity that one nurtures around them. 👌 If you get frustrated with complexity, you will try to simplify it. If you simplify it, you will produce simpletons who need a laboratory atmosphere to live. Today, we have produced societies and human beings like this – if they breathe, they will die. They need to breathe from a cylinder, not from the atmosphere. This is an extreme result of over-structuring human existence.
I am not trying to eulogize a whole lot of mess this country needs to clean up. The beauty of our culture is that it is disorganized, but if you do not find harmony in the disorganization, then a disharmonious mind, a disharmonious body, and a disharmonious social situation takes away all possibilities from a human being
But there is a fundamental structure that should never be destroyed, which is so complex and seems chaotic, unless you have a different way of looking at it.
The spiritual paths in this culture lived totally disorganized because they did not want anything to be suppressed. Right now, we do not have enough space in the country to be too disorganized. If you want to be totally disorganized, if it was just one person per square kilometer, you could act crazy. But when there are this many people, how you keep every step matters. With the kind of population and spaces available around us, I think a little more organization would make life much more saner than what it is right now, because if you allow too much life to happen, things will collapse.
As a country and as a people, this nation is living too far below its potential. Wherever I travel, whatever kinds of groups of people I meet, including top-level scientists, academics and students at very prestigious universities, and various other kinds of people, I always find that the groups I meet in Bharat are far sharper and smarter than most people anywhere else in the world. However, though the level of intelligence is high, their ability to use it seems to be very low because of a disorganized attitude and situation. So, it is important to just maintain that balance, allowing enough freedom for life to happen freely, but still be organized enough so that you do not waste the fundamental human potential within yourself.
Today, the rest of the world is looking towards this nation as the greatest economic possibility on the planet. I hope we won’t disappoint them. How effectively we fulfill this expectation from the rest of the world depends on all of us, how we shape up and what we do to enjoy the mess we have created, but also to make the mess work. In many ways, we are at a crossroads. But we have always been at a crossroads. It is not new. We don’t believe in taking a highway. We believe in taking all the roads. If ten of us go to a crossroads, if there are ten possibilities, each one of us takes our own path. That may look like we are not going anywhere, but that is not true.
A few years ago, there was a campaign by the Confederation of Indian Industry at the World Economic Forum called “India Everywhere.” That’s how it is: India everywhere! It is not in one place. It is not in one principle or ideology. It is simply everywhere because it is just like nature. 👌 This cannot be crafted in a short period of time. It is because we have had a few thousand years of existence that such a complex, organic mess has happened. It is a mess only for those who look at it with a simplistic mindset. Otherwise, it is a tremendous possibility. Whether we will leave it as a mess, or transform it into a tremendous possibility is the question.
It begins with a bang. I am sure the first half will produce anything from a simple grin to a "Wow!". ☺
Take your time. Read leisurely. Enjoy the lucid flow of words....
🌸🌹🍀🍁🌺🌻🌼
🔯 Introduction 🔯
For thousands of years, though we have been multiple political entities within the Indian subcontinent, we were always recognized as one nation, within this land and in the rest of the known world. This is because of a unique cultural and spiritual ethos. Nations are made and held together on the basis of race, religion, language or ethnicity. We are a colorful combination of all this and more. 👍 Sameness is the formula of nation building, but Bharat stands in defiance of this mediocrity. This culture is the most complex and colorful culture on the planet. The way people look, their
language, their food, their way of dressing, and their music and dance – everything changes every fifty or hundred kilometers in this country.
Even today, we have not lost the original cultural and spiritual thread that kept this very diverse population together for
thousands of years. After being under some kind of invasion for over 1100 years, this is the only massive population which has kept its original roots alive – not in an archival way but in a living way. There has been a certain basic ethos and a sense of awareness and wisdom to this mass of people, which is very hard to find anywhere else. You may find it in individual people, but a large mass of people having a certain unconscious awareness of many aspects of life is not present anywhere else in the world.
Every aspect of this nation and the making of this nation has been unique in identity and process. Even when we managed to send the British away, it happened in a unique way – thanks to Mahatma Gandhi. The well-entrenched administration of the imperialist power was removed without armed revolution or battle.
In addition, just before this nation’s independence in 1947, the British went through the throes of World War II, which was a tremendous hit to their own existence and culture. During this
time, as well as earlier on in World War I, hundreds of thousands of Indian soldiers fought alongside the British. At the same time, we were fighting for our own nation’s freedom in a peaceful manner on the streets. This is a phenomenon unknown anywhere – that you could protest against your enemy at home, but at the same time, fight alongside him elsewhere. We’re crazy, but it is this madness that makes us unique. 👏 We always held what is right above our own wellbeing. Everyone in the world thought this was crazy but no one knew how to deal with it. ☺
This is true even today. This is a nation where a large population will give up everything a person normally aspires for – all pleasures of life, all comforts, all rights – to simply live in pursuit of what is ultimately right. It is because of this spiritual ethos that even our independence struggle had a unique streak, which many others tried to emulate later on in many parts of the world.
This conundrum that we call as “India” today is a very organic and conscious mess. 😂 Everything seems to be wrong, yet everything manages to happen! We are not a manicured garden. We are like a forest. It is because of this organic nature of our existence that invaders, who came in waves through the last millennium, did not know how to deal with us. 👊😘 They could not figure out what they could destroy in us to destroy our identity, because it is not any one thing; it is too complex. This complexity is the most fantastic thing humanity has created, because it breeds a completely different dimension of humanity. 👍 It is just that we have to master it to produce results.
With all its apparent disorganization, this culture used to be very organized deep down. It functioned very systematically. Even today, the nation has not broken down completely, simply because of that deep in-built cultural organization. With all the surface disharmony, there is something deeper which is holding things together. I don’t believe it is the government or the law or the infrastructure. Somewhere, there is something in people which still keeps things rolling. We know how to create a very organized chaos. That is what this country is. 😘👏
People who think in a structured manner cannot understand the possibility of the chaos. One who is the product of a manicured garden would think the forest is chaotic. A garden needs constant tending. If you do not tend to it for a few months, it’s gone. But a forest has been there for millions of years, and it will continue to be there. This is the strength of complexity that one nurtures around them. 👌 If you get frustrated with complexity, you will try to simplify it. If you simplify it, you will produce simpletons who need a laboratory atmosphere to live. Today, we have produced societies and human beings like this – if they breathe, they will die. They need to breathe from a cylinder, not from the atmosphere. This is an extreme result of over-structuring human existence.
I am not trying to eulogize a whole lot of mess this country needs to clean up. The beauty of our culture is that it is disorganized, but if you do not find harmony in the disorganization, then a disharmonious mind, a disharmonious body, and a disharmonious social situation takes away all possibilities from a human being
But there is a fundamental structure that should never be destroyed, which is so complex and seems chaotic, unless you have a different way of looking at it.
The spiritual paths in this culture lived totally disorganized because they did not want anything to be suppressed. Right now, we do not have enough space in the country to be too disorganized. If you want to be totally disorganized, if it was just one person per square kilometer, you could act crazy. But when there are this many people, how you keep every step matters. With the kind of population and spaces available around us, I think a little more organization would make life much more saner than what it is right now, because if you allow too much life to happen, things will collapse.
As a country and as a people, this nation is living too far below its potential. Wherever I travel, whatever kinds of groups of people I meet, including top-level scientists, academics and students at very prestigious universities, and various other kinds of people, I always find that the groups I meet in Bharat are far sharper and smarter than most people anywhere else in the world. However, though the level of intelligence is high, their ability to use it seems to be very low because of a disorganized attitude and situation. So, it is important to just maintain that balance, allowing enough freedom for life to happen freely, but still be organized enough so that you do not waste the fundamental human potential within yourself.
Today, the rest of the world is looking towards this nation as the greatest economic possibility on the planet. I hope we won’t disappoint them. How effectively we fulfill this expectation from the rest of the world depends on all of us, how we shape up and what we do to enjoy the mess we have created, but also to make the mess work. In many ways, we are at a crossroads. But we have always been at a crossroads. It is not new. We don’t believe in taking a highway. We believe in taking all the roads. If ten of us go to a crossroads, if there are ten possibilities, each one of us takes our own path. That may look like we are not going anywhere, but that is not true.
A few years ago, there was a campaign by the Confederation of Indian Industry at the World Economic Forum called “India Everywhere.” That’s how it is: India everywhere! It is not in one place. It is not in one principle or ideology. It is simply everywhere because it is just like nature. 👌 This cannot be crafted in a short period of time. It is because we have had a few thousand years of existence that such a complex, organic mess has happened. It is a mess only for those who look at it with a simplistic mindset. Otherwise, it is a tremendous possibility. Whether we will leave it as a mess, or transform it into a tremendous possibility is the question.
posted from Bloggeroid
"உலகை போரால் வெல்ல முடியாது"
- மிக சரி!!

(தினமலர் - சென்னை - 21/04/2016)
பின், எப்படி வெல்ல முடியும்? உள்குத்து, கருங்காலித்தனம், முதுகில் குத்துதல், காலை வாருதல், ...
உதாரணத்திற்கு, கடவுள் இல்லை என்று படம் காட்டிக்கொண்டு, இந்து சமயத்தை மட்டும் கேலி, கிண்டல் செய்வது!! 😉

(தினமலர் - சென்னை - 21/04/2016)
பின், எப்படி வெல்ல முடியும்? உள்குத்து, கருங்காலித்தனம், முதுகில் குத்துதல், காலை வாருதல், ...
உதாரணத்திற்கு, கடவுள் இல்லை என்று படம் காட்டிக்கொண்டு, இந்து சமயத்தை மட்டும் கேலி, கிண்டல் செய்வது!! 😉
posted from Bloggeroid
Wednesday, April 20, 2016
💥 1460 நாட்களில் 2000 முறை பலாத்காரம் செய்யப்பட்ட திருநங்கை!! 💥

(தினமலர் - சென்னை - 20/04/2016)
"நம்மூரில் மனிதஉரிமை மீறல் அதிகம். வெளிநாடுகளில் அப்படி இருக்காது." என்னும் நினைப்பில் வாழும் நம்மூர் பகல்குருடுகளுக்கும், "மனித உரிமைக்கு இலக்கணம் எழுதியதே நாங்கள் தான்" என்று மார்தட்டும் மனிதக்கொல்லி (^) பரங்கியர்களுக்கும் இந்த செய்தி சமர்ப்பணம்!
^ - இதுவரை பதிவான வரலாற்றில் அதிகமான மனிதர்களை கொன்ற இனம் என்ற பெருமை பரங்கி இனத்தையேச் சாரும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அப்பிரிக்கா, இந்தியா மற்றும் ஏனைய காலனி நாடுகளில் அவர்கள் கொன்ற மனிதர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியாகும்.
posted from Bloggeroid
Tuesday, April 19, 2016
🗽 கனடா நாட்டு நீதிபதி வள்ளியம்மை

(தினமலர் - சென்னை - 19/04/2016)
👊 "இந்தியாவில் பெண்களின் நிலை மோசம்" என சுமார் 1 வருடத்திற்கு முன் ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பரங்கி தாசிகள் படம் காண்பித்தனர். இதற்கு என்ன பதில் சொல்வார்களாம்?
👊 "இந்தியர்கள் சாதி வெறியர்கள்" எனப் படம் காண்பிக்கும் பரங்கி தாசிமகன்கள், அவர்களிடம் மண்டி கிடக்கும் இன, நிற, மத & மொழி வெறிகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்?
posted from Bloggeroid
Monday, April 18, 2016
ராமன்கள், பாபாக்கள் & சாகாக்களின் இன்றைய நிலை.

(தினமலர் - சென்னை - 17/04/2016)
இது அன்றைய நிலை. இன்று ...
ராமன்களும் பாபாக்களும் சாகாக்களிடம் மிதிபட்டு புழுங்கிக் கொண்டிருப்பர்! 😂
வலுத்தது வலுவில்லாததை மிதிக்கவே செய்யும்!!
ஒவ்வொரு மனிதனையும் நியாயத்திற்கு கட்டுப்பட்டவனாக, உயர்ந்த குணங்களுடையவனாக மாற்ற முயலவேண்டுமேயன்றி, மேல் சாதிக்கு மாற்று கீழ் சாதியல்ல!!!
posted from Bloggeroid
💥 உலக சிறுபான்மையினரின் அழிவுக்காக.... 💥

(தினமலர் - தேர்தல் களம் - சென்னை - 18/04/2016)
கைபர், போலன் கனவாய்கள் வழியாக மாடு மேய்க்க வந்த, உலக சிறுபான்மையினத்தைச் சேர்ந்த, வந்தேறி திரு. அரவிந்தன் நீலகண்டன் கருத்து தெரிவித்துவிட்டார்! 😉
இனி, உலக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள், ஊடக கருங்காலிகள், பெற்ற தாயையை விற்கும் கன்னையாகுமார்கள், சமூகநீதி காக்கும் அரசியல்வியாதிகள் என்ன பதிலடி கொடுக்கின்றனர் எனப் பார்க்கலாம். 😂😂
posted from Bloggeroid
Sunday, April 17, 2016
இன்றைய சாதி அமைப்பு தோன்றியது சமண - பௌத்த மதங்கள் காலத்தில் தான்

(தினமலர் - சென்னை - 17/04/2016)
தமிழனின் சமயம் சமணம் தான் என்று மூளைச்சலவை செய்யும் அரசியல்வியாதிகளும்,
இந்து சமயத்திற்கு மாற்றாக சமண பெளத்த மதங்களை முன் வைக்கும் அறிவுஜீவிகளும் இன்னபிற கருங்காலிகளும் இப்போது என்ன சொல்வர்? 😜
இவர்கள் சிலாகிக்கும் சமணமும் பெளத்தமும் உச்ச நிலையில் இருந்தபோது தான் சாதி திருமணங்கள் தோன்றியிருக்கின்றன. தொழிலை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பிரிவுகள், பிறப்பின் அடிப்படையில் மாறியது இவர்கள் காலத்தில் தான் என்பது தெளிவு. 😘
posted from Bloggeroid
Saturday, April 16, 2016
💮 அமுதமொழிகள் நல்கும் அமுத வாழ்வு 💮



ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சித்திரை 2016 இதழில் வெளியான ஒரு கட்டுரை.
மார்கழி 2015 இதழில் வெளியான "மூன்று விளக்கங்கள்" கட்டுரைக்கு இது நிகரில்லை என்றாலும், சில கடினமான உண்மைகளை மிக எளிதாக புரிந்து கொள்ளும் படி விளக்கியிருக்கிறார்.
கட்டுரையின் ஆசிரியருக்கு (பிர.கிரிதர ஜெகதீஷ்) எனது நன்றிகள்!!
posted from Bloggeroid
1616-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி வெளியிட்ட 1 அணா நாணயம்

என்ன அநியாயம்! அக்கிரமம்!! உலக சிறுபான்மையினரின் கடவுள் மட்டும் இடம் பெற்றுள்ளார். உலக பெரும்பான்மையினரின்சின்னங்ளோ கடவுளர்களோ இடம் பெறவேயில்லை!!!
இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க, சமூக நீதி காக்க சிவப்பு / கருப்பு / பச்சை / நீலம் / நாய் வாந்தி / நாய் மலம் நிறத் துண்டு போட்ட அரசியல்வியாதிகள் அன்று ஒருவர் கூட இல்லையா?
😂😂😂😂😂
posted from Bloggeroid
Friday, April 15, 2016
🔯 சோமநாதர் ஆலயம் 🔯

(சோமநாதத்தின் இன்றைய படம்)
ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய சரித்திரம், தயவு செய்து இதை படியுங்கள் பின் பகிருங்கள்.
கி.பி. 1001ல் முஹம்மது கஜ்னி என்ற கொள்ளையன் செழிப்பாக இருந்த பாரத தேசத்தை நோக்கி தன் கவனத்தை திருப்பியதுதான் நம் நாட்டின் கொடூர சரித்திரத்திற்கு தொடக்கம். அச்சமயத்தில் பெரும் சக்ரவர்திகள் இல்லாமல் இருந்ததும் ஒரு பெரும் பின்னடைவு. சிற்றரசர்களால் ஆளப்பட்டிருந்த இன்றைய ஆப்கான் பகுதிகள், துருக்கிய கொள்ளைக்காரனுக்கு எளிதான விருந்தாகப் பட்டது. பல தடவை படையெடுத்து அவன் ஜெயபாலா என்ற அரசர் ஆண்டுவந்த இன்றைய பெஷாவர் என்ற பகுதியை பிடித்தான். பின்னர் அருமையான விளைநிலங்களை கொண்ட பஞ்சாப் பகுதிகளை அவன் பிடித்தான்.
அவன் பெரும்பாலும் ஹிந்துக்களின் கோவில்களை குறி வைத்தான். அக்காலங்களில் ஹிந்துக்கள் தனிப்பட்ட முறையில் சொத்துக்களை அதிகமாய் வைத்திருப்பதில்லை. மாறாக கோவில்களுக்கு அவற்றை வழங்கி விடுவார்கள். கோவில்களில் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டிருந்தன. அரசர்களுக்குள் போர் வந்தாலும் கோவில்களை யாரும் தாக்கும் வழக்கம் இல்லை. ஆனால் முஹம்மது கஜ்னியோ கொள்ளைக்காரன் ஆயிற்றே, அவனுக்கு ஏது தர்ம நெறிகள் ?
வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளை அவன் ஊடுறுவி, அழித்து பின் திரும்ப சென்று விடுவான். அவ்வாறு திரும்ப திரும்ப செய்து அவன் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் பயத்தை உண்டாக்கி இருந்தான். நாகர்கோட், தனேசர், மதுரா, கனௌஜ், கலிஞ்ஜர் மற்றும் சோமநாதபுரியில் அவன் இவ்வாறாக ஊடுறுவி, பேரழிவை உண்டாக்கி விட்டு திரும்பி சென்று விடுவான். செல்லும் போது பலரை அடிமைகளாக பிடித்துக் கொண்டு போய் மதமாற்றி விடுவான். இவ்வாறு முஹம்மதின் ஊடுறுவலால "சிந்தி ஸ்வாரங்கர் சபையை" சேர்ந்த மக்களும் பிற ஹிந்துக்களும் அவனின் மதமாற்றலில் இருந்து தப்பிக்க சிந்து பகுதிகளில் இருந்து வெளியேறினர்.
முஹம்மது கஜ்னி, ஆயிரக்கணக்கான ஹிந்து ஆலயங்களை அழித்தான். அதில் குஜராத்தில், சௌராஷ்ட்ரா பகுதியில் இருந்த சோமநாதர் ஆலயமும் அடக்கம். அந்த கோவில் மிக அற்புதமாய் இருந்தது. அதில் 300 இசைக் கலைஞர்கள், 500 நடன மங்கைகள், 300 பக்தர்களுக்கு முடியெடுக்கும் பணியாளர்கள் என பலர் பணி புரிந்தார்கள். அருமையான 56 தேக்கு தூண்களால் அந்த கோவில் நிறுவப்பட்டிருந்தது என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கி பி 1025ம் ஆண்டு கஜ்னி அதை காத்து நின்ற 50000 மக்களை கொன்றழித்து அதனை அழித்தான். அதை காத்து நின்றவர்களில் 90 வயதான கோக்னா ரானாவும் அடக்கம். முஹம்மது சோமநாதர் ஆலயத்தில் இருந்த லிங்கத்தை உடைத்து அதன் துண்டுகளை மெக்காவிலும் மெதினாவிலும், தன் தர்பாரிலும், கஜ்னி என்ற மசூதி ஆகியவற்றின் வாயில் படிக்கட்டுகளில் பதித்தான். அந்த பேரழிவை நடத்திவிட்டு 61/2 டன் தங்கத்தோடு அவன் நாடு திரும்பினான். இன்றைய வாங்கும் சக்தியோடு ஒப்பிட்டு பார்த்தால் அதன் தற்போதைய மதிப்பு 13 லட்சம் கோடி என்கிறார்கள் பொருளாதார் நிபுணர்கள். அதாவது பத்மநாபர் கோவிலில் கிடைத்த கருவூலத்தை போல் 13 மடங்கு.

(சோமநாதத்தின் மூலவர்)
ஜகாரியா-அல்-கஜ்வானி எனும் அரேபிய புவி இயல் அறிஞர் சோமநாத ஆலயத்தின் அழிவை பற்றி கூறுகிறார்.
"சோம்நாத நகரம் கடற்கரை ஒரத்தில் அமைந்த நகரம். அந்த கோவிலில் உள்ள அற்புதங்களில் அதன் பிரதான மூர்த்தியான லிங்கம் மிகவும் முக்கியமானது. அந்த லிங்கம் மேலும் கீழும் எந்த வித பிடிப்பும் இல்லாமல் இருந்தது. கோவிலின் மைய பகுதியில் அது இருக்கும். அது காற்றில் அவ்வாறு மிதந்து இருப்பது பார்ப்பவரை அதிசயப்பட வைக்கும். அவர்கள் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் கூட!! ஹிந்துக்கள் அந்த கோவிலுக்கு அம்மாவாசை நாட்களில் தீர்த்த யாத்திரை செல்வார்கள். ஆயிரமாயிரமாய் அங்கு சேர்வார்கள். முஹம்மது அங்கு போர் புரிந்து செல்கையில் அவன் அந்த கோவிலை பிடிப்பதற்கும், அதை அழிப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டான். எதற்கென்றால் அதை அழிக்கும் பொருட்டு பல ஹிந்துக்களை முஹம்மதியர்களாய் மாற்றக் கூடும் என்பதால். கடைசியில் அவன் ஒருவழியாய் அதை பிடித்து பல ஆயிரம் ஹிந்துக்களை கட்டாயமாக மதம் மாற்றினான். சோமநாதர் ஆலயத்தை அவன் கி.பி. 1025 ஆம் ஆண்டு பிடித்ததும் அந்த லிங்கத்தை வியந்து பார்த்தான். பின்னர் அதை அவனே உடைத்தெறிந்து பின் அதனை எடுத்து வர உத்தரவிட்டான்"
பின்னர் புனரமைக்கப்பட்ட அக்கோவிலை கி.பி. 1296 ஆம் ஆண்டு, சுல்தான் அல்லாவுதின் கில்ஜி அழித்தான். ஆயுதம் இல்லாமல் அதை தடுக்க வந்த 50000 பேர்கள் வாளுக்கு இறையானார்கள். 20 ஆயிரம் பேர் அடிமைகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
மீண்டும் அக்கோவிலை மஹிபாலா தேவா என்கிற சுதாசம அரசர் கி.பி. 1308ம் ஆண்டு கட்டினார். அதை 1375ம் ஆண்டு மீண்டும் முதலாம் முஜாஃபர் ஷா என்பவன் அழித்தான்.
மிண்டும் அது புனரமைக்கப்பட்டது. கி.பி 1451 ஆம் ஆண்டு மஹ்முத் பெக்தா என்பவனால் மீண்டும் அழிக்கப்பட்டது.
பின்னரும் உயிர்பெற்ற அக்கோவிலை, கடைசியாக கி.பி. 1701 ஆம் ஆண்டு ஔரங்கசீப் என்ற கொடுங்கோலனால் மீண்டும் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் அக்கோவிலின் தூண்களை உபயோகப்படுத்தி, ஒரு மசூதி எழுப்பப்பட்டது.

(1869 -ல் சோமநாதம்)
சுதந்திரத்திற்கு பிறகு ஹிந்துக்களின் பெரு முயற்சியால் அக்கோவில் மீண்டும் எழுந்து நிற்கிறது. ஆனால் அது நமக்கு ஆயிரம் பாடங்களை சொல்லித் தரும் ஒரு பொக்கிஷமாய் உள்ளது. இன்றைக்கு அதன் கோபுரங்கள் உயர்ந்து இருந்தாலும், "எல்லா மதமும் ஒன்றுதான்" என்று கூறும் மூடர்களை கண்டு அது வெட்கத்தால் தலை குனிந்து நின்றுகொண்டிருக்கிறது. சரித்திரத்தின் மிக மோசமான தன்மையே அது மீண்டும் மீண்டும் திரும்புகிறது என்பதுதான் என்று அது நமக்கு ஞாபக படுத்துகிறது. ஒற்றுமையும், அதர்மத்தை தட்டி கேட்கும் தன்மையும் நம்மில் அழிந்துவிட்டதை அது உலகிற்கு பறைசாற்றுகிறது.
🌸🌹🍀🍁🌺🌻🌼
இடுகை: https://plus.google.com/+DWARAKANATHREDDYK/posts/R8BAYMAWpuQ
படங்கள்: https://en.m.wikipedia.org/wiki/Somnath
posted from Bloggeroid
Trump's First Day in Oval Office!!
From WhatsApp:
Very well written! Definitely by someone well versed with their circus!! Probably, an American!!! 😉
🌸🌹🍀🍁🌺🌻🌼
Trump first day in Oval Office! First briefing by CIA, Pentagon, DIA & FBI.
Trump: We must destroy ISIS!
CIA: We cannot do that sir. We created them along with Turkey Saudi Qatar and others.
Trump: The democrats created them
CIA: It was not the democrats. We created ISIS, Sir. You need them or else you would loose funding from the natural gas lobby.
Trump: Stop funding Pakistan. Let India deal with them.
CIA: Sir, we cannot do that. It is Modi in India.
Trump: So what?
CIA: Modi will cut Baluchistan out of Pak
Trump: I do not care
CIA: India will have peace in Kashmir. They will stop buying our weapons. They will become a superpower. Sir, we have to fund Pakistan to keep India busy in Kashmir.
Trump: You have to destroy the Taliban
CIA: Sir, we cannot do that we created the Taliban to keep Russia in check in the 80s. Now they r keeping Pakistan busy and away from their nukes.
Trump: We have to destroy Islamic regimes. Let us start with The Saudis
Pentagon: Sir, we cannot do that. We created those regimes because we wanted their oil. We cannot have democracy there. Otherwise, their people will get the oil and we cannot let their people own it.
Trump: Then, let us invade Iran
Pentagon: We cannot do that, Sir
Trump: Why not?
CIA: We are talking to them, Sir
Trump: What? Why?
CIA: We want our stealth drone back. If we attack them then Russia will obliterate us there as they did to our buddy ISIS in Syria. Besides, we need Iran to keep Israel in check.
Trump: Then, let us attack Iraq again
COA: Sir, our friends ISIS already control 1/3rd of Iraq
Trump: Why not the whole of Iraq?
CIA: Sir, we need the Shia govt of Iraq to keep ISIS in check
Trump: I am banning Muslims from entering US
USCIS: We cannot do that, Sir
Trump: Why not?
FBI: Then, our population will become fearless, Sir
Trump: I am deporting all illegals to south of the border
Border patrol: You cannot do that, Sir
Trump: Why not?
Border patrol: If they r gone, who will build the wall, Sir?
Trump: Build the wall first, you idiots!
Border patrol: Then, they will be on this side of the wall, Sir
Trump: I am banning H1Bs
USCIS: You cannot do that, Sir
Chief of Staff: Then, we will have to outsource the White House to Bangalore, Sir
Trump: Why the hell did I get elected?
CIA: To enjoy the White House, Sir! We create the bad guys, you sign off, Sir. And, then, when we sign off, you announce that you have destroyed them, Sir!
Trump: God bless America!! The land of the free and the brave!!!
😂😂😂😂😂
🔱 படைப்பவனும் நீயே!
🔱 (படைத்ததை) காப்பவனும் நீயே!!
🔱 (அது கை மீறிப் போன பின் அதை) அழிப்பவனும் நீயே!!!
😂😂😂😂😂
Very well written! Definitely by someone well versed with their circus!! Probably, an American!!! 😉
🌸🌹🍀🍁🌺🌻🌼
Trump first day in Oval Office! First briefing by CIA, Pentagon, DIA & FBI.
Trump: We must destroy ISIS!
CIA: We cannot do that sir. We created them along with Turkey Saudi Qatar and others.
Trump: The democrats created them
CIA: It was not the democrats. We created ISIS, Sir. You need them or else you would loose funding from the natural gas lobby.
Trump: Stop funding Pakistan. Let India deal with them.
CIA: Sir, we cannot do that. It is Modi in India.
Trump: So what?
CIA: Modi will cut Baluchistan out of Pak
Trump: I do not care
CIA: India will have peace in Kashmir. They will stop buying our weapons. They will become a superpower. Sir, we have to fund Pakistan to keep India busy in Kashmir.
Trump: You have to destroy the Taliban
CIA: Sir, we cannot do that we created the Taliban to keep Russia in check in the 80s. Now they r keeping Pakistan busy and away from their nukes.
Trump: We have to destroy Islamic regimes. Let us start with The Saudis
Pentagon: Sir, we cannot do that. We created those regimes because we wanted their oil. We cannot have democracy there. Otherwise, their people will get the oil and we cannot let their people own it.
Trump: Then, let us invade Iran
Pentagon: We cannot do that, Sir
Trump: Why not?
CIA: We are talking to them, Sir
Trump: What? Why?
CIA: We want our stealth drone back. If we attack them then Russia will obliterate us there as they did to our buddy ISIS in Syria. Besides, we need Iran to keep Israel in check.
Trump: Then, let us attack Iraq again
COA: Sir, our friends ISIS already control 1/3rd of Iraq
Trump: Why not the whole of Iraq?
CIA: Sir, we need the Shia govt of Iraq to keep ISIS in check
Trump: I am banning Muslims from entering US
USCIS: We cannot do that, Sir
Trump: Why not?
FBI: Then, our population will become fearless, Sir
Trump: I am deporting all illegals to south of the border
Border patrol: You cannot do that, Sir
Trump: Why not?
Border patrol: If they r gone, who will build the wall, Sir?
Trump: Build the wall first, you idiots!
Border patrol: Then, they will be on this side of the wall, Sir
Trump: I am banning H1Bs
USCIS: You cannot do that, Sir
Chief of Staff: Then, we will have to outsource the White House to Bangalore, Sir
Trump: Why the hell did I get elected?
CIA: To enjoy the White House, Sir! We create the bad guys, you sign off, Sir. And, then, when we sign off, you announce that you have destroyed them, Sir!
Trump: God bless America!! The land of the free and the brave!!!
😂😂😂😂😂
🔱 படைப்பவனும் நீயே!
🔱 (படைத்ததை) காப்பவனும் நீயே!!
🔱 (அது கை மீறிப் போன பின் அதை) அழிப்பவனும் நீயே!!!
😂😂😂😂😂
posted from Bloggeroid
Thursday, April 14, 2016
தமிழ் & தமிழரின் புத்தாண்டு பற்றிய அறிவியல்
💐💐 💐 அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!! 🍏🍈🍌
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
ஆண்டு என்றாலே தமிழாண்டு தான். இதை வைத்து தான் உலகின் அனைத்து ஆண்டுகளும். ஆகையால், தமிழ் என்ற வார்த்தை சேர்க்கவில்லை!!
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
வானவியலில் முன்னோடிகளான நம் முன்னோர்கள் ஆண்டு பிறப்பை எவ்வாறு கண்டறிந்தனர் என்பதைப் பற்றிய ஒரு அருமையாக கட்டுரையை சுமார் 12-13 ஆண்டுகளுக்கு முன்னர் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது எவ்வளவு தேடியும் அக்கட்டுரை கிடைக்கவில்லை. ஆகையால், நான் படித்ததின் சாரத்தை இங்கே தந்துள்ளேன்:
🌋 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், பகலவன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே வருட பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்.
🌋 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. ஆகையால், சித்திரை முதல் நாளன்று பூமியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே தென்மதுரை.
🌋 இக்கணக்கிற்கு இயற்கை அன்னையும் ஆமோதிக்கின்றாள் தன் தாவர குழந்தைகளை பூக்க விட்டு - மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்க்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் வருட பிறப்பு காலத்தில் தான்.
🌋 உலகிலுள்ள பெரும்பாலான வருட பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆங்கில வருடமும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. கிரகோரியன் கணக்கிற்கு மாற்றியதாலும், யேசுநாதர் பிறந்தது ஜனவரி 1 என்று ஒரு கணக்கு இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் ஜனவரி 1-ற்கு மாற்றினர். அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ வருட பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள் " என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! 😂 (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்!! 😉).
சித்திரை 1-ஐ வருடத்தின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் அறிந்து கொண்டனர் எனலாம்!! வருட பிறப்பும், சூரியன் மேஷ ராசிக்குள் புகுவதும் இயற்கையாக ஒன்றாய் அமைந்துவிட்டது எனலாம்.
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
On this auspicious day, I am proud to present the following definition of the word தமிழ் by Thiru. Ganapathi Sthapathi, one of the very very few grand persons I have met so far in my life:
As per ‘Aintiram’ written by Mamuni Mayan, at this early stage of manifestation of universe there are five stages. They are அமிழ்தல் (Amizhdal – Withdrawal), இமிழ்தல் (Imizhdal – Overflowing), குமிழ்தல் (Kumizhdal – Clustering round in an order), உமிழ்தல் (Umizhdal – Emitting), தமிழ்தல் (Tamizhdal – Resulting into a well-defined form).
First the throbbing Consciousness withdraws into itself. Moolam (Originating Source) consolidates itself through withdrawal called Amizhdal or converging to a point. Minute Cubical tip This Moolam then gushes or explodes outward and emerges and spreads (Imizhdal) and consolidates itself (Kumizhdal). The movement of energy in self spin (kalavisai) propels and projects this energy (Umizhdal) so that it comes out into form (Tamizdhal).
Interestingly enough, for the experience to merge into word-form the inner being has to undergo or travel through these five levels states, namely Amizhdal (“converging to a point”…withdrawal), Imizhdal (‘emerging and spreading’), Kumizhdal (coming together an consolidating’), Umizhdal (projecting or delivering) and Tamizdhal (“coming out into form”). Hence a language as rich with the sweetness of inherent order, originating from the luminosity of the Source is called Tamil. Tamil is the word based on the final resultant state called Tamizhdal (தமிழ்தல்).
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
ஆண்டு என்றாலே தமிழாண்டு தான். இதை வைத்து தான் உலகின் அனைத்து ஆண்டுகளும். ஆகையால், தமிழ் என்ற வார்த்தை சேர்க்கவில்லை!!
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
வானவியலில் முன்னோடிகளான நம் முன்னோர்கள் ஆண்டு பிறப்பை எவ்வாறு கண்டறிந்தனர் என்பதைப் பற்றிய ஒரு அருமையாக கட்டுரையை சுமார் 12-13 ஆண்டுகளுக்கு முன்னர் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்போது எவ்வளவு தேடியும் அக்கட்டுரை கிடைக்கவில்லை. ஆகையால், நான் படித்ததின் சாரத்தை இங்கே தந்துள்ளேன்:
🌋 எந்நாளில் பகல் உச்சிப் பொழுதில், பகலவன் தலைக்கு நேர் மேலே இருக்கும் போது, நம் நிழல் சிறிதும் சாயாமல் நம் மேலே விழுகிறதோ, அந்நாளே வருட பிறப்பாக எடுத்துக் கொண்டனர் நம் முன்னோர்கள்.
🌋 இது கடல் கொண்ட தென்மதுரையில் வைத்து கணக்கிடப்பட்டது. ஆகையால், சித்திரை முதல் நாளன்று பூமியின் எப்பகுதியில், உச்சிப் பொழுதில் ஒரு பொருளின் நிழல் சாயாமல் அதன் மீதே விழுகின்றதோ அப்பகுதியே தென்மதுரை.
🌋 இக்கணக்கிற்கு இயற்கை அன்னையும் ஆமோதிக்கின்றாள் தன் தாவர குழந்தைகளை பூக்க விட்டு - மழைக்காலத்திற்குப் பின்னர் அழுகிய வேர்க்களை செப்பனிட்டு, புதிய வேர்களை உருவாக்கி புது சத்துக்களை உறிஞ்சி, அடுத்த சுழற்சிக்காக தாவர உலகம் புதிய பூக்களை பூப்பதும் நம் வருட பிறப்பு காலத்தில் தான்.
🌋 உலகிலுள்ள பெரும்பாலான வருட பிறப்புகள் இந்தக் கணக்கையே அடிப்படையாகக் கொண்டவை. பரங்கியரின் ஆங்கில வருடமும் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஏப்ரல் 1 அன்று தான் தொடங்கியது. கிரகோரியன் கணக்கிற்கு மாற்றியதாலும், யேசுநாதர் பிறந்தது ஜனவரி 1 என்று ஒரு கணக்கு இருப்பதாலும், நம் பிள்ளையார் போல் கிரேக்கர்களின் ஜானஸ் கடவுள் அனைத்திற்கும் முதன்மையானவராக இருப்பதாலும் ஜனவரி 1-ற்கு மாற்றினர். அதை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் 1-ஐ வருட பிறப்பாக தொடர்ந்தவர்களை சம்பளத்திற்கு ஆள் வைத்து "முட்டாள்கள் " என்று ஏளனம் செய்ய வைத்தனர் பரங்கி மன்னர்கள்! 😂 (இங்கும் மன்னராட்சி இருந்திருந்து தை 1-க்கு மக்கள் மாறாமல் இருந்திருந்தால், அவர்களை முட்டாள்கள் என்று பறையறிவிக்க இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆட்களை சேர்த்திருப்பர்!! 😉).
சித்திரை 1-ஐ வருடத்தின் முதல் நாளாக நம் முன்னோர்கள் ஏற்றுக் கொண்டது அறிவின் அடிப்படையில். சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்ததாலோ, ஆரியர்கள் திணித்ததாலோ அல்ல. இன்னும் சொல்லப்போனால், நம்மிடமிருந்து தான் ஆரியரும் ஏனையோரும் அறிந்து கொண்டனர் எனலாம்!! வருட பிறப்பும், சூரியன் மேஷ ராசிக்குள் புகுவதும் இயற்கையாக ஒன்றாய் அமைந்துவிட்டது எனலாம்.
🌾🌺🌻🌹🌷🌼🌸🌾
On this auspicious day, I am proud to present the following definition of the word தமிழ் by Thiru. Ganapathi Sthapathi, one of the very very few grand persons I have met so far in my life:
As per ‘Aintiram’ written by Mamuni Mayan, at this early stage of manifestation of universe there are five stages. They are அமிழ்தல் (Amizhdal – Withdrawal), இமிழ்தல் (Imizhdal – Overflowing), குமிழ்தல் (Kumizhdal – Clustering round in an order), உமிழ்தல் (Umizhdal – Emitting), தமிழ்தல் (Tamizhdal – Resulting into a well-defined form).
First the throbbing Consciousness withdraws into itself. Moolam (Originating Source) consolidates itself through withdrawal called Amizhdal or converging to a point. Minute Cubical tip This Moolam then gushes or explodes outward and emerges and spreads (Imizhdal) and consolidates itself (Kumizhdal). The movement of energy in self spin (kalavisai) propels and projects this energy (Umizhdal) so that it comes out into form (Tamizdhal).
Interestingly enough, for the experience to merge into word-form the inner being has to undergo or travel through these five levels states, namely Amizhdal (“converging to a point”…withdrawal), Imizhdal (‘emerging and spreading’), Kumizhdal (coming together an consolidating’), Umizhdal (projecting or delivering) and Tamizdhal (“coming out into form”). Hence a language as rich with the sweetness of inherent order, originating from the luminosity of the Source is called Tamil. Tamil is the word based on the final resultant state called Tamizhdal (தமிழ்தல்).
posted from Bloggeroid
Labels:
Ainthiram,
AprilFool,
Chithirai,
Chiththirai,
Foolsday,
GanapathiSthapathi,
NewYear,
Tamil,
Tamils,
Thai,
Thamizh,
Thamizhs,
ஐந்திறம்,
கணபதிஸ்தபதி,
சித்திரை,
தமிழன்,
தமிழ்,
தை,
புத்தாண்டு,
முட்டாள்கள்தினம்
Tuesday, April 12, 2016
நியாயமான கேள்வி!! 😂😂

(தினமலர் - சென்னை - 12/04/2016)
இந்தக் கேள்வி இந்துக்களுக்கு மட்டும்தானா? உலக பெரும்பான்மை மதத்தினரிடமும் கேட்கப்படுமா? 😠
மெக்காலே / பரங்கி படிப்புகளால் வந்த விளைவு.
இதை படிக்கும் போது, புகழ் பெற்ற Asterix கதை ஒன்று எனக்கு ஞாபகம் வந்தது. அதையும் இணைத்துள்ளேன். படிக்கவும். புன்சிரிப்புக்கு தயாராகவும். 😉

(Asterix & The Secret Weapon)
posted from Bloggeroid
திரிகோணேஸ்வரத்தை அழித்த போர்ச்சுகீசியர்கள்!! 🌋🌋




(https://m.facebook.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-298312920267773/)
posted from Bloggeroid
Monday, April 11, 2016
🔯 மூன்று விளக்கங்கள் 🔯



பிரம்மம் / கடவுள் / இறைவன்/ பரமாத்மா / இயற்கை (நாத்திகம்) / Father (கிறித்துவம்) / அல்லா (முகம்மதியம்) பற்றிய அற்புதமானக் கட்டுரை இது. மார்கழி (டிசம்பர்) 2015 ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழில் வெளிவந்தது. இதை எழுதிய திரு. பிர. கிரிதர ஜெகதீஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். 👏
இன்னும் பல பக்கங்கள் நீளவேண்டியது. இடப்பற்றாக்குறையால் சுருக்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
சமற்கிருத வார்த்தைகளுக்கு உரிய தமிழ் பொருள், கேள்வி கேட்டு, விளக்கி, பதிலளித்து பின்னர் விலக்கி அடுத்த நிலைக்குச் செல்லும் விதம்..... அருமை!! 👌
என்னைப் பொறுத்தவரை இப்படி ஆராய்ந்து அறியும் திறன் சமண - பௌத்த தாக்குதல் ஏற்படும் வரை சாமான்யர்களிடமும் இருந்தது என்றே நம்புகிறேன். கொங்கணவர் கதையைப் படித்தாலே இது விளங்கும்.
கொங்கணவ சித்தர் கதையில் வரும் வாசுகி அம்மையாராவது வள்ளுவப் பெருந்தகையின் மனைவி என்பதால் கற்றவர் என்ற கணக்கில் ஒதுக்கலாம். ஆனால், அதில் வரும் இறைச்சி வியாபாரி சாமான்ய மனிதரே. ஆனால், பிரம்மத்தைப் பற்றிய தெளிவு பெற்றவர். அவரிடமிருந்து தான் கொங்கணவர் தெளிவு (ஞானம்) பெறுகிறார். பின்னர், திருமலையில் சமாதி அடைகிறார். இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னமே ஸ்ரீபாலாஜி பெருமாள் (மூலவர்)! இவரது சமாதிக் கோயிலே இன்று உலகப்புகழ் பெற்ற திருப்பதி கோயிலாகும்!!
இப்படி சாமான்யரிடமும் இருந்த ஆராய்ந்து அறியும் திறன் இருள் மதங்களின் (சமணம் & பெளத்தம்) வருகையாலும், தொடர்ந்த மத & அரசியல் படையெடுப்புகளாலும் ஒரு சாரரிடம் மட்டும் தங்கிவிட்டது. இப்படி நடக்காமல், அத்திறன் எல்லோரிடமும் பரவலாகவே இருந்திருந்தால், இன்று நம் நாட்டில் காணப்படும் பல அவலங்கள் தோன்றியே இருக்காது என்பது என் கருத்து.
posted from Bloggeroid
Sunday, April 10, 2016
முதல் நேரக் கொள்ளையர்கள்!!

(தினமலர் - சென்னை - 10/04/2016)
இந்த செய்தியை வெளியிடும் செய்திதாள்கள் எப்படிப்பட்டவர்களாம்? 😉
நவீன யுகத்தின் முதல் நேரக் கொள்ளையர்கள் இவர்களே. இது மட்டுமா? நம் அபிப்ராயங்களோடு "விளையாடி", நம் சொந்தக் காசில் நாமே சூன்யம் வைத்துக் கொள்ளும் வித்யையை உருவாக்கியது இவர்களே.
எல்லா ஊடகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!!
posted from Bloggeroid
Saturday, April 9, 2016
😀 பரங்கியரின் திருட்டு திருவிளையாடல்: படலம் - "சித்த மருத்துவம்" 😁

(தி இந்து - நலம் வாழ - சென்னை - 09/04/2016)
சித்த மருத்துவத்தின் பழமையையும், அதன் பெருமையையும், அதிலிருந்து பரங்கியன் திருடுவதையும் வெளியிட்டிருந்தாலும், "தமிழ் இந்து" -வின் 'டச்' இல்லாமலாப் போய் விடும்! 😉
சித்த மருத்துவம் ஒரு மதம் சார்ந்த மருத்துவ முறையாகக் கற்பிதம் செய்யப்படுகிறதாம். இது முற்றிலும் தவறாம். சமணனின் பங்கு இருக்கிறதாம். முகம்மதியனின் பங்கு இருக்கிறதாம். கிறித்துவனின் பங்கு இருக்கிறதாம்.
இத்தனை "மதங்களைப்" பட்டியலிடுவார்களாம். தமிழனின் "சமயமாகிய", உலகின் அனைத்து மதங்களின் தாயாகிய, ஆதிசைவத்தின் பெயர் கூட சொல்லமாட்டார்களாம்.
கூகுள் உருவாக்கியது தான் லைனக்ஸை அடிப்படையாகக் கொண்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம். இந்த ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை சாம்சங், ஹெச்.டி.சி., ஸியோமி, லெனோவோ போன்ற கைபேசிகளின் இயங்குதளங்கள். பின்னவர்களால் ஆண்ட்ராயுடுக்கு சில பங்களிப்புகள் நிகழ்ந்திருக்கும். இருந்தாலும், ஆண்ட்ராய்டை கூகுளின் உருவாக்கம் என்றே குறிக்கிறோம். இது சரியும் கூட.
அவ்வாறே அகத்தியர் (*) முதற்கொண்டு கருவூரார் வரை தமிழ் ஆதிசைவ இந்துக்களின் உழைப்பால் உருவான சித்த வைத்தியத்தை தமிழனுடையது ஆதி சைவத்தினுடையது இந்துவினுடையது என்று குறிப்பதே சரி.
(* - அகத்தியர் என்ற சொல் பொதுவாகக் குறிப்பது குள்ள முனிவரை. இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னமே ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமியாவார். அதாவது, திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமி கோயில் இவரது சமாதி கோயில். ஆனால், அகத்தியர் என்ற பெயர் எல்லா சமயத்திலும், எல்லா இடத்திலும் இவரை மட்டும் குறிப்பதில்லை. °ஜீவன் அகத்திலே அடங்கியவரை", அதாவது ஞானியரை/ ரிஷிகளை குறிக்கும். சகஜ சமாதி நிலையிலேயே வாழ்ந்த பகவான் ஸ்ரீரமணரும் ஒரு அகத்தியரே.)
இறுதியாக, "இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த யாக்கோப்பு" பற்றி சில வரிகள்.
இவரே நம் பதினெண் சித்தர்களில் ஒருவராகிய ஸ்ரீராமதேவர். இவரேதான் தேரையர் என்று கூறும் அறிஞரும் உண்டு. மருத்துவ ஞானமும், விஷயஞானமும் கைவரப் பெற்றவர். இவரது சமாதி கோயிலே மதுரை அழகர்கோயில். இவரது சமாதியின் மேல் வைக்கப்பட்ட அடையாளச் சின்னமே அழகர்கோயிலின் மூலவரான ஸ்ரீபரமஸ்வாமி பெருமாள். இவர் முஸ்லிம்களின் நபியான முகம்மதுவின் சமகாலத்தவர். அவருடன் சில காலம் யாக்கோப்பு என்ற பெயருடன் இருந்துவிட்டு பின்னர் மீண்டும் "ஸ்ரீராமதேவராக" தாயகம் திரும்பி அழகர்கோவிலில் சமாதியானார்.
என்னைப் பொறுத்தவரை, பிற்காலத்தில் பாரத பூமிக்கும், உலகிற்கும் நேரப்போகும் கொடுமைகளை உள்ளுணர்வால் உணர்ந்திருப்பார். தம்மால் முடிந்ததைத் தடுக்கலாம் என்று அங்கே சென்றிருப்பார். அங்கே நடந்தவற்றைப் பார்த்திருப்பார். "இது ஆகறதில்ல" என்று வெறுத்துப்போய் தாயகம் திரும்பி அழகர்கோயிலில் உடலை உகுத்திருப்பார். 😂😂
🌸🌹🍀🍁🌺🌻🌼
பி.கு.: இணைப்பு செய்தியின் தலைப்பே தவறு. "சித்த மருத்துவத்துக்கு நோபல் தகுதி உண்டா?" வெட்ககேடு!! கழுதைக்குத் தெரியுமா கற்பூரத்தின் வாசனை? உலக கொள்ளையனின் அங்கீகாரம் வேண்டுமா? உலக திருடனின் சான்றிதழ் வேண்டுமா? இப்படியே போனால், "எம்பிfரானை வணங்கலாமா?" என்று பரங்கியனிடம் கேட்டுச் சொன்னாலும் சொல்லுவார்கள். 😠
posted from Bloggeroid
வளிமண்டலம் பற்றிய தமிழரின் அறிவியல்

💮 கூகுள்+ - லிருந்து.....
தமிழுக்காக, தமிழர்களு க்காக ஒரு பக்கம்.
Page Liked • August 28, 2012 •
இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன்னர்
வந்த தமிழ் இலக்கியங்களில்
ஓசோன் !.
தற்கால அறிவியல்
அறிஞர்களால்
புவிக்கு மேலே இருக்கும்
வான்வெளி ஆறு பகுதிகளாகப்
பகுக்கப்பட்டுள்ளது.
புவியில் இருந்து ஒன்றன்
மேல் ஒன்றாக
ட்ரோபோஸ்பியர்
(troposphere)
ஸ்ட்ரோட்ஸ்பியர்
(stratosphere)
மீஸோஸ்பியர் (mesosphere)
தெர்மாஸ்பியர்
(thermosphere)
எக்ஸோஸ்பியர் (exosphere)
நத்திங்னஸ் (nothingness)
என
அவை அமைந்துள்ளன.
இவற்றுள்
புவிக்கு மேலே முதலில்
அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர்.
இது வான்வெளியின்
மொத்த கன அளவில்
பதினேழில்
ஒரு பங்குதான். ஆனால்,
வான்வெளியில் உள்ள
மொத்தக் காற்றின் அளவில்
ஐந்தில்
நான்கு பகுதி இங்கு தான்
இருக்கிறது.
இன்றைக்கு ஏறத்தாழ 2,000
ஆண்டுகளுக்கு முன்
வாழ்ந்த தமிழர்கள்
வான்வெளியை ஐந்து கூறுகளாகப்
பிரித்துக்
கூறி இருப்பதை அறியும்போது வியப்பும்
மகிழ்வும், பெருமிதமும்
ஒருங்கே உண்டாகின்றன.
"இருமுந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய
ஆகாயமும்." (புறநா - 20)
என்னும் வரிகளில்
புவிக்கு மேல் உள்ள
மூன்று பகுதிகள்
கூறப்பட்டுள்ளன.
"செஞ்ஞாயிற்றுச்
செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும்
வளிதரு திசையும்
வறிதுநிலை காயமும்." (புறநா -
30)
என்னும் வரிகளால்
புவிக்கு மேல்
ஐந்து பகுதிகள்
குறிப்பிடப்பட்டுள்ளன.
"மயங்கிருங் கருவிய
விசும்பு முகனாக
இயங்கிய இருசுடர்
கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்." (புறநா -
365)
என்னும் வரிகளில்
இரண்டு பகுதிகள்
குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றுள் "திசை"
என்னும் பகுதியில்
காற்று இருக்கும்.
"ஆகாயம்", "நீத்தம்" என்னும்
பகுதிகளில் எதுவும்
இருக்காது எனவும்
கூறப்பட்டுள்ளது. "நீத்தம்"
என்பது இன்றைய
அறிவியலார் கூறும்
"வெறுமை" (நத்திங்னஸ்)
என்னும் பகுதி.
புவிக்கு மேல்
இருக்கின்ற
இரண்டாவது பகுதியான
"ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும்
பகுதியில் தான் "ஓசோன்"
எனப்படும் காற்றுப்படலம்
அமைந்துள்ளது.
இப்படலம் கதிரவனிடம்
இருந்து வரும் கடும்
வெப்பத்தை, தான்
தாங்கிக்கொண்டு புவியில்
உள்ள உயிர்கள் துன்பம்
உறாமல்
காத்துவருகிறது. 20ஆம்
நூற்றாண்டின்
பிற்பகுதியில்
கண்டுபிடிக்கப்பட்ட இந்த
ஓசோன் படலத்தைப்
பற்றி 2ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள்
குறிப்பிட்டிருப
்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?
"நிலமிசை வாழ்வர் அலமரல்
தீர
தெறுகதிர்
வெம்மை கனலி தாங்கி
காலுண வாக
சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும்
மருள." (புறநா - 43)
என்னும் பாடல் வரிகளின்
கருத்து, "புவியில்
வாழும் மக்களின் துன்பம்
தீர கதிரவனின் வெப்பம்
மிக்க கனலைத்
தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற
முனிவர்கள்" என்பதாகும்.
மேலும், முருகக்
கடவுளின் ஒரு கை,
"விண்செலல் மரபின்
ஐயர்க்கு ஏந்தியது" என்று
திருமுருகாற்றுப
்படை (107) யிலும்,
"சுடரொடு திரிதரும்
முனிவரும், அமரரும்
இடர்கெட அருளி நின்
இணையடி தொழுதோம்"
என சிலப்பதிகாரத்திலும்
(வேட்டுவ வரி - 18)
இக்கருத்து கூறப்பட்டுள்ளது
.
முனிவர்கள்
என்று கூறப்பட்டதாலேயே
, மற்ற மதத்தினரும்
பகுத்தறிவுவாதிகளும்
இது அறிவியல்
கருத்தன்று; கற்பகமரம்,
காமதேனு போன்ற
கற்பனைகளுள்
ஒன்று தான்
என்று சொல்லக் கூடும்.
முனிவர்கள் என்றாலும்
சரி அல்லது பிறவற்றைச்
சுட்டினாலும்
சரி அது ஒரு பொருட்டன்று.
கதிரவனின் வெப்பத்தைத்
தாங்கிக் கொள்ளும்
ஒரு சக்தியைப் பற்றித்
தமிழர்கள் (சங்கப்
புலவர்கள்) சிந்தித்திருக்க
ிறார்கள் என்னும்
செய்தி நாம் இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம்
என்று நினைக்கும்
போது, இந்த
செந்தமிழ்நாட்டில்
பிறந்ததை எண்ணி நாம்
பெருமை கொள்ளவேண்டும் !
( https://plus.google.com/109513550946853878864/posts/8zVmzDGxL4W)
🌸🌹🍀🍁🌺🌻🌼
💮 எனது கருத்துப் பதிவு:
அருமையான இடுகை! வாழ்த்துகள்!!
செய்யுள்களின் பதம் பிரித்திருந்தால் இன்னும் பலரை சென்றடைந்திருக்கும்.
ஆரியர், முகம்மதியர், வெள்ளையர், கிறித்துவர், இன்றைய பலமுனை தாக்குதல்கள் என அனைத்திற்குப் பிறகும் இது போன்ற உண்மைகள் வெளிவருகின்றன என்றால் "வாய்மையே வெல்லும்" என்ற விதி மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது.
அழித்ததும் அழிந்ததும் போக இருப்பதை வைத்துக் கொண்டு "2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்னரே" என்று கூறுவது நம் பெருமையை நாமே குறைத்துக் கூறுவது போலாகும். ஏற்கனவே, ஒரு கூட்டம் உலக வரலாற்றை 2000 ஆண்டுகளுக்குள் குறுக்கிவிட பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது.
இன்றைய இணைய உலகில் ஒரு செய்தி தோன்றினால் சில மணி நேரங்களில் உலகம் முழுதும் சென்றடைந்து விடுகிறது. அன்று அப்படியல்ல.
ஒலி தோன்றி, மொழி தோன்றி, அறிவு முதிர்ந்து, இயற்கையை உணர்ந்து.... என ஒரு உண்மையை உணர்வதற்கே பல்லாயிரம் வருடங்களும், அது அனைவரையும் சாரம் மாறாமல் சென்றடைய மேலும் பல்லாயிரம் ஆண்டுகளும் ஆகியிருக்கும் என்று எடுத்துக்கொள்வதே சிறந்தது மற்றும் பாதுகாப்பானது.
posted from Bloggeroid
Thursday, April 7, 2016
20,000 டன் தங்கம் இந்திய கோயில்களிலும் வீடுகளிலும்!!

(தினமலர் - சென்னை - 04/04/2016)
இதை எல்லாம் கூட செய்தியாகப் போடவேண்டுமா?
ஏற்கனவே ஸ்ரீஅனந்தபத்மநாப சுவாமி கோயிலில் வெளிப்படுத்தப்பட்ட ரூ. 1 லட்சம் கோடி நகைகள்,
😀 வெள்ளையர்கள் காதில் புகை வர செய்திருக்கும்
😁 இங்கிலாந்து ராணியை வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ள செய்திருக்கும்
😂 கஜினி முகம்மது முதல் ஒளரங்கசீப் வரையிலான காட்டுமிராண்டிகளின் வழித்தோன்றல்களை ரத்த கொதிப்பிற்கு உள்ளாக்கியிருக்கும்
இதில், இந்த செய்தி வேறு! பாவம்!! கூண்டோடு மாரடைப்பால் அவரவர் சொர்க்கத்திற்கு சென்று விடப் போகின்றனர். 😜 ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் சென்றால், சமாளிக்க முடியாமல் அவர்கள் "House Full" பலகையைத் தொங்கவிட வேண்டிவரும். பின்னர், அந்த செய்தி நம்மூர் சமூகநீதி காத்த Sickular அரசியல்வியாதிகளுக்கு வந்து "இந்துக்களின் சூழ்ச்சி" என்று போராட்டம் வெடிக்கும்!!!
😂😂😂😂😂
posted from Bloggeroid
இந்து'வின் கடன் அழிவதே!!

(தினமலர் - சென்னை - O4/04/2016)
எப்படி இவரை இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள்? Sickular-அரசியல்வாதிகள், Presstitute-கள், பெற்றத்தாயை விற்க துடிக்கும் கன்னையாகுமார் வகையறாக்கள், அவ்வகையறாக்களுக்கு துணை போகும் உலக பெரும்பான்மையினர், உலக கொள்ளையனான பரங்கியன்..... எல்லாம் எங்கே? உலக சிறுபான்மையினரான இந்துக்கள் சம உரிமை கோருவதா? என்ன அநியாயம்?
😂😂😂😂😂
posted from Bloggeroid
Wednesday, April 6, 2016
கல்வியாளர்களா அல்லது மனநல மருத்துவமனைகளுக்கு ஆள் சேர்க்கும் பிரதிநிதிகளா? 😠

இந்த தினமலர் செய்தியிலுள்ள திரு. நெடுஞ்செழியனை மட்டும் குறிப்பிட்டு இதை எழுதவில்லை. இது போன்று பேசும் அனைவரையும் சேர்த்தே எழுதுகிறேன்.
ஊருக்கு உபதேசம் செய்யும் இவர்கள் முதலில் என்ன செய்தார்கள்? அல்லது இவர்களது பிள்ளைகள் என்ன செய்தார்கள்? +1 & +2 பாடங்களை "ஆராய்ந்து, பகுத்தறிந்து, சிந்தித்து" தான் படித்தனரா? அப்படி படிக்கத்தான் முடியுமா? அப்படி ஆராய்ந்து, பகுத்தறிந்து, சிந்தித்து எழுதினால் அந்த வினாத்தாள் "தகுதியான" ஆசிரியரிடம் செல்லும் என்பது என்ன நிச்சயம்? மதிப்பெண் எனும் மண்ணாங்கட்டியைத் தவிர வேறு சிந்தனை தோன்றிவிடக் கூடாது என்ற ஒரே குறிக்கோளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டவையே +1 & +2 பாடத்திட்டங்கள். இந்த சுமை போதாதாம். பெரும்பாலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டுமாம். எதற்கு? மனநல காப்பகத்தில் இடம்பெறவா? 😤
இந்த கல்வியாளர்கள் எல்லாம் பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்களே. இந்நேரம் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் "+2 மதிப்பெண்களே வாழ்க்கையே நிர்ணயிக்கும்" என்பது தமிழ் படங்களில் இறுதியில் காட்டப்படும் "சுபம்" அல்லது ஆங்கிலப் படங்களில் இறுதியில் காட்டப்படும் "They lived happily ever after" என்ற வார்த்தைகளுக்கு சமம் என்று. நல்ல மதிப்பெண்கள், நல்ல கல்லூரி, நல்ல வேலை என எதுவும் நிம்மதியான வாழ்க்கைக்கு உத்திரவாதமில்லை என இவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
ஆயிரங்களில் சம்பாதிப்போரே தினமும் 10-12 மணி நேரம் செலவிட வேண்டும். எனில் லட்சங்களிலும் கோடிகளிலும் புரள ஒருவர் இழக்க வேண்டிவரும் நேரம், ஆற்றல் மற்றும் மன நிம்மதியை கணக்கிடவே முடியாது. வாழ்க்கை நரகமாகும். 60-களில் அடைய வேண்டிய மனச்சோர்வையும் உடல் தளர்ச்சியையும் 40-களிலேயே அடைய வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தை இழந்து அடையப்படும் செல்வம் எதற்கும் உதவாது.
🌸🌹🍀🍁🌺🌻🌼
(குறை கூறும் நான் தீர்வும் கூற வேண்டும் என்ற நோக்கில் மீதத்தை எழுதியிருக்கிறேன்.)
இந்த மெக்காலே, ஆட்டு மந்தை, Pressure Cooker படிப்பு பெரும்பாலும் உருவாக்குவது இரு வகையான மனிதர்களைத் தான்:
💥 தன் வாழ்க்கைக்காக மற்றவரைச் சார்ந்திருப்போர் மற்றும்
💥 தன் வாழ்க்கைக்காக மற்றவரை தன்னைச் சாரவைப்போர்
முன்னவன் அடிமை! பின்னவன் கிரிமினல்!!
சமூக முக்கோணம் தொடர்ந்து செழிப்புடன் நிலை பெற்றிருக்கக் காரணம் சார்பு வாழ்க்கை வாழ தயாராகவிருக்கும் அடிமைகள் தான். பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இயற்கையைச் சார்ந்தே வாழ வேண்டும். அப்படி அவனை வாழவைப்பது பெற்றோரின் / சமூகத்தின் / அரசாங்கத்தின் கடமையாக இருக்கவேண்டும்.
புகழ் பெற்ற ஒரு பற்பசை நிறுவனத்தில் பல வருடங்களுக்கு முன்னர் வியாபாரம் ஒரு நிலையிலேயே நின்று விட்டது. அவர்களால் முடிந்ததை எல்லாம் முயன்றுவிட்டு, ஒரு மேதாவியை அழைத்து வந்தனர். அவனும் அனைத்தையும் ஆராய்ந்துவிட்டு அந்நிறுவனத்திற்கு கொடுத்த பதில்: "தங்கள் பொருளில் ஒரு குறையும் இல்லை. தாங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பற்பசை டியூபின் வாயை பெரிதாக்குவது மட்டுமே!!"
அதன்படி அந்நிறுவனம் செய்ய, வியாபாரம் பல மடங்கு பெருகியது. எல்லோரும் அந்த மேதாவியை புகழ்ந்தார்கள். என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு மகா கிரிமினல். 😛 ஒரு பட்டாணி அளவு எடுக்க வேண்டிய பற்பசையை டபுள்பீன்ஸ் அளவு எடுக்க வைத்தான். நம்மை தேவைக்கு அதிகமாக செலவு செய்யவைத்தான். அதனால், புவி வெப்பமடையச் செய்தான். இயற்கையை அழித்தான். இவனையே இச்சமூகம் வெற்றி பெற்றவனாகப் பார்க்கிறது. இவனையே இக்கல்வியாளர்களும் முன்மாதிரியாக வைக்கிறார்கள். தான் வாழ பிறரையும் இயற்கையையும் அழிக்கும் இவனல்ல இன்றைய தேவை.
நாம் வாழும் இந்த பூமித்தாய் காப்பாற்றப்படவேண்டும் என்பதே இன்றைய தேவை. அதற்கும் தேவை தன்னைச் சார்ந்த - சுயசார்பான - வாழ்க்கை முறையே. நமது தேவைகள் எவ்வளவு குறைவான தூரம் பயணிக்கிறதோ, நமது தேவைகளை எவ்வளவு தூரம் நாமே பூர்த்தி செய்து கொள்கிறோமோ அவ்வளவு தூரம் புவியின் வெப்பம் குறையும். அவ்வளவு தூரம் இயற்கை காப்பாற்றப்படும். இதற்கான கல்வியும், இந்த கல்வியை முன்வைக்கும் கல்வியாளர்கள் மட்டுமே இன்றும் நமக்குத் தேவை.
இறுதியாக, சுயசார்பு என்பது பயணிக்கும் வாகனம் போல. அதற்கு இலக்கு?
நம் மூதாதையரின் இலக்கு தான் - வீடுபேறு அல்லது பிறவாமை!!
posted from Bloggeroid
Tuesday, April 5, 2016
Word group "I Am That I Am" is also inadequate to describe God
A text is doing rounds in WhatsApp. I have attached it after my response. Vested criminals are misguiding/cheating the public using it! 😠
🌸🌹🍀🍁🌺🌻🌼
This reply was given by Bhagavaan Sri Ramana Maharshi to a Parangi according to his mindset. Bhagavaan didn't intend it for general public.
Likewise, He praised about Islam to a group of Muslims. So, can we all utter the "sacred" word 3 times, divorce our wives and go for 10 years old girl children? 😂
He also recommended doing Jabam to a Brahmin woman. So, can we all do Jabam, lose energy and go bonkers? 😂
If you want to know what He really said, read
💮 நான் யார்? (Who Am I?)
💮 உள்ளது நாற்பது (Reality in Forty Verses - commentary by Sri Saadhu Om)
💮 உபதேச உந்தியார் (Upadesa Undhiyaar - commentary by Sri Saadhu Om).
Don't get fooled by these cheats!!
If Bhagavaan's words mean a lot to them, let them follow His words first. Bhagavaan didn't recommend or approve religious conversions. Will they stop their conversion business?
Several years ago they used Swaami Vivekaanandha's words to sell their -ism. Once Sri Raamakrishna Mission fired a salvo, these cheats went silent. Now, they are using Bhagavaan's words. I don't expect any salvo this time as there is still too much Parangi infestation at Sri Ramanaashramam.
"I am that I am" is one of the phrases to describe The God/Brahmam/பரம்பொருள். It also falls short like all the words & phrases including Bhagavaan's own "நான்" & "தான்". God is beyond thoughts & words. Naming or explaining something that is beyond words will always result in error. Pl remember the following beautiful lines from Thamizh:
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
Those who realized won't talk
Those who talk are not realized
Bhagavaan was a கண்டவர். He used several words, phrases, etc. to guide us to The Almighty/Arunaachalaa/உள்ள பொருள். That's the best a real Guru can do.
🌸🌹🍀🍁🌺🌻🌼
From: ~~~ Talks with Sri Ramana Maharshi, Talk 106.
Q.:
How shall I realise God?
M.:
God is an unknown entity.
Moreover He is external.
Whereas,
the Self is always with you
and it is you.
Why do you leave out what is intimate
and go in for what is external?
Q.:
What is this Self again?
M.:
The Self is known to everyone
but not clearly.
You always exist.
The Be-ing is the Self.
‘I am’ is the name of God.
Of all the definitions of God,
none is indeed so well put
as the Biblical statement
“I AM THAT I AM”
in EXODUS (Chap. 3).
There are other statements,
such as
Brahmaivaham,
Aham Brahmasmi
and Soham.
But none is so direct as the name
JEHOVAH = I AM.
The Absolute Being is what is -
It is the Self.
It is God.
Knowing the Self,
God is known.
In fact God is none other
than the Self.
🌸🌹🍀🍁🌺🌻🌼
This reply was given by Bhagavaan Sri Ramana Maharshi to a Parangi according to his mindset. Bhagavaan didn't intend it for general public.
Likewise, He praised about Islam to a group of Muslims. So, can we all utter the "sacred" word 3 times, divorce our wives and go for 10 years old girl children? 😂
He also recommended doing Jabam to a Brahmin woman. So, can we all do Jabam, lose energy and go bonkers? 😂
If you want to know what He really said, read
💮 நான் யார்? (Who Am I?)
💮 உள்ளது நாற்பது (Reality in Forty Verses - commentary by Sri Saadhu Om)
💮 உபதேச உந்தியார் (Upadesa Undhiyaar - commentary by Sri Saadhu Om).
Don't get fooled by these cheats!!
If Bhagavaan's words mean a lot to them, let them follow His words first. Bhagavaan didn't recommend or approve religious conversions. Will they stop their conversion business?
Several years ago they used Swaami Vivekaanandha's words to sell their -ism. Once Sri Raamakrishna Mission fired a salvo, these cheats went silent. Now, they are using Bhagavaan's words. I don't expect any salvo this time as there is still too much Parangi infestation at Sri Ramanaashramam.
"I am that I am" is one of the phrases to describe The God/Brahmam/பரம்பொருள். It also falls short like all the words & phrases including Bhagavaan's own "நான்" & "தான்". God is beyond thoughts & words. Naming or explaining something that is beyond words will always result in error. Pl remember the following beautiful lines from Thamizh:
கண்டவர் விண்டிலர்
விண்டவர் கண்டிலர்
Those who realized won't talk
Those who talk are not realized
Bhagavaan was a கண்டவர். He used several words, phrases, etc. to guide us to The Almighty/Arunaachalaa/உள்ள பொருள். That's the best a real Guru can do.
🌸🌹🍀🍁🌺🌻🌼
From: ~~~ Talks with Sri Ramana Maharshi, Talk 106.
Q.:
How shall I realise God?
M.:
God is an unknown entity.
Moreover He is external.
Whereas,
the Self is always with you
and it is you.
Why do you leave out what is intimate
and go in for what is external?
Q.:
What is this Self again?
M.:
The Self is known to everyone
but not clearly.
You always exist.
The Be-ing is the Self.
‘I am’ is the name of God.
Of all the definitions of God,
none is indeed so well put
as the Biblical statement
“I AM THAT I AM”
in EXODUS (Chap. 3).
There are other statements,
such as
Brahmaivaham,
Aham Brahmasmi
and Soham.
But none is so direct as the name
JEHOVAH = I AM.
The Absolute Being is what is -
It is the Self.
It is God.
Knowing the Self,
God is known.
In fact God is none other
than the Self.
posted from Bloggeroid
Subscribe to:
Posts (Atom)