
(தினமலர் - வாரமலர் - சென்னை - 29/05/2016)
முதலில் ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
இன்று சில ஆயிரம் பாதையோர உணவகங்கள் சென்னையில் உள்ளன. பெரும்பாலானவை சுகராமற்ற முறையில் / சூழ்நிலையில் இயங்குகின்றன. இதனால் சுகாதாரப் பிரச்சினைகளும், உடல் உபாதைகளும், தலைமுறைகளை பாதிக்கக் கூடிய வியாதிகளும் உருவாகும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இன்றைய முதல்வர் இப்படி இயங்கும் உணவகங்களை ஒழித்துக்கட்ட முயல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதனால் பாதிப்படையும் அந்த வியாபாரிகள் முதல்வரின் நடவடிக்கைகளைப் பற்றி தம் மக்களுக்கு, சொந்தங்களுக்கு என்ன கூறுவர்? " நாங்கள் சீர்கேட்டை விளைவிக்கும் பண்டங்களை விற்றோம். முதல்வர் நடவடிக்கை எடுத்தார்." என்றா கூறுவர்? 😉
இப்படிப்பட்டது தான் வைணவரின் திரைக்கதைகள். வைணவம் என்பது ஏமாற்றுவேலை. இன்று வரை யாராவது யாரையாவது ஏமாற்றினால் என்ன சொல்கிறோம்: நாமம் போட்டுட்டியா? அதாவது, நாமம் என்பது ஏமாற்றுவேலை! வைணவம் என்பது ஏமாற்றுவேலை!! இந்த ஏமாற்றுக்காரர்களை அன்றைய மன்னர் அழிக்க முயன்றது சரியே. 👍
உயிரிலிருந்து உயிரற்றது தோன்றியது என்பது சைவம் / அத்வைதம். உயிரற்றதிலிருந்து உயிர் தோன்றியது என்பது வைணவம் / விசிஷ்டத்தைவதம். இந்த வாதம் ஏமாற்று வேலை என்பதால் தான், நம் முன்னோர் வைணவத்தை ஏமாற்று வேலை என்று ஒதுக்கியும் தாழ்த்தியும் வைத்தனர். கொள்கைகளால் உயர முடியாது என்பதால் தான் வைணவம் தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், நிலைநிறுத்திக் கொள்ளவும், வளரவும் உபயோகப்படுத்திய உத்திகள் - உணர்ச்சிவசப்பட வைக்கும் கதைகள், உருக வைக்கும் பாடல்கள், நெகிழ வைக்கும் அலங்காரங்கள் & விழாக்கள், சப்பு கொட்ட வைக்கும் தின்பண்டங்கள் மற்றும் தேசத்துரோக வேலைகள் (சோழர்களை விழ வைத்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு என்பது என் கருத்து). 😝
எல்லாம் சரியாக இருக்கும் போது வைணவம் என்று ஒரு பிரிவை ஏன் ஆரம்பிக்க வேண்டும்? இதற்கு அன்று இந்தியாவை பிரித்த ஜின்னா முதல் இன்றைய தேர்தலில் உருவான நாய்குடை கட்சிகளின் தலைவர்கள் வரை மேற்கோள் காட்டலாம். தனக்கு சாமரம் வீச, கூஜா தூக்க, கால் பிடித்துவிட, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிலைநாட்ட .... 😝😝
சரி, இந்த வைணவ குப்பையை பரங்கிகள் ஏன் ஆராய்கிறார்கள்? 😕
💥 ஒரே ஒரு காரணத்திற்காக: 1000 வருடங்களுக்கு முன்னர் வரையில் பெருவாரியான மக்களால் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட ஒரு பொய் /குப்பை எவ்வாறு இன்று சைவத்திற்கு / உண்மைக்கு சமமானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பது தான்!!! 💥
இதற்கு முழுமையாக விடை தெரிந்தால், அதே தகிடுதத்தங்களை உபயோகப்படுத்தி அவர்களது Brand-க்கும் சம அந்தஸ்து பெற்றுவிடலாமே. எவ்வளவு காலம் தான் மக்களை உணர்ச்சிவசப்பட வைத்தும் ("2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன அநியாயமாக் கொன்னுட்டாங்களே, பாவிங்க", "நடக்காதவர்கள் நடக்கிறார்கள், பேசாதவர்கள் பேசுகிறார்கள் ..."), அரசாங்க சலுகைகளை பெற்றுத் தந்தும் காலம் தள்ள முடியும்? என்று Self-Sustainable ஆவது? 😂😂
🌸🌹🍀🍁🌺🌻🌼
இணைப்பில் இருக்கும் திரைக்கதையில் கூரத்தாழ்வார் பேசும் வசனத்தை ("நாலுரானை மன்னியுங்கள்...") படித்ததுமே பரங்கியரின் போட்டுக் கொடுக்கும் யுக்திதான் எனக்குத் தோன்றியது. Same pinch! 😁
ஆனால், அந்தப் பரங்கி அதற்கு வேறு அர்த்தம் கொடுத்துள்ளது. அதற்குத் தெரியுமா யேசுநாதர் கற்றது அத்வைதம் (காசியில்) & பௌத்தம் (திபெத்தில்), போதித்தது அத்வைதம் ("நானும் என் தந்தையும் ஒன்றே" - ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே) மற்றும் சமாதி அடைந்தது காஷ்மீரம் என்று?
கட்டுரையின் இறுதியில் அந்துமணி பரங்கிகளுக்கு தெரிந்துள்ளது கூட நமக்குத் தெரியவில்லை என வருத்தப்பட்டிருக்கிறார். இந்நிலைக்கு முக்கிய காரணம் 300 வருட பரங்கியரின் நேரடி ஆட்சியும், இன்று வரை நடக்கும் மறைமுக ஆட்சியும் தான். பொறுக்கி மெக்காலேவின் பாராளுமன்ற உரை ஒன்று போதுமே இவர்கள் தான் காரணம் என்பதற்கு.
இதெல்லாம் அந்துமணிக்குத் தெரியாமல் இருக்கலாம். லென்ஸ் மாமாவுக்குமா தெரியவில்லை? இல்லை, அக்கரச்சி மை அழகில் மயங்கிவிட்டாரா? 😉
posted from Bloggeroid
No comments:
Post a Comment