Monday, July 6, 2020

தமிழுக்கு மாறுங்க, பூசாரிகளே!!

🔹#நைவேத்யம் என்பது படையல் / திருவமுது என்று இருக்கவேண்டும்

🔹#அபிஷேகம் என்பது திருமுழுக்கு / புனலாட்டு என்று இருக்கவேண்டும்

🔹#வேத #பாராயணம் என்பது திருமுறை மற்றும் திருமறை ஓதுதல் / ஓதுகை என்று இருக்கவேண்டும்

இது போன்று அந்தந்த மாநிலத்தில் உள்ள மொழிகளைப் பயன்படுத்த வேண்டும். ஆரிய இடைச்செருகல் மற்றும் ஆரியத்தால் பூசி மெழுகுதல் போன்ற கைங்கர்யங்களில் ஈடுபடாது, அந்தந்த பகுதி மக்களாக மாறி, அந்தந்த பகுதி அடையாளங்களை தூக்கிப் பிடித்திருந்தாலே போதும் நம் சமயம் இன்றும் வலுவாக இருந்திருக்கும்; என்றும் வலுவாக இருக்கும்.

வடக்கிலிருந்து தமிழகம் வந்த சமண பௌத்த மதங்களில் சமணமே வெற்றி பெற்றது. சரியாக கல்லா கட்டியது. காரணம்... தமிழ்! சமணம் தனது கொள்கைகளைத் தமிழில் வழங்கியது. பௌத்தமோ ஆரியத்தையே இறுகப் பிடித்துக் கொண்டிருந்தது. இதனால் சரியாக போனியாகவில்லை. இங்கிருந்த பௌத்த நிர்வாகிகள் இதை உணர்ந்திருந்தாலும் அவர்களால் ஏதும்செய்ய முடியவில்லை. காரணம்... களநிலவரம் உணராத வடக்கிலிருந்த தலைமை. பின்னர், ஆளுடையபிள்ளையாரும் 🌺🙏🏽 ஆதிசங்கரப் பெருமானும் 🌺🙏🏽 செய்த உழவாரப்பணியிலிருந்து தப்பித்து, மொட்டையை நாமமாக மாற்றிய பின் (ப்ளே ஸ்டோரில் ஒரு செயலியைத் தடை செய்தால், இன்னொரு பெயரில் அது மீண்டும் நுழைந்துவிடுவது போல), ஆரியத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு தமிழை முன்னிறுத்தினார்கள். வெற்றி பெற்றார்கள். இன்று வரை அவர்களது திருவிழாக்களில், தமிழ் பாசுரங்களைப் பாடிக் கொண்டு ஒரு குழு முன்னே செல்ல, பின்னர் தான் பெருமாளே வருவார். கற்ற பாடம்!!

ஏமாற்றுக்கார பாவாடைகளும், சதிகார பான்பராக் சட்டைகளும், ஒழுக்கங்கெட்ட கூவஞ்சட்டைகளும் தமிழை நன்றாகவே பயன்படுத்துகிறார்கள். தொழில் செய்தவளுக்குப் பிறந்து, அக்காள் மகளை வைத்து தொழில் செய்து கொண்டிருந்தவன் சி.ஐ.ஏ. & பாவாடை பணத்தையும் தனது பேச்சாற்றலையும் முதலாக வைத்து ஆரம்பித்த தொழில் பெரும் வெற்றி பெற்றதும் தமிழால் தான். (மொழி பயன்பாட்டை பொறுத்தவரை, காட்டுமிராண்டிகள் 'ஙே' ரகம் தான். ஆரியர்களை பார்த்து சூடு போட்டுக் கொண்டவர்கள். இவர்களுக்கு இதெல்லாம் சரி வருமா? ஒரு நாள் எரிபொருள் தீரும். மீண்டும் குதிரையும் வாளும் பயன்பாட்டிற்கு வரும். அப்போது பார்த்துக்கொள்வார்கள். இறைவன் மிகப்பெரியவன். 😁)

கூகுள் இன்று மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்து நிற்க காரணம் ஆங்கிலத்தை விட்டு வெளியே வந்ததால்தான்! மொழிகளில் பரத்தையான ஆங்கிலத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருந்தால், "பெற்றத் தாயை விட, அப்பனின் கூத்தியாள் சிறந்தவள்" என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் சிறு கூட்டத்தை மட்டுமே வாடிக்கையாளர்களாக பெற்று, ஒரு சிறு தொழிற்நுட்ப நிறுவனமாகவே இருந்திருக்கும். இது, முகநூலுக்கும் பொருந்தும்.

மேற்கண்ட அனைத்திலிருந்தும் பாடம் கற்க வேண்டும்.

"ஐரோப்பாவில், பாகன் மதத்தினர் பல சிறு குழுக்களாகப் பிரிந்து கிடந்ததால் தான், பாவாடை மதத்தினர் அவர்களை எளிதாக அழித்தொழித்தனர். ஆகையால், நாமும் குழுக்களாக பிரிந்து நிற்காமல், இந்து சமயம் என்ற ஒரே குடையின் கீழ் நிற்க வேண்டும்." என்ற வாதம் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். ஆனால், இதற்காக தமிழை, திருமுறைகளை, சேர சோழ பாண்டிய பல்லவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, வாந்தியை, ஆரியத்தை, திருமறைகளை, அசோக கனிஷ்க ஹர்ஷவர்தன குப்தர்களைத் தூக்கிப்பிடியுங்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

"உள்ளூருக்கு 80% வெளியூருக்கு 20%" என்பதே எல்லாப் பகுதியினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வெற்றி சூத்திரமாக இருக்கும்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

(மேற்சொன்ன #ஐரோப்பிய #பாகன் செய்தியை வைத்து எழுதப்பட்டிருந்த முகநூல் இடுகையொன்றை நண்பர் அனுப்பியிருந்தார். அவருக்கு அனுப்பிய பதிலை சற்று விரிவாக்கி இந்த இடுகையை ஆக்கியுள்ளேன். பொருளாதார கணக்கில் மட்டுமே எழுதியுள்ளேன். நியாய மற்றும் நன்றி கணக்குகளை தவிர்த்துள்ளேன்.)

No comments:

Post a Comment