Wednesday, April 24, 2024
அயோத்தியின் பட்டை நாமங்கள்!!
Tuesday, April 23, 2024
பொருள் புரியாமல் இறைபெயர்களை உருட்டுவதால் எந்த பயனுமில்லை!!
Saturday, April 20, 2024
வாசுகிப் பாம்புக்கு போதாத நேரம்! 😃
வாசுகியின் படிமம் கிடைத்துள்ளதெனில், அது இங்கு வந்து, வாழ்ந்து & இறந்துவிட்டது என்பது உறுதியாகிறது. எனில், அச்சமயத்தில் சிவபெருமானின் கழுத்தை யார் அணி செய்தார்கள்? வாசுகியின் பாடி-டபுளா? அல்லது, உடன் பிறந்த ஆதிசேஷனே பெருமாளுக்கும் சிவபெருமானுக்கும் ஓவர்டைம் பார்த்தாரா? 😆
👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽
திருட்டுப்பயல்களே!! இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர்கள்?
🌷 வாசுகி - மனம் / மூச்சுக்காற்று
🌷 சிவபெருமானின் கழுத்தை அணி செய்யும்போது - மனம்
🌷 மந்தார மலையை கடையும் போது - மூச்சுக்காற்று
இனி, மந்தார மலையை கடைதலின் உட்பொருளை பார்ப்போம்:
🌷 பாற்கடல் - நமதுடல் / வையகம். மாறிக்கொண்டேயிருப்பதை குறிக்கும்.
🌷 மந்தாரமலை - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து பெறப்படும் அறிவுரை.
🌷 மலையை தாங்கும் ஆமை - புலனடக்கம்
🌷 தேவர்கள் - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
🌷 அசுரர்கள் - நாம் வெளிவிடும் கரியமிலம்
🌷 கடைதல் - மெய்யாசிரியரிடமிருந்து பெறப்பட்ட அறிவுரையை செயல்படுத்துதல்.
🌷 முதலில் வெளிப்படும் நஞ்சு (தவ்வை / மூத்தவள் / மூதேவி) - அவரவர் வினைப்பயன்களின் படி வெளிவரும் எண்ணங்கள், அரிய அறிவு & திறமைகள். அசுரத்தில், சித்திகள்.
🌷 இறுதியில் வெளிப்படும் அமுது (மலர்மகள் / இளையவள் / ஶ்ரீதேவி) - நாமே உள்ளபொருள் என்ற மெய்யறிவு.
மொத்தத்தில், இக்கடைதல் நிகழ்வு வடக்கிருந்து, மெய்யறிவு பெறுதலை குறிக்கும்.
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
Wednesday, April 17, 2024
மோடிக்காக சுண்டு விரலை இழக்கலாமா?
மோடிக்காக சுண்டு விரலை இழக்கலாமா?
Sunday, March 17, 2024
காதுகுத்துக்கு நாள் குறிச்சிட்டாங்கோ!! 😁
Friday, March 1, 2024
செயலித் துறைக்குள் பரவும் குறிமத நஞ்சு!!
பன்னாட்டு மகளிர் நாளை கொண்டாடும் வகையாக, கூகுள் நிறுவனம் பெண்களுக்கான மற்றும் பெண்களால் வடிவமைக்கப்பட்ட செயலிகளை முன்நிறுத்தி கொண்டாடுகிறது. இதற்கான கூகுள் ப்ளேஸ்டோர் பக்கத்தின் திரைநகலை இங்கு இணைத்துள்ளேன்.
வலது ஓரத்தில், ஒரு வெள்ளையினப்பெண். நடுவில், ஒரு கறுப்பினப்பெண். எனில், இடது ஓரத்தில், மஞ்சள் இனப்பெண் இருக்கவேண்டும். ஆனால், இருப்பது... பெண்குறியை நினைவுபடுத்தும் வகையாக, தலை முதல் கழுத்து வரை மூடிய தோற்றத்தில் காணப்படும் குறிமதப்பெண்!!
ஒன்று, அனைத்து மதங்களை சேர்ந்தவர்களையும் காட்டவேண்டும். அல்லது, மத அடையாளங்களே இல்லாமல் காட்டவேண்டும். ஏன் குறிமதம் மட்டும் காட்டப்படுகிறது? கூகுள் நிறுவனம் குறிமதத்தாரின் கைகளுக்குள் சென்றுவிட்டதா?
அதுவும், எப்படி காட்டியுள்ளனர்? அறிவியல் ஆய்வாளராக! குறிமதத்திற்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்புள்ளது? ஒரு வேளை, புவி உருண்டு ஓடாமலிருக்க மலைகளை நட்டுவித்த இறைவன் மிகப்பெரியவனின் செயலை ஆராய்வார்களோ? அல்லது, அன்று, நீர் நிலைகளில் நஞ்சு கலந்து எதிரிப்படைகளை "நீதி" வழியில் வென்ற அவர்களது முன்னோர்களின் "அருஞ்செயல்களை" அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வது (அதாவது, நீரின் அருகில் சென்றவுடனே சுருண்டு விழுவது) பற்றி ஆராய்வார்களோ?
ஊடகம், திரைத்துறை, விளம்பரம், அரசுத்துறைகளைக் கடந்து, இப்போது, செயலித் துறைக்குள்ளும் குறிமத நஞ்சு பரவத் தொடங்கியுள்ளது. எந்த செயலியைத் தொட்டாலும் ஆண்குறித்திறப்பு (பிறைநிலா) தெரிவதற்குள், தொடக்கத்திலேயே, தடுக்கப்படவேண்டும்!
👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽
Sunday, February 11, 2024
திருவீழிமிழலைப் பெருமானின் 🌺🙏🏽🙇🏽♂️ பெயர் விளக்கம் & அத்திருக்கோயில் புனைவு கதைகளின் உட்பொருள்
Tuesday, February 6, 2024
இராமக்கிருஷ்ண புருடம்!!
Monday, February 5, 2024
திரு நடுக்கந்தீர்த்தப் பெருமான் (திருப்புவனம், தஞ்சை) 🌺🙏🏽🙇🏽♂️ - பெயர் விளக்கம்
Friday, February 2, 2024
யார் நல்லவர்? இராமனா இராவணனா?
திரு இராமேச்சுரத்தை சுற்றியுள்ள பல திருக்கோயில்களில், "[பேரரசர்] இராவணனை கொன்றதினால் தன்னை பிடித்துக்கொண்ட 'பிரம்மஹத்தி' (மனநோய்) விலகுவதற்காக, இராமன், இங்கு சிவலிங்கம் நிறுவி, வழிபட்டார்" என்று எழுதி வைத்திருப்பார்கள்...
> பிரம்மம் - உள்ளபொருள்
> பிரம்மஹத்தி - உள்ளபொருளை உணர்ந்த மெய்யறிவாளரை (பகவான் திரு இரமண மாமுனிவர் போன்றோரை) கொல்பவன்.
எனில், இராவணன் ஒரு மெய்யறிவாளராகிறார்! அவரை கொன்றதால் இராமன், பிரம்மஹத்தி ஆகிறார்!!
ஒரு மெய்யறிவாளர் பிறன்மனை நோக்குவாரா? நோக்கமுடியுமா? உண்மையில், யார் நல்லவர்? யார் தூற்றப்படவேண்டியவர்?
வடக்கிலிருந்து வந்த அத்தனையுமே புருடா, பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலை, நயவஞ்சகம், நச்சு... இராமன் கதைமட்டும் விதிவிலக்காகிவிடுமா?
மெய்யியல் அடிப்படையில், இராமன் என்பது மனம், இராவணன் என்பது உடல் & இராமாயணம் என்பது மனம் அடங்குதல். வரலாற்று அடிப்படையில்... 😏
oOOo
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻