Monday, July 27, 2020

ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க!!

🙏🏽 இந்த இடுகை எல்லோருக்கும் ஏற்றதல்ல. சமயக் குறியீடுகளைப் பற்றி ஓரளவாவது அறிந்தவர்கள் தாம் மேற்கொண்டு படிக்கவேண்டும். ஏனையோர், தக்க துணையுடன் படிக்கவேண்டும். இல்லையேல், தயவு செய்து வெளியேறுங்கள். நன்றி.

🙏🏽 மேலும், இது சற்று நீண்ட இடுகை. பொறுமையுடன் படியுங்கள். தொடக்கத்தில் அருவெறுப்பும் கோபமும் தோன்றலாம். ஆனால், போகப்போக வியக்கச் செய்யும். மலைக்கவும் வைக்கும்.

oOOo

நமது உடல், நாம் காணும் உலகம் எல்லாம் தோற்ற மாத்திரமே. உண்மையல்ல. நாமே (நமது தன்மையுணர்வே) என்றும் மாறாத, அழியாத உள்ளபொருள் - பரம்பொருள் - மெய்ப்பொருள். இந்த பேருண்மையை எவ்வளவு நன்றாக விளக்கினாலும், எத்தனை விதமாக விளக்கினாலும், திரும்ப திரும்ப எடுத்துக் கூறினாலும் மக்களுக்குப் புரிவதில்லை என்பதால், நேரடியாகவே நாம் யார் என்ற அறிவைப் பெற பல உத்திகளை அறிவுருத்திவிட்டுச் சென்றுள்ளனர் நம் மாமுனிவர்கள். (3 உத்திகளை மட்டும் இங்கு பார்ப்போம்)

பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 அறிவுருத்தியது 2 உத்திகள்: தன்னாட்டம் & மலைவலம். புறமுகமாகவே ஓட எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை நம் மீது - நமது தன்மையுணர்வின் மீது - வைத்திருப்பதே தன்னாட்டம். ஒரு நிறைமாத பேரரசி எவ்வாறு நடைபழகுவாரோ அவ்வாறு அண்ணாமலையாரை வலம் வருதல் மலைவலம். இப்படிச் செய்தால், ஒரு சமயத்தில், உடலுணர்வு அற்றுப்போகும். உடலுணர்வு அகன்றால் மீதமிருப்பது என்ன? நாம்!!

அடுத்து, காசியில் திரு விசுவநாத சிவஅடையாளத்தின் (சிவலிங்கம்) கீழ் சமாதியாகி இருக்கும் திரு நந்திதேவர் 🌺🙏🏽 அறிவுருத்திய கங்கையில் முழுகுதல். கங்கை நீர் குளிர்ச்சியானது. அந்நீரில் மூழ்கினால், குளிர்ச்சி மிகுதியால், முதல் ஒரு சில கணங்களுக்கு, நமது உடலுணர்வை இழப்போம். உடலுணர்வை இழந்தால் மீதமிருப்பது என்ன? நாம்!!

இவ்வாறே காவடி தூக்குதல், அழகு குத்துதல், தீ மிதித்தல், பால்குடம் சுமத்தல், தீச்சட்டி ஏந்துதல், தலையில் தேங்காய் உடைத்தல், உடல் உறுப்புகளை வெட்டிக் கொள்ளுதல் (கபாலிகர்கள்), திருத்தலப் பயணம் என எல்லா உத்திகளையும் சரியாக செய்தால், நாம் யார் என்ற அறிவைக் கொடுக்கும். இது போன்றொரு உத்திதான் உடலுறவு! உடலுறவின் முடிவில் ஆணிடமிருந்து "விந்து வெளிப்படும்போது" ஆண் தனது உடல் & உலக உணர்வை இழந்து தானாக இருக்கிறான். இந்த துய்ப்பு விந்து வெளிப்படும்வரை தான். வெளிப்படுவதற்கு முன்னரோ, பின்னரோ கிடைக்காது.

தன்மையுணர்வாம் இறையுணர்வை துய்க்க எத்தனையோ எளிய உத்திகள் இருந்தும் இந்த உத்தி புகழ் பெற்றுவிட்டது! எங்கும் பரவிவிட்டது!! தொன்றுதொட்டு வழக்கிலிருந்த சமயங்களின் குறியீடுகளுக்கும் புதிய பொருள்களைக் கற்பித்தது. இம்முறையில் இறையுணர்வை துய்ப்பதற்கென்றே எகிப்து, கிரேக்க, ரோமானிய நாடுகளிலுள்ள வழிபாட்டுத்தலங்களில் பெண்களை "சேவையில்" அமர்த்தியிருக்கின்றனர்! தகுதியானவர்கள், இறையுணர்வு தேவைப்படும்போதெல்லாம், அங்கு சென்று, அப்பெண்களைப் புணர்ந்துள்ளனர்!! (அவ்வளவு தூரம் இறையுணர்வுத் தாகம்! 😏 இதுவே, அத்தலங்களில், வாட்டசாட்டமான பூசாரிகளை அமர்த்தி, கைகளில் தேங்காய்களைக் கொடுத்திருந்தால்... ஒரு பயலுக்கும் இறையுணர்வு துய்ப்பே தேவைப்பட்டிருக்காது. 😂)

✴️ #முகம்மதியம்

மேற்சொன்ன "விந்து வெளிப்படுதல்" தான் இம்மதத்தின் அடிப்படை!


❇️ மசூதியிலுள்ள #மினார்

மகுதிக் கட்டிடங்களிலேயே மிக உயரமானதாக இருக்கும். விரைத்த ஆணுறுப்புக்கு சமம். அக்காலத்தில், தொழுகைக்கு முன், ஒருவர் இதன் உச்சிக்குச் சென்று குர்ஆன் வாசகங்களை உறக்கச் சொல்லுவார். இன்று ஒலிப்பெருக்கிகள் அவ்விடத்தை எடுத்துக்கொண்டன. மினாரிலிருந்து ஒலி வெளிவருவதென்பது ஆணுறுப்பிலிருந்து விந்து வெளிவருவதற்கு சமம். விந்து வெளிப்படும்போது ஆணுக்கு மெய்யறிவு கிடைக்கிறது (கவனமாக இருந்தால்). இது போன்றே, மினாரிலிருந்து ஒலி வெளிப்படும்போது, அதை கவனமாக, பொருளணர்ந்து கேட்போருக்கு மெய்யறிவு கிடைக்கும் என்பது பொருள்.

உயரமான மினார் குறிக்கும் இன்னொரு பொருள்: இறைவன் படைப்பில் ஆணே சிறந்தவன் & உயர்ந்தவன்.

❇️ #மகுதி

தொழுகை நடத்தப்படும் பகுதி. பெண்ணுறுப்புக்கு சமம். நுழைவாயிலின் தோற்றம் பெண்ணுறுப்பைக் தலைகீழாக கவிழ்த்தது போலிருக்கும். பானை கவிழ்க்கப்பட்ட கோபுரமும் மகுதியின் உட்பகுதியும் பெண்ணுறுப்பின் உட்பகுதிக்கு சமம். மசூதிக்குள் நுழைவதென்பது பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பு நுழைவதற்கு சமம். ஆணுக்கு எப்போது மெய்யறிவு கிடைக்கிறது? விந்து வெளிப்படும் போது. விந்து எங்கு வெளிப்படுகிறது? பெண்ணுறுப்புக்குள். எப்போது வெளிப்படுகிறது? புணர்ச்சியின் இறுதியில். எனில், பெண்ணுறுப்புக்கு சமமான மசூதியினுள் நடத்தப்படும் தொழுகை புணர்ச்சிக்கு சமம்.

(இந்த தலைகீழ் பெண்ணுறுப்புக் குறியீட்டை முகம்மதியர்களின் கட்டிடங்கள் அனைத்திலும் காணலாம். இன்று, பொருட் செலவு, திறனின்மை போன்ற காரணங்களால் நுழைவாயில் தவிர மீதமுள்ள பகுதிகள் செவ்வகமாகிவிட்டன.)

❇️ முகம்மதிய ஆண்

இன்று பலவிதமான உடைகள் அணிந்தாலும், இவர்களது பாரம்பரிய உடை என்பது தலை முதல் கணுக்கால் வரை வெள்ளைநிறத்தினதாக இருக்கும். பாலைவனப்பகுதியினர் தலையில் #குல்லா/துணி & உடல் முழுவதும் மூடிய வெள்ளை அங்கி அணிந்திருப்பர். நம் தென்நாட்டினர் தலையில் குல்லா, வெள்ளைச் சட்டை, வெள்ளை லுங்கி அணிந்திருப்பர். வடநாட்டினர் வெள்ளை குல்லா, குர்தா, முழுகாற்சட்டை அணிந்திருப்பர்.

முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது: ஒரு முகம்மதிய ஆண் விருத்தச்சேதனம் செய்யப்பட்ட (முன்தோல் நீக்கப்பட்ட) ஆணுறுப்புக்கு சமம். தலை, விருத்தச்சேதனம் செய்யப்பட்ட பகுதி.


🔹வெள்ளை #வட்டக்குல்லா, வெள்ளை ஆடை

உடலுறவு முடிந்து, விந்துவெளிப்பட்ட பிறகு வெளியே எடுக்கப்பட்ட ஆணுறுப்புக்கு சமம். ஆணுறுப்பு முழுவதும் வெள்ளையாகியிருக்கும். தலையிலிருக்கும் குல்லா, ஆணுறுப்பின் முன் பகுதியில் சிறிது தங்கியிருக்கும் விந்துக்கு சமம். இவையெல்லாம் "அவர் இறையுணர்வு பெற்றவர்" என்பதற்கு சமம்.


🔹வட்டக்குல்லாவிற்கு பதிலாக வெள்ளை துணி கட்டியிருப்பின்

விந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்று பொருள். விந்து வெளிப்படும்வரை தான் இறையுணர்வு கிடைக்கும் என்று முன்னமே பார்த்தோம். அதாவது, "இந்த நபர் இறையுணர்விலேயே இருக்கிறார்" என்பது பொருள்.

🔹வெள்ளைத் துணிக்கு பதிலாக சிவப்பு/கருப்பு கட்டங்கள் போடப்பட்டத் துணி கட்டியிருப்பின்

மேற்சொன்ன பொருள் தான். வெளியே எடுக்கப்பட்ட ஆணுறுப்பு முழுதும் வெள்ளைவெளேரென்றா இருக்கிறது? முன் பகுதி சிவப்பு-வெள்ளையாகவும், ஏனைய பகுதி கருப்பு-வெள்ளையாகவும் தானே இருக்கிறது? அதாவது, "வெள்ளைத்துணி கட்டியவரைக் காட்டிலும் இவர் இன்னும் சரியானவர் (துல்லியமானவர்)" என்று பொருள்.

🔹வெள்ளை குல்லா, வெள்ளை மேல்சட்டை & வெள்ளை லுங்கி

இவற்றை தென்பாரத முகம்மதியர்களிடம் காணலாம். ஆங்கில எழுத்தான 'V'யை தலைகீழாக போட்டது போல் லுங்கியை மடித்துக்கட்டியிருப்பார்கள். சற்று தூரத்திலிருந்து பார்த்தால், அவர்களது குறியீடான தலைகீழ் பெண்ணுறுப்புத் தெரியும். இந்த பெண்ணுறுப்பு போன்ற அமைப்பு, லுங்கியைக் கட்டியிருப்பவரின் ஆணுறுப்புடன் மோதிக்கொண்டிருக்கும். அதாவது, "உடலுறவிலேயே இருப்பவர் - இறையுணர்விலேயே இருப்பவர்" என்று பொருள்.

இந்த உடையமைப்பு இன்னொரு பொருளையும் தரும்: உடலின் மேல் பகுதி ஆண். கீழ் பகுதி பெண். அதாவது, ஆணும் பெண்ணும் இணைந்ததே படைப்பாகும். ஆணில்லாமல் பெண்ணில்லை. பெண்ணில்லாமல் ஆணில்லை. ஆனால், ஆணே சிறந்தவன் & உயர்ந்தவன்.

🔹வெள்ளை குல்லா, வெள்ளை மேல்சட்டை & பல வண்ண லுங்கி

இந்த உடையமைப்பையும் தென்பாரத முகம்மதியர்களிடம் மட்டுமே காணலாம். மேற்கண்ட "வெள்ளை லுங்கி" கொடுக்கும் இரு பொருள்கள் இதற்கும் பொருந்தும். அவற்றுடன் வெள்ளைச் சட்டை & வண்ண லுங்கி உணர்த்துபவை:

- மேல் பகுதி - இறைவன், கீழ் பகுதி - அவரது படைப்பு.
- இறைவனையும் அவரது படைப்பையும் பிரித்துப் பார்க்கவியலாது.
- வண்ணமயமான படைப்பு, தூய இறைவனிடமிருந்து தோன்றினாலும் படைப்பு தாழ்ந்ததே. இறைவனே உயர்ந்தவன்.

(இவர்களது உடைகள் இவர்களது மத நம்பிக்கையை உணர்த்துவதற்காக மட்டுமல்லாது, இவர்கள் வாழும் இயற்கை சூழலுக்கேற்றவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளன)

❇️ முகம்மதிய பெண்

ஆணைப்போன்றே பெண்ணின் உடையமைப்பும் இன்று வெகுவாக மாறிவிட்டது. பெண்ணின் பாரம்பரிய உடை முழுக்கருப்பாகும். உச்சந்தலை முதல் பாதம் வரை முழு உடலையும் மறைத்திருக்கும். முகம்மதிய ஆண் புணர்ந்து முடித்த ஆணுறுப்புக்கு சமம் எனில் பெண் எதற்கு சமம்? பெண்ணுறுப்புக்கு சமம். புணரப்பட்டதா (இறையுணர்வு பெற்றவரா), புணரப்படாததா (இறையுணர்வு பெறாதவரா) என்ற கேள்விகளுக்கு இடமில்லை.

கருப்பு நிறத்திற்கு பதில் வெள்ளை, நீலம், ரோஜா, ஊதா என எந்த நிற ஆடையாக இருந்தாலும் ஒரே பொருள் தான். பெண்ணுறுப்புத் தான்.

பிள்ளைகள் பெற்று, உடலமைப்பு சற்று மாறிய பெண்ணை, முழுகருப்பு உடையில், சற்று தூரத்திலிருந்து கவனித்தால் இவர்களது குறியீடான தலைகீழ் பெண்ணுறுப்பு தெரியும்.

இவர்களது சமூகங்கள் சிலவற்றில், திருமணமாகி, பிள்ளைகள் பெற்று, சற்று வயதானவர்கள் வெள்ளை ஆடை அணிந்திருப்பார்கள். இளம் பெண்கள் கருப்பு ஆடை அணிந்திருப்பார்கள். இங்கு வெள்ளை ஆடை, உடலுறவு முடிந்து, விந்து வெளிப்பட்டு, அதனுடன் பெண்ணுறுப்பு திரவமும் சேர்ந்து வெள்ளையாகத் தோன்றும் பெண்ணுறுப்பைக் குறிக்கும். அதாவது, "இறையுணர்வு பெற்றவர்" என்பது பொருள்.

❇️ #பிறைநிலா

ஆணுறுப்பிலிருந்து விந்து வெளிவரும் திறப்பின் வடிவு. விந்து வெளிப்படும் போது இறையுணர்வு கிடைக்கிறது. எனவே, இந்த திறப்பு இறையுணர்வு வெளிப்படும்/கிடைக்கும் இடமாகிறது.

கங்கையாற்றை எங்கு தொட்டாலும் புனிதம் என்றாலும் சிலர் ஹரித்துவார், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் மூழ்குவதை மேலானதாகக் கருதுகின்றனர். இன்னும் சிலர் தேவப்பிரயாகை வரை செல்கின்றனர் (இங்கு தான் கங்கை என்ற பெயரை ஏற்கிறார் கங்கையன்னை). இன்னும் சிலர் கங்கோத்திரி செல்கின்றனர். வெகு சிலரோ மேற்கொண்டு பயணித்து கோமுகம் செல்கின்றனர். கோமுகம் போன்றது பிறைநிலா.

உடலுறவு முடிந்து விந்து வெளியேறிய ஆண்குறி, விந்து வெளியேறிக் கொண்டிருக்கும் ஆண்குறி, விந்து வெளிப்படும் திறப்பு என்று துல்லியமாக்கி இருக்கிறார்கள். பிறைநிலா இறையுணர்வு வெளிப்படும் இடம். துல்லியமான இறையுணர்வுவைக் குறிக்கும்.

இதனுடன் ஒரு விண்மீனையும் சேர்த்திருப்பார்கள். பிறைநிலா ஆணுறுப்பின் திறப்பு எனில் விண்மீன் பெண்ணுறுப்பின் உள்ளேயுள்ள திறப்பு (செர்விக்ஸின் திறப்பு). இதனால்தான் பிறைநிலாவைப் பெரிதாகவும் விண்மீனைச் சிறியதாகவும் (ஆண் உயர்ந்தவன்), கிட்டதட்ட பிறைநிலவுக்குள் விண்மீன் வருவது போன்றும் (ஆணின் ஆதிக்கத்தின் கீழ் பெண்) சித்தரித்திருப்பார்கள்.

(பெண்ணுறுப்பின் உள்திறப்பை வீண்மீனாக சித்தரித்தது தவறு என்பது எனது கருத்து. இத்திறப்பும் பிறைநிலா போன்றுதானிருக்கும். இல்லை, திறப்பை மட்டும் கணக்கிடாமல் சுற்றியிருக்கும் பகுதிகளையும், அதிலும் அவை சற்று சுருங்கியிருக்கும்போது கணக்கில் எடுத்துக்கொண்டார்கள் என்று எண்ணிக்கொள்ளலாம்.)

பிறைநிலா & விண்மீன் குறியீடுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக பயனில் இருந்தாலும், முகம்மதியம் மேற்சொன்ன பொருளில் பயன்படுத்த ஆரம்பித்தது 5 நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான். வெகுவாக பயன்பாட்டிற்கு வந்தது சென்ற நூற்றாண்டில் தான். இவற்றிலும், பிறைநிலாதான் எல்லா இடங்களிலும் இருக்கும். விண்மீன் ஆங்காங்கே தானிருக்கும்.

✴️ #கிறித்தவம்

முகம்மதியத்தின் முன்னோடிகளில் ஒன்று. அதை விட காலத்தால் 6 நூற்றாண்டுகள் முந்தையதாக இருந்தாலும், ரோமானிய அரசர் கான்ஸ்டன்டைனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது 4ஆம் நூற்றாண்டில் தான். அதன் பிறகே இதன் குறியீடுகள், சின்னங்கள் எல்லாம் உருவாக்கப்பட்டிருக்கும். உருவாக்கப்பட்டதில் ரோமானிய-கிரேக்கர்களின் பங்கும் தாக்கமும் அதிகமாக இருக்கும்.

உடலைக் குறிக்கும் குறுக்கைக்கு அடுத்ததாக இவர்கள் அதிகமாக பயன்படுத்தும் குறியீடு தலைகீழ் பெண்ணுறுப்பு. முகம்மதியக் குறியீடுகளில் ஆண், பெண் இரண்டுமிருக்கும். கிறித்தவக் குறியீடுகளில் பெண் மட்டும்தானிருக்கும். இவர்களது சர்ச்சுகள், கல்விச்சாலைகள், நீதிமன்றங்கள், அரண்மனைகள், இல்லங்கள் என எங்கும் தலைகீழ் பெண்ணுறுப்பைக் காணலாம். இத்தாலிய வாடிகன் சர்ச்சின் முன்னுள்ள மக்கள் கூடும் பகுதி அப்படியே ஒரு பெண்ணுறுப்புக்கு சமம். இவர்களைப் பொறுத்தவரையில், படைத்தவர் ஆண், படைப்பனைத்தும் பெண், படைப்பில் நடக்கும் தொழில்கள் அனைத்தும் புணர்தலாகும். எனவே எங்கும் பெண்ணுறுப்பு குறியீடு.

இவர்களது பழங்கால சர்ச்சுகளின் உள்ளமைப்பு அப்படியே பெண்ணுறுப்பின் உள்ளமைப்பிற்கு சமமாக இருக்கும். பெண்ணுறுப்புவாயின் தோற்றத்தையே மேற்கூரைக்கும் பயன்படுத்தி இருப்பார்கள். இவர்களிடமிருந்து வேறுபடுத்தியும், மேம்படுத்தியும் காட்டுவதற்காக, முகம்மதியம், கவிழ்க்கப்பட்ட பானை போன்ற அமைப்பை மேற்கூரைக்கு பயன்படுத்தியிருக்கும். பெண்ணுறுப்பின் உட்புற இறுதிப்பகுதி சற்று விரிந்திருக்கும். இதையே முகம்மதியம் கவிழ்த்த பானையாக மாற்றியிருக்கிறது. சர்ச்சுக்குள் நுழைவதென்பது பெண்ணுறுப்புக்குள் ஆணுறுப்பு நுழைவதற்கு சமம். இறையுணர்வு பெறப்படுவது அதற்குள் தான். எனவே, இவர்கள் மினார் என்று தனியாக ஒரு பகுதியை வைத்துக்கொள்ளவில்லை.

#பாதிரி #உடை அணிந்தோர் அனைவருமே புணரப்பட்ட / புணர்ச்சியில் இருக்கின்ற பெண்ணுறுப்புகளுக்கு சமம். அதாவது, இறை சிந்தனையில் இருப்பவர்கள் - இறையுணர்வைத் துய்ப்பவர்கள் - இறைவனால் புணரப்படுபவர்கள் (பட்டவர்கள் அல்ல; படுபவர்கள். தொடர்ந்து இறையின்பம் பெறுபவர்கள்.)

oOOo

பாலைவன மதங்களின் குறியீடுகள், சின்னங்கள், உடைகள், கட்டிடங்கள் போன்றவை உணர்த்தும் உட்பொருள்களைப் பற்றி மட்டும் சற்று எழுதியிருக்கிறேன். இவை சரியா, உயர்ந்ததா, சிறந்ததா என்றோ, யார் இவர்களுக்கு இவ்வாறு வடிவமைத்து கொடுத்திருப்பார்கள் என்றோ, இவற்றால் அவர்கள் பண்பட்டிருக்கிறார்களா என்றோ எழுத முயலவில்லை. இந்த நீண்ட இடுகையை நான் எழுதியதற்கு காரணம் பின்வரும் 2 கேள்விகள்:

👊🏽 வட்டக்குதத்தை வல்வேல் காக்க என்பதற்கே பொங்கிய ஆச்சாரக் கூட்டம் இப்போது இந்த பாலைவன மதங்களைப் பற்றி எப்படி பொங்குமாம்?

👊🏽 "பானையைக் கவிழ்த்தது போலிருந்தால் அது மசூதி, உயரமாகக் கட்டியிருந்தால் அது சர்ச்சு, அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோயில்!" என்று கெக்கலித்த "சாதி எதிர்ப்பாளரான" ஒரு வீரப்"பறையர்" இப்போது பாலைவன மதங்களைப் பார்த்து எப்படி கெக்கலிப்பாராம்?

oOOo

சேரிள முலைமார் திருவேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக்குதத்தை வல்வேல் காக்க
அசுரர் குடிகெடு"க்க" ஐயா வருக 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

oOOo

✴️ இணைப்பு படங்கள்:

1. முகம்மதிய மசூதி - மினார், பானை கோபுரம், பிறைநிலாச் சின்னம், எங்கும் தலைகீழ் பெண்ணுறுப்பு வடிவங்கள் (கவிழ்த்த ஆங்கில 'U' போன்றவை)

2 - 4. முகம்மதிய ஆண் & பெண்கள்

5. வானிலிருந்து வாடிகன் சர்ச்சின் தோற்றம் - மக்கள் கூடும் முன்பகுதி பெண்ணுறுப்புக்கு சமம்.

6. சர்ச்சின் உட்புறம் - பெண்ணுறுப்பான வஜினா போன்று நீண்டிருத்தல், எங்கும் தலைகீழ் பெண்ணுறுப்பு வடிவங்கள் (கவிழ்த்த ஆங்கில 'V' போன்றவை). அவற்றிலுள்ள செதில் போன்ற அமைப்புகள் பெண்ணுறுப்புவாயிலுள்ள தோல் மடிப்புகளுக்கு சமம்.

7. விதவிதமான உடையணிந்த பாதிரிகள் - இவர்களது உடைகள் எந்த நிறத்தில் இருந்தாலும், எந்த வடிவில் இருந்தாலும், இவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், இவர்கள் இறைவனால் புனரப்படும் பெண்ணுறுப்புகள். இறையுணர்வில் திளைப்பவர்கள்.

No comments:

Post a Comment