Showing posts with label வெள்ளையன். Show all posts
Showing posts with label வெள்ளையன். Show all posts

Thursday, September 10, 2020

தமிழரின் உறவுமுறை இரோகுவோயிஸ் முறையைச் சார்ந்ததாம்!! 😛

ஐசக் நியூட்டன் என்ற பரங்கி 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இவரே புவியீர்ப்பு விசையைக் "கண்டுபிடித்தவர்" (!?). நாம் வாழும் புவியும், ஏனைய கோள்களும் பகலவனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருவதும், நம் புவி தன் மீதுள்ள பொருட்களை தன்னிடமே வைத்திருப்பதும் ஒரு ஈர்ப்பு விசையால் தான். இந்த ஈர்ப்பு விசை நியூட்டன் "கண்டுபிடித்த" ஈர்ப்பு விசையைச் சார்ந்ததே!! 😁 விண்ணிலுள்ள ஏனைய கோள்களும், விண்மீன் குடும்பங்களும் "இவரது" ஈர்ப்புவிசையைக் கொண்டே சுற்றி வருகின்றன!!! 😜

😂😂😂😂🤣

நம் இனம் உலகின் மூத்த இனமாகும். கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும், மேற்கே தென் அமெரிக்கா வரையிலும் என்றோ ஆமைவழிப்பாதையில் திரைகடலோடிய இனம் நம் இனம். நிறைமொழியில் பேசும் இனம். உலக மதங்களின் தாயாகிய சைவத்தை சமயமாகக் கொண்ட இனம். அன்னை என்ற உறவு முறைக்கு நாம் வைத்த "அம்மா" என்ற சொல் தான் உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் மருவி வழங்கப்படுகின்றது. இவ்வளவு பெருமைகளைக் கொண்ட நம் இனத்தின் உறவுமுறை, 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரோகுவோயிஸ் என்ற பரங்கி "ஆராய்ந்தறிந்த" உறவுமுறையைச் சார்ந்ததாம்!!

எப்படியிருக்கிறது விக்கிப்பீடியா-வில் கிடைக்கும் இந்த பிட் / ஊழியம்? யாருடையது யாரைச் சார்ந்தது?

ஒரு தலைமுறைக்கு முன்னாள் வரை இத்தகைய பிட்டுகளைத் தயாரிக்கும் ஊழியத்தைச் செய்தது பான்பராக் சட்டைகள். இன்று, மக்கள்தொகை பெருக்கத்தாலும், மெக்காலே கல்வியின் வளர்ச்சியாலும் பிட் தயாரிப்பு ஊழியத்தை பான்பராக் சட்டைகள் மட்டுமல்லாது பாவாடைகளும், கூவஞ்சட்டைகளும் செய்கின்றன.

ஆனால், அன்றிலிருந்து இன்றுவரை இந்த பிட் தயாரிப்பு ஊழியத்திற்கு பொரை வீசுவது தசமபாகம் பெறும் பாவாடை தொழிற்கூடங்களும், உலகக்கொல்லிகளான வெள்ளையர்களும் தான்.

பாரம்பரிய ஊடங்களை தன் கையில் வைத்திருக்கும் இந்த கூட்டம் இப்போது விக்கிப்பீடியா போன்ற இணைய நிறுவனங்களையும் முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டன.

oOOo

கெப்ளர், நியூட்டன், எடிசன் என பெரும்பாலான பரங்கிகளும் திருட்டுப்பயல்கள் தாம். மற்றவருடைய, குறிப்பாக நம் முன்னோர்களின், கண்டுபிடிப்பை தமதாக்கிக் கொண்டவர்கள்.

வெள்ளையன் = உலகக் கொள்ளையன், நயவஞ்சகன், நச்சு உயிரி, திமிர் பிடித்தவன், ஆணவம் கொண்டவன். ஐம்பூதங்களையும் மாசுபடுத்தியவன். இவன் நுழைந்த துறை உருப்படாது. இவனது மொழி, மதம், கலாச்சாரம் என அனைத்தும் தூக்கி எறியப்பட வேண்டியவை. இவனது அறிவியல் அழிவியல் என்றழைக்கப்பட வேண்டும்.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Sunday, May 8, 2016

"Let's talk about sex"!!

☝ இது இன்றைய ஆங்கில ஹிந்துவில் வெளிவந்த ஒரு நற்செய்தி! 😀 (m.thehindu.com/features/magazine/these-initiatives-are-pushing-the-boundaries-of-the-discourse-on-sexuality/article8565359.ece)



சில வாரங்களுக்கு முன்னர் தான் "திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் சேர்ந்து ஓர் அறையில் தங்கினால் என்ன குற்றம்?" என்ற ரீதியில் ஒரு நற்செய்தி வெளியிட்டிருந்தார்கள். இப்போது, இப்படி ஒரு நற்செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதிலும், நற்செய்தியின் நடுவில் ஒரு அற்புதமான வரைபடத்தை வெளியிட்டுள்ளார்கள். அதை தனியாக மறுபடியும் இணைத்துள்ளேன். பெரிதுபடுத்திப் பார்க்கவும். "இந்த கருமத்தை துறவி. வேலன்டைன் ஆசிர்வதிக்கிறார்" என்று ஒரு வாசகம் வேறு அதில் இடம் பெற்றுள்ளது. பரங்கி மதத்தினர் இதை எப்படி அனுமதிக்கிறார்கள்? 😡



இந்த நற்செய்தி வெளியிட எவ்வளவு பணம் பெற்றார்கள் என்று தெரியவில்லை. அல்லது, இவர்களது குடுமி பரங்கிகளிடம் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை. 😕

இதோடு, பிப்ரவரி 2, 1835 ஆம் ஆண்டு ஆங்கிலேய பாராளுமன்றத்தில் மெக்காலேஎன்னுமொரு பரங்கி தாசிமகன் ஆற்றிய உரையையும் இணைத்துள்ளேன். 😤 அதில் சிவப்பு அடிகோடிட்ட ஒரு வரி தான் இது போன்ற நற்செய்திகள் வெளியாவதின் மூலகாரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.



300 வருடங்களாக நேரடியாகவும், இன்று வரை மறைமுகமாகவும் ஆண்டும், சுரண்டியும், அழித்தும் வெறி தீரவில்லை போலிருக்கிறது. மீதமுள்ளதையும் அழிக்கத்தான் அவ்வப்போது இப்படி நற்செய்தி விதைகளை 💣 தூவி வருகிறார்கள் என்று தோன்றுகிறது!!

(இணைப்புகள்: The Hindu - Sunday Magazine - சென்னை - 08/05/2016 & தாசிமகன் மெக்காலேவின் உரை)

posted from Bloggeroid

Tuesday, April 26, 2016

குப்பையை மட்டும் கற்போம்!!


(தினமலர் - சென்னை - 27/04/2016)

💥 இந்தியாவைக் கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 உலகம் உருண்டை என்று கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 சூரியனை பூமி சுற்றுகிறது என்று கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 பூவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 இருதயம் தான் உடலின் அனைத்துப் பகுதிக்கும் ரத்தத்தை அனுப்புகிறது என்று கண்டறிந்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 காட்டாற்று வெள்ளத்தில் அணைக்கட்ட உலகுக்கு சொல்லிக் கொடுத்தது பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 கேப்பில்லரி விசையைக் கண்டறிந்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 ஆங்கிலம் தமிழைக் கொண்டு செம்மையாகவில்லை.
🙇 ஆமென்.
💥 யேசுநாதர் போன்ற ஞானிகள் இங்கு வந்து கற்கவில்லை.
🙇 ஆமென்.
💥 யேசுநாதர் போதித்தது அத்தைவதமல்ல.
🙇 ஆமென்.
💥 பரங்கி நாடுகள் மட்டுமே மோதிக் கொண்டாலும் அது உலகப்போர்.
🙇 ஆமென்.
💥 கரியையும் உப்பையும் வைத்து பல் துலக்க உலகுக்குச் சொல்லிக் கொடுத்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 பாலம் கட்டும் தொழில்நுட்பத்தை தமிழனிடமிருந்து பரங்கியன் கற்கவில்லை.
🙇 ஆமென்.

இப்படியாக, "ஆமென்" தொழில் சிறந்த முறையில் நடக்க வேண்டுமெனில், நமது அறிவுசெல்வங்களைப் பற்றி சரியாக தெரிந்துகொள்ளாமல் நாமே நம்மை எள்ளி நகையாடவேண்டும்.

என்ன, சரி தானே? 😉

posted from Bloggeroid

Sunday, March 20, 2016

இன்னொரு பரங்கி அல்வா!! 😝



இந்தப் பரங்கிகளின் "கண்டுபிடிப்புகள்" எல்லாம் இவர்கள் இந்தியாவுடன் மீண்டும் தொடர்பு கொண்ட பிறகே. அதாவது, பொறுக்கி காமா இந்தியாவைக் "கண்டுபிடித்தப்" பின்னரே. 😂

இந்தியாவில் சகஜமாக இருந்த விஷயங்களைக் கூட தங்களது கண்டுப்பிடிப்பாக பிரகடனப்படுத்தி காசும் பேரும் பார்ப்பதில் கில்லாடிகள் இவர்கள். அவ்வகையில், இந்த நியூட்டன் எந்த இந்தியனின் மடியில் கை வைத்தான் என்றுத் தெரியவில்லை. 😠

ஒவ்வொரு வெளியீட்டிற்கும் ஒரு திரைக்கதை பிட் வேறு போடுவார்கள். இங்கே "நியூட்டன் வெளியிடத் தயங்கியதாகவும், அவனது நண்பன் ஹேய்லி வெளியிட உதவியதாகவும்" போடப்பட்டிருக்கும் பிட் போல. 😀

"Massive celestial bodies are attracted powerfully towards the Earth by her own force (gravity), and they appear to fall as a result of such attraction, but when equal forces act on a body in space from all sides, how can it fall?" - Siddhaantha Shiromani - Bhuvanakosha - 6 (528 AD)

கி.பி. 528-ல் எழுதப்பட்ட சித்தாந்த சிரோமணி என்ற நூலில் புவனக்கோசம் எனும் பகுதியின் 6-வது செய்யுளில் கோள்களின் ஈர்ப்பு விசைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நியூட்டன் தனது அல்வாவை தயாரித்தது 1100 வருடங்களுக்குப் பிறகே!

இணைப்பு: தினமலர் - சென்னை - 20/03/2016

posted from Bloggeroid

Saturday, March 19, 2016

நிற, இன, மத, மொழி வெறிப்பிடித்த பரங்கியர்கள்



🌋 உலகம் உணரட்டும் - பரங்கியர்களே அதிக நிற, இன, மத, மொழி வெறியர்கள் என்று.

🌋 உலகம் உணரட்டும் - வெள்ளையன் என்பவன் உலகக் கொள்ளையன் என்று.

🌋 உலகம் உணரட்டும் - வெள்ளையன் என்பவன் மற்றவரின் உழைப்பைத் தனதாக்குபவன் என்று.

🌋 உலகம் உணரட்டும் - இன்று நம் நாட்டில் காணும் அனைத்து அவலங்களுக்கும் அவனே காரணம் என்று.

🌋 உலகம் உணரட்டும் - புவி வெப்பமானதற்கும் இயற்கை அழிந்து கொண்டிருப்பதற்கும் காரணங்கள் இவனது "கண்டுபிடிப்புகளும்", இவனது வாழ்க்கைமுறையும் மற்றும் அவற்றை இவன் உலகின் மேல் திணித்ததுமே என்று.

இணைப்பு: தினமலர் - சென்னை - 20/03/2016

posted from Bloggeroid