Showing posts with label மெக்காலே. Show all posts
Showing posts with label மெக்காலே. Show all posts

Sunday, July 2, 2023

மெக்காலே & பகுத்தறிவு பேய்களுக்கான வேப்பிலைக்கட்டு!! 😃


அண்மையில், மெக்காலே பேய்யடித்த ஒரு நபரை சந்திக்கநேர்ந்தது! 😃 அவரை பிடித்திருந்த பேயை ஓட்டுவதற்காக நான் பயன்படுத்திய வேப்பிலைக்கட்டு பின்வருமாறு: 😛

- கிமு - கிபி
- அலெக்சாண்டர்
- கெப்ளர், நியூட்டன்
- மோனாலிசா
- ஆங்கிலம்
- கஜினியின் 17 படையெடுப்புகள்
- தாஜ்மகால்

இவையெல்லாம் நமது தாழ்வு / அடிமை மனப்பான்மையை நீட்டிப்பதற்காக பயன்படுத்தப்படும் நுட்பங்கள் / குறியீடுகளாகும்!

1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இலண்டன் என்ற நகரம் ஒரு சிறு மீனவக் குப்பமாக இருந்தது. ஒரே கிண்ணத்திலுள்ள நீரைக் கொண்டு, குடும்பத்தலைவன் முதல் கடைசிக் குழந்தை வரை பல்துலக்கி, முகம் கழுவியுள்ளனர்! இப்படி செய்வதால் குடும்பம் ஒற்றுமையாக இருக்குமென்று கருதியுள்ளனர். 500 ஆண்டுகளுக்கு முன்னர்கூட நாம் வாழும் புவி தட்டையானது என்று கருதியுள்ளனர். புவியைத்தான், பகலவன் முதல் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்றும் கருதியுள்ளனர்.

oOo

இப்போது, நம் முன்னோர்களைப் பற்றி பார்ப்போம்.

ஞாயிறு என்ற ஒரு சொல் போதும். இச்சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளது. தொல்காப்பியத்தின் வயது குறைந்தது 5,000 ஆண்டுகளாகும். ஆரியர்களின் இருக்கு (ரிக்) திருமறை தொகுக்கப்படுவதற்கு முன்னரே தொல்காப்பியம் எழுதப்பட்டுவிட்டது என்கிறார் தமிழ் தாத்தா (உவேசா).

ஞாயிறு - ஞா + இறு - நடுவிலிருப்பது & இறுகப்பற்றுவது.

எனில், அன்றே, பகலவன்தான் நடுவில் இருக்கிறது என்ற அறிவும், அனைத்து கோள்களையும், அது, தனது ஈர்ப்பு விசையால் இறுகப்பற்றியுள்ளது என்ற அறிவும் நம் முன்னோர்களுக்கு இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

இன்று ஒரு செய்தி சில மணித்துளிகளில் உலகம் முழுவதும் பரவிவிடுகிறது. ஆனால், அன்று இப்படியல்ல. ஒரு செய்தி வையகம் முழுவதும் பரவுவதற்கு சில நூற்றாண்டுகளாவது ஆகும். எனில், மனிதன் தோன்றி, ஒலியோசை முறைபடுத்தப்பட்டு, எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, சொற்கள் உருவாக்கப்பட்டு, பகலவனைத்தான் கோள்கள் சுற்றி வருகின்றன என்ற உண்மை உணரப்பட்டு, இவ்வறிவை வைத்து ஞாயிறு என்ற சொல் உருவாக்கப்படுவதற்கு... எத்தனை ஆயிரமாண்டுகள் ஆகியிருக்குமென்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.

"இயற்கையில், ஓர் அணு எவ்வாறு தோன்றி, நிலை பெற்று & அழிகிறதோ, அவ்வாறு இயங்கும் மொழிதான் தமிழ் மொழி" என்கிறார் மறைந்த திரு கணபதி ஸ்தபதி அவர்கள். நம் மொழி, பண்பாடு, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சமயம் ஆகியவை, காலத்தால், அனைத்தையும் முந்தையதாகும். இவ்வளவு வரலாறோ, செழுமையோ, நம்மை அடிமைபடுத்திய வெள்ளையர்களுக்கோ, முகமதியர்களுக்கோ கிடையாது. எனவே, நம்மை மட்டம் தட்ட, நமது மனதில் தாழ்வு மனப்பான்மையை விதைக்க, அவர்கள் கண்டுபிடித்த நுட்பங்கள்தாம் நான் மேலே பட்டியலிட்டவையாகும். இந்த விதைகளை தொடர்ந்து விதைக்க அவர்கள் பயன்படுத்தும் கட்டமைப்புகளில் ஒன்றுதான் பகுத்தறிவு!

oOo

👊🏽 அலெக்சாண்டர் மாவீரனல்ல; மா கொடூரன். நமது மன்னர் புருஷோத்தமனிடம் தோற்றுப்போனவன். தோற்றுப்போன வயிற்றெரிச்சலில், திரும்பிச் சென்ற வழியெங்கும் அட்டூழியத்தை கட்டவிழ்த்துவிட்டவன்.

👊🏽 கெப்ளர், நியூட்டன் - எல்லோரும் திருட்டுப்பயல்கள். நமது பெரியோர்களின் கண்டுபிடிப்புகளை, தங்களது கண்டுபிடிப்புகளாக அவர்களது நாட்டில் அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள்.

👊🏽 ஆவுடையார்கோயிலிலுள்ள கலைச்செல்வங்களின் மேல் படிந்திருக்கும் தூசுக்கு சமமாகாது மோனாலிசா வரைபடம்.

👊🏽 ஆங்கிலம் என்பது "மொழிகளில் பரத்தை" ஆகும்! இந்த மொழியை சீராக்கியதும் நம் தமிழர்கள்தாம் என்று, பல ஆண்டுகளுக்கு முன்னர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

👊🏽 காட்டுமிராண்டி கஜினியை விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக நம் தலையில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். 17 முறையும், தரும அடி வாங்கித் திரும்பிச் சென்றவன் என்பதையும், ஒரு முறை, ஒரு குஜராத்திய பெண் படையிடம் துடைப்பக்கட்டையால் அடிவாங்கி, திரும்பி ஓடியவன் என்பதையும், இங்கிருந்து அவனுக்கு கிடைத்த சில்லறைக்காக, தரும அடி வாங்கினாலும், திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருந்தான் என்பதையும் மறைத்திருக்கிறார்கள்.

👊🏽 இவ்வாறே, தைமூரும் ஒரு கூர்ஜர பெண்படையிடம் தோற்று ஓடியவன் என்பதையும் மறைத்திருக்கிறார்கள்.

👊🏽 கலவிநிலைய அமைப்பில் கட்டப்பட்டுள்ள காமக்கொடூரத்தின் சின்னமான தாஜ்மகால் ஒன்றும் வியக்கவைக்கும் கட்டிடமல்ல. எல்லோராவில் இருக்கும் கயிலாசநாதர் குடைவரையே உண்மையில் வியந்து, போற்றவைக்கும் மனித சிந்தனையும், கற்பனையும் & உழைப்பாகும்! 💪🏽

oOo


அடுத்தது, பகுத்தறிவு.

(மெக்காலே பேய் புகுந்தவிடத்தில் பகுத்தறிவு பேயும் உடன் புகுந்துவிடுகிறது! 😁)

இந்த கூட்டத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால், ஒரேயொரு செய்தியுடன் முடித்துக் கொள்கிறேன்.

தான் சம்பாதித்த பொருள் வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக தான் வளர்த்த மகளையே திருமணம் செய்து கொண்டார் இராமசாமி. இதனால், இனி பைசா தேறாது என்ற முடிவுக்கு வந்த அண்ணாதுரை, திராவிடர் கழகத்தைவிட்டு வெளியேறினார். அடுத்து வந்த தேர்தலில் நிற்கும் போது, தன்னை முதலியார் என்று குறிப்பிட்டுக் கொண்டார். அப்போது, "தாசிமகனுக்கு முதலியார் என்ற வால் முளைத்துள்ளது" என்று நக்கலாக பேசினார் இராமசாமி. இது உண்மையும் கூட. அண்ணாதுரையின் தாயார், அந்திராவிலிருந்து வந்த ஒரு தெலுங்கு பரத்தையாவார். அண்ணாதுரை பிறக்கும்போது, அவர் ஒரு முதலியாரிடம் சில காலம் இருந்தார். எனவே, அண்ணாதுரை, பிற்காலத்தில் தன்னை முதலியாரென்று அழைத்துக்கொண்டார். அண்ணாதுரையும், சில காலம், தனது உடன் பிறந்த தமக்கையின் மகளை வைத்துக்கொண்டு, அதே தொழிலை செய்து கொண்டிருந்தவர்தான்.

தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக பேசி அண்ணாதுரையை அவமானப்படுத்தியதால், பதிலடியாக, திமுகவினர் இராமசாமியை எதிர்த்து 16 கேள்விகளை தங்களது முரசொலி இதழில் வெளியிட்டனர். அந்தக் கேள்விகளில் முதல் கேள்வியை மட்டும் இங்கு பகிர்கிறேன்:

10 வயதில், ஓர் ஆங்கில ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி, செருப்படி பெற்றாராமே. அந்த ஆசிரியையின் பெயரென்ன?

🤢

இவ்வளவுதான் பகுத்தறிவு இயக்கம்.

(மீதமுள்ள 15 கேள்விகளையும் நான் பகிர்ந்தால் உங்களது திறன்பேசி நாறிவிடும்!)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Saturday, August 6, 2016

தலைவர் மாற்றிப் படித்துவிட்டார் என்று நினைக்கிறேன்!! 😉


(தினமலர் - சென்னை - 06/08/2016)

கடந்த 69 வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் மெக்காலே கல்வி மற்றும் இடஒதுக்கீடு திட்டங்களினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை பட்டியலிட்டுவிட்டார்!! 😂

💥 பல ஜாதி மாணவர்கள் கடினமாகப் போராடுகையில், சில ஜாதி மாணவர்கள் சுலபமாக கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் இடம்பெற முடிவதால், மாணவர்களிடையே பாகுபாடு, சலிப்பு மற்றும் சோர்வு.
💥 பன்னாட்டு நிறுவனங்களுக்கு, மேலைநாட்டு கலாச்சாரத்திற்கு, மொழிக்கு இந்தியக் கதவுகளைத் திறந்துவிட்டதால் குருவந்தனம் என்ற வார்த்தைகளுக்கு பொருளில்லாமல் போய்விட்டது. ஆசிரியர்களுக்கு மரியாதையில்லாமல் போய்விட்டது. அடாவடி செய்யும் மாணவனை கண்டிக்க இயலாமல் அதே சமயம் தமது கண்ணியத்தை விட்டுக்கொடுக்க முடியாமல் ஆசிரியர்கள் சலிப்பும் சோர்வும் அடைந்துள்ளனர்.
💥 ஊரை அடித்து உலையில் போட்ட அரசியல்வியாதிகள் கையில் கல்வி மாட்டிக்கொண்டதால், அது வியாபாரமாகி, மீள முடியாத நிலைக்குச் சென்று, நமக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தன்னைப் பற்றி தனது பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதால் ஆசிரியையைக் கொல்லும் மாணவனும், தன்னிடம் கல்வி கற்கும் மாணவனோடு ஓடிப்போகும் ஆசிரியையும், தன்னிடம் கல்வி கற்கும் மாணவியை கர்ப்பமாக்கும் ஆசிரியனும், 5வது மாடியிலிருந்து நாயை தள்ளிவிட்டு சிரித்து மகிழும் மருத்துவனும் தான் கடந்த 69 வருடமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மெக்காலே கல்வி திட்டத்தால் விளைந்த சிறந்த விளைவுகள்!! 😡😡😡

கல்வியைப் பற்றி சுவாமி விவேகானந்தரின் அருமையான விளக்கம்: கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கின்ற பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது!! 👏👌👍

இந்த இரத்தின வார்த்தைகளை அடிப்படையாகக் கொள்ளாமல் உருவாக்கப்படும் எந்த கல்வி திட்டமும் வியாபாரமே - மெக்காலே திட்டமே!

posted from Bloggeroid

Sunday, May 8, 2016

"Let's talk about sex"!!

☝ இது இன்றைய ஆங்கில ஹிந்துவில் வெளிவந்த ஒரு நற்செய்தி! 😀 (m.thehindu.com/features/magazine/these-initiatives-are-pushing-the-boundaries-of-the-discourse-on-sexuality/article8565359.ece)



சில வாரங்களுக்கு முன்னர் தான் "திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் சேர்ந்து ஓர் அறையில் தங்கினால் என்ன குற்றம்?" என்ற ரீதியில் ஒரு நற்செய்தி வெளியிட்டிருந்தார்கள். இப்போது, இப்படி ஒரு நற்செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதிலும், நற்செய்தியின் நடுவில் ஒரு அற்புதமான வரைபடத்தை வெளியிட்டுள்ளார்கள். அதை தனியாக மறுபடியும் இணைத்துள்ளேன். பெரிதுபடுத்திப் பார்க்கவும். "இந்த கருமத்தை துறவி. வேலன்டைன் ஆசிர்வதிக்கிறார்" என்று ஒரு வாசகம் வேறு அதில் இடம் பெற்றுள்ளது. பரங்கி மதத்தினர் இதை எப்படி அனுமதிக்கிறார்கள்? 😡



இந்த நற்செய்தி வெளியிட எவ்வளவு பணம் பெற்றார்கள் என்று தெரியவில்லை. அல்லது, இவர்களது குடுமி பரங்கிகளிடம் எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை. 😕

இதோடு, பிப்ரவரி 2, 1835 ஆம் ஆண்டு ஆங்கிலேய பாராளுமன்றத்தில் மெக்காலேஎன்னுமொரு பரங்கி தாசிமகன் ஆற்றிய உரையையும் இணைத்துள்ளேன். 😤 அதில் சிவப்பு அடிகோடிட்ட ஒரு வரி தான் இது போன்ற நற்செய்திகள் வெளியாவதின் மூலகாரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.



300 வருடங்களாக நேரடியாகவும், இன்று வரை மறைமுகமாகவும் ஆண்டும், சுரண்டியும், அழித்தும் வெறி தீரவில்லை போலிருக்கிறது. மீதமுள்ளதையும் அழிக்கத்தான் அவ்வப்போது இப்படி நற்செய்தி விதைகளை 💣 தூவி வருகிறார்கள் என்று தோன்றுகிறது!!

(இணைப்புகள்: The Hindu - Sunday Magazine - சென்னை - 08/05/2016 & தாசிமகன் மெக்காலேவின் உரை)

posted from Bloggeroid