Showing posts with label பரங்கியன். Show all posts
Showing posts with label பரங்கியன். Show all posts

Monday, June 13, 2016

😛 பரங்கி தாசிமகன்களின் சுட்டபிடிப்புகள் 💩


(தினமலர் - பட்டம் - சென்னை - 13/06/2016)

மொழி என்பதே குறியீடு தான்! மனிதன் தான் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை பதிவு செய்ய முதலில் உபயோகப்படுத்தியது குறியீடுகளைத் தான்.

💥 கணித மேதை ஆர்யபட்டா எப்படி சூத்திரங்களைக் கையாண்டிருப்பார்? "அங்க கொஞ்சம் சேத்துக்கோ; இங்க கொஞ்சம் கொறச்சுக்கோ" என்றா? 😀

💥 கல்லணையை கரிகாலன் கட்ட எந்தக் கணிதமும் தேவைப்பட்டிருக்காதா? வெறுமனே மீசையைத் திருகிக்கொண்டு, இடுப்பில் கையை வைத்துக்கொண்டு, "அந்தக் கல்ல அங்கப் போடு; இந்தக் கல்ல இங்கப் போடு" என்று உதார் மட்டும் காட்டி வேலையை முடித்தாரா? 😁

💥 தஞ்சை பெரிய கோயிலை எப்படிக் கட்டியிருப்பார்கள்? "அந்தக் கைய கொஞ்சம் முன்ன இழு; இந்தக் கைய அப்படிக்கா தள்ளு" என்றா? 😂

எல்லாப் பெரிய கோயில்களிலும் அவர்கள் உபயோகப்படுத்திய அளவுகள் மற்றும் சூத்திரங்களை செதுக்கி வைத்திருப்பார்கள். அதில் ஒன்றைப் பார்த்திருந்தாலே இந்த ஆசிரியர் இப்படிப் பாடம் எடுத்திருக்கமாட்டார்! இப்படி பெருமைப் பட்டிருக்கமாட்டார். வருத்தப்பட்டிருப்பார்!!

இந்தப் பரங்கி தாசிமகன்களின் கண்டுபிடிப்புகள் எல்லாம் சுமார் 1300 ஆண்டிற்குப் பின்னரே! அதாவது இந்தப் பரங்கிகள் முகம்மதியக் காட்டுமிராண்டிகளைத் தாண்டி புது நீர் வழித்தடங்களை நம் மாலுமிகளை வைத்துத் தெரிந்து கொண்டு, இங்கு வந்து சேர்ந்து, ஜேப்படி, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து என கொஞ்சம் கொஞ்சமாக "முன்னேறிய" காலத்தில் நம் முன்னோர்களிடமிருந்து தெரிந்துகொண்ட / திருடிய விஷயங்கள் தான் அவர்களது "கண்டுபிடிப்புகள்". 😝 உண்மையில் அவைகளை திருடியபிடிப்புகள் அல்லது சுட்டபிடிப்புகள் என்று தான் அழைக்க வேண்டும். 😘😎💪

posted from Bloggeroid

Tuesday, April 26, 2016

குப்பையை மட்டும் கற்போம்!!


(தினமலர் - சென்னை - 27/04/2016)

💥 இந்தியாவைக் கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 உலகம் உருண்டை என்று கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 சூரியனை பூமி சுற்றுகிறது என்று கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 பூவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 இருதயம் தான் உடலின் அனைத்துப் பகுதிக்கும் ரத்தத்தை அனுப்புகிறது என்று கண்டறிந்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 காட்டாற்று வெள்ளத்தில் அணைக்கட்ட உலகுக்கு சொல்லிக் கொடுத்தது பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 கேப்பில்லரி விசையைக் கண்டறிந்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 ஆங்கிலம் தமிழைக் கொண்டு செம்மையாகவில்லை.
🙇 ஆமென்.
💥 யேசுநாதர் போன்ற ஞானிகள் இங்கு வந்து கற்கவில்லை.
🙇 ஆமென்.
💥 யேசுநாதர் போதித்தது அத்தைவதமல்ல.
🙇 ஆமென்.
💥 பரங்கி நாடுகள் மட்டுமே மோதிக் கொண்டாலும் அது உலகப்போர்.
🙇 ஆமென்.
💥 கரியையும் உப்பையும் வைத்து பல் துலக்க உலகுக்குச் சொல்லிக் கொடுத்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 பாலம் கட்டும் தொழில்நுட்பத்தை தமிழனிடமிருந்து பரங்கியன் கற்கவில்லை.
🙇 ஆமென்.

இப்படியாக, "ஆமென்" தொழில் சிறந்த முறையில் நடக்க வேண்டுமெனில், நமது அறிவுசெல்வங்களைப் பற்றி சரியாக தெரிந்துகொள்ளாமல் நாமே நம்மை எள்ளி நகையாடவேண்டும்.

என்ன, சரி தானே? 😉

posted from Bloggeroid

Sunday, March 20, 2016

இன்னொரு பரங்கி அல்வா!! 😝



இந்தப் பரங்கிகளின் "கண்டுபிடிப்புகள்" எல்லாம் இவர்கள் இந்தியாவுடன் மீண்டும் தொடர்பு கொண்ட பிறகே. அதாவது, பொறுக்கி காமா இந்தியாவைக் "கண்டுபிடித்தப்" பின்னரே. 😂

இந்தியாவில் சகஜமாக இருந்த விஷயங்களைக் கூட தங்களது கண்டுப்பிடிப்பாக பிரகடனப்படுத்தி காசும் பேரும் பார்ப்பதில் கில்லாடிகள் இவர்கள். அவ்வகையில், இந்த நியூட்டன் எந்த இந்தியனின் மடியில் கை வைத்தான் என்றுத் தெரியவில்லை. 😠

ஒவ்வொரு வெளியீட்டிற்கும் ஒரு திரைக்கதை பிட் வேறு போடுவார்கள். இங்கே "நியூட்டன் வெளியிடத் தயங்கியதாகவும், அவனது நண்பன் ஹேய்லி வெளியிட உதவியதாகவும்" போடப்பட்டிருக்கும் பிட் போல. 😀

"Massive celestial bodies are attracted powerfully towards the Earth by her own force (gravity), and they appear to fall as a result of such attraction, but when equal forces act on a body in space from all sides, how can it fall?" - Siddhaantha Shiromani - Bhuvanakosha - 6 (528 AD)

கி.பி. 528-ல் எழுதப்பட்ட சித்தாந்த சிரோமணி என்ற நூலில் புவனக்கோசம் எனும் பகுதியின் 6-வது செய்யுளில் கோள்களின் ஈர்ப்பு விசைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நியூட்டன் தனது அல்வாவை தயாரித்தது 1100 வருடங்களுக்குப் பிறகே!

இணைப்பு: தினமலர் - சென்னை - 20/03/2016

posted from Bloggeroid

Tuesday, March 15, 2016

நமக்கு நாமமே!!


பரங்கி நாடுகளில் மருத்துவ செலவு அதிகம் என்பதால், மருத்துவ சுற்றுலா என்னும் பெயரில் சிகிச்சைக்காக நம் நாட்டிற்கு வரும் பரங்கியர்களின் ஏண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. அதாவது, பரங்கியனின் பணம் நமக்கு வருகிறது.

இது, அவனை ரூம் போட்டு யோசிக்க வைத்திருக்கும்: "கருப்பனின் பணம் தான் நமக்கு வரவேண்டும். நம் பணம் அவனுக்குச் செல்வதா?". 😕

🌋 விளைவு புகழ் பெற்ற (எதற்கு புகழ்? நமது அறிவுச் செல்வங்களை சுடுவதிலா? 😀) கிங்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வருகிறது.
🌋 அடுத்துப் புகழ் பெறாததும் வரும்.
🌋 பரங்கி பணம் இனி அங்கே செல்லும்.
🌋 அடுத்து, ஒண்டிய பிடாரி ஊர் பிடாரியை விரட்டும்.
🌋 கருப்பனின் பணமும் அங்கேயே செல்லும்.
🌋 அடுத்தக் கட்டமாக, சென்ற காலனியாதிக்கக் காலத்தில் மிச்சம் வைத்ததை திருடும் படலம் ஆரம்பிக்கும்.
🌋 இறுதியாக, மிச்சமிருக்கும் நமது கலாச்சாரம், மொழி, சமயம், அறிவு என அனைத்தையும் அழிக்க முற்படுவர்.
🌋 போராட்டங்கள் சமாளிக்க முடியாமல் போகும் போது, உள்ளூர் கருங்காலிகளிடம் நாட்டை விற்றுச் செல்வர். நாமும் அவர்களை அன்னை, தந்தை, மாமா என்றெல்லாம் அழைத்துக் கொண்டாடி மகிழ்வோம்!! 😠😡😬

இது அதீத கற்பனை என்று சிலர் நினைக்கலாம். இது மேற்சொன்ன படிகளில் எதுவரைச் சென்றாலும், நமக்கு நாமமே!!

இது எதுவும் நடக்காமல் இருக்க வேண்டுமானால், ஒரே தீர்வு ஒவ்வொரு இந்தியனும் சுயசார்புடன் வாழ்வதே!!!

posted from Bloggeroid