Tuesday, January 17, 2023

"படம்பக்கப் பெருமான்" & "கண்கூடு" - சிறுவிளக்கம்


மிக மிக பழமையான திருவிடமான திருவொற்றியூரில் (சென்னை) குடிகொண்டிருக்கும் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பெயர்களிலொன்று "படம்பக்கப் பெருமான்" ஆகும். இந்த அருமையான தமிழ் பெயரின் பொருள்: படத்தின் பக்கமிருக்கும் பெருமான்.

எந்த படத்தின் பக்கம்? வையகம் (உலகம்) எனும் திரைப்படத்தின் பக்கம்.

திரையரங்கில் நாம் ஒருபுறம் அமர்ந்திருக்க, எதிர்புறத்திலுள்ள திரையில் காட்சிகள் தெரிவதுபோன்று, அவருக்கு வையகம் தோன்றுகிறதென்பது பொருளாகும். இப்படி தோன்றும் காட்சிக்கு திருக்கயிலாயக் காட்சியென்று பெயர்.

இக்காட்சியில் காண்பான் (அப்பன்) உண்டு; காட்சியும் (அம்மை) உண்டு. ஆனால், காட்சியில் பொய்தன்மையில்லை (மனம் / மாயை). அதாவது, தோன்றும் காட்சி "காட்சிமட்டுமே & உண்மையல்ல" என்ற அறிவுமிருக்கும். தற்போது நமக்கு தோன்றும் வையகக் காட்சியை பொய்யென்றால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். காட்சியின் தன்மை அப்படிப்பட்டதாகும். இதுவே, திருக்கயிலாயக் காட்சியின்போது, காட்சியை உண்மையென்றால் ஏற்றுக்கொள்ளமாட்டோம்! ஏன்? மீண்டும் மேற்கண்ட பதில்தான்: காட்சியின் தன்மை அப்படிப்பட்டதாகும்! 😊

திருக்கயிலாயக் காட்சிக்கு அன்னைத் தமிழில் ஓர் அருமையான பெயருண்டு: கண்கூடு!!

ஒன்று கண்கூடாகத் தெரிகிறது எனில் பொய்யின் கலப்பில்லாமல், உண்மை தெளிவாகப் புரிகிறதென்பது பொருளாகும். இப்பொருளை மேற்கண்ட திருக்கயிலாயக் காட்சியிலிருந்து எடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். எப்படியென்று பார்ப்போம்.

ஒரு தொலைநோக்கி வழியாக காண்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு முனையிலிருந்து நாம் பார்த்துக்கொண்டிருப்போம். இன்னொரு முனையில் காட்சி தெரியும். இடையிலுள்ள தொலைநோக்கியின் உட்புறப் பகுதிகளும் தெரியும். இதே போன்றொரு அமைப்பு திருக்கயிலாயக் காட்சியின்போது தெரியும். ஒருபுறம் காணும் நாம், இன்னொருபுறம் காட்சி, இடையில் நம் கண்கள் அமைந்திருக்கும் மண்டையோட்டின் உட்பகுதி (கண்கூடு) தெரியும். இப்போது, தெள்ளத்தெளிவாக,

- நாம் உடலல்ல என்பதை உணர்வோம்
- நாம் என்றுமே நாமாகத்தான் இருந்துள்ளோம் என்பதை உணர்வோம்
- நாம் தேடியது நம்மையே என்பதை உணர்வோம்
- தோன்றும் காட்சி காட்சிமாத்திரமே - உண்மையல்ல - என்பதையும் உணர்வோம்

மொத்தத்தில், உண்மை உண்மையாகவும், பொய் பொய்யாகவும் தோன்றும். மாற்றி கருதுவதற்கு வாய்ப்பேயில்லை. இதற்கு கண்கள் அமைந்திருக்கும் கூடுகளே ஏதுவாவதால், பொய்யின் கலப்பின்றி உண்மை தெள்ளத்தெளிவாக புலப்படும் சூழ்நிலைக்கு "கண்கூடு" என்று பெயரிட்டுள்ளனர் நம் முன்னோர். 

முதன்முதலில் இந்த காட்சியைக் கண்டு மற்றவர்களுக்கு தெரியப்படுத்தியவர் ஒரு மெய்யறிவாளராகத்தான் (சிவன்) இருக்கமுடியும். அதை ஆராய்ந்து உறுதிசெய்த மற்றவர்களும் மெய்யறிவாளர்களாகவோ அல்லது உள்ளபொருளை பற்றிய அறிவுடைய ஆன்றோராகத்தான் இருக்கமுடியும். "கண்கூடு" என்ற சொல் மட்டுமல்ல; அன்னைத்தமிழின் மொத்த அடித்தளமும் இப்படித்தான் போடப்பட்டிருக்கிறது. இதனால்தான் முதல் சங்கத்தில் சிவபெருமான், முருகர், அகத்தியர் (எல்லோரும் மெய்யறிவாளர்களே) இடம்பெற்றிருந்தனர் என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

oOo

🌷 திருக்கயிலாயம் செல்லும் வழியிலுள்ள ஒரு குளத்தில் மூழ்கி, திருவையாற்றிலுள்ள உப்பங்கோட்டை பிள்ளை குளத்தில் (அப்பர் குட்டை) வெளிப்பட்டவுடன், திரு அப்பர் பெருமானுக்கு 🌺🙏🏽🙇🏽‍♂️ இறைவன் திருக்கயிலாயக் காட்சி கொடுத்தாரென்று படித்திருப்போம். அதாவது, மேற்கண்டவாறு வையகக் காட்சியை "கண்கூடாக" பார்த்திருக்கிறார் என்பது பொருளாகும்.

🌷 சில திருக்கோயில்களில், கருவறையினுள்ளே பின்புற சுவற்றில், (உடையவருக்கு பின்புறம்) அம்மையப்பர் திருவுருவை புடைப்பாகவோ அல்லது பாவையாகவோ (சிலையாகவோ) காணலாம். இதன் பொருள் யாதெனில், அக்கருவறையிலுள்ள உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில் திருக்கயிலாயக் காட்சியை காணும் பேறு பெற்றவரென்பதாகும்.

🌷 சொக்கர் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பெற்றவரும், பெரும் புகழ்பெற்றவருமான திரு சுந்தரானந்த பெருமானும் 🌺🙏🏽🙇🏽‍♂️ (மதுரையிலுள்ள திரு சுந்தரேசுவரர் எனும் உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருப்பவர்) ஒரு படம்பக்கப் பெருமானாவார். தன் வாழ்நாளின் இறுதிவரை வையகக் காட்சியை "கண்கூடாக" காணும் பேறுபெற்றவராக இருந்திருக்கிறார்.

oOo

ஆழமான பொருள்கொண்டதும், சிந்திக்க எளிமையானதும், நம்மை செம்மையாக்கக்கூடியதுமான "படம்பக்கப் பெருமான்" போன்ற தமிழ் திருப்பெயர்களை பயன்படுத்தி பயன்பெறுவோம். பன்னெடுங்காலமாக நம் முன்னோர்கள் பாடுபட்டுச் சேர்த்த விலைமதிப்பற்ற முத்துக்களைக் காப்போம்.

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே 💪🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌷🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Friday, January 13, 2023

பொங்கலோ பொங்கல்!! 😍🥳



🔥 மனதிலுள்ள குப்பைகளை போக்கி (போகி),

🍚 நமது தன்மையுணர்வாய் எக்கணமும் விளங்கும் உள்ளபொருளைப் பற்றிய மெய்யறிவைப் பொங்கவிட்டு (பொங்கல்)

⛏️ வான்புகழ் வள்ளுவன் சுட்டிக்காட்டும் உழவனாக வாழ்ந்து (யாரிடமும் இரவாமலும், வந்து இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாமலும்)

🛕 வேண்டுதலும் வேண்டாமையும் இல்லா நிலைபேற்றினை (சிவம்) அடைந்து, வருவதை கண்டு களித்திருப்போம் (காணும் பொங்கல்)!!

அனைவருக்கும் எனது உளங்கனிந்த போகி, பொங்கல் & உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🌞🌧️🐂🌾🪔🙏🏽

Wednesday, January 4, 2023

வைகுண்ட ஏகாதசி - சில சிந்தனைகள்



🌷 வைகுண்ட ஏகாதசி - திரு நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️ உடலிலிருந்து விடுதலை (முக்தி) பெற்ற நாள்.

🌷 மண்டையோட்டின் உச்சிப்பகுதி திறந்து, அதன் வழியாக நம்மாழ்வாரின் உயிர் வெளியேறியதாக தொன்நம்பிக்கை. இதையுணர்த்தவே திருவரங்கத்து நம்பெருமாள் (விழாத்திருமேனி) பரமபதவாயில் வழியாக கொண்டுவரப்படுகிறார். கருவறை தலைக்கு சமம். பரமபதவாயில் தலையுச்சிக்கு சமம்.

🌷 நம்மாழ்வாரின் விடுதலை நிகழ்வு வெகு சிறப்பாக திருவரங்கத்தில் கொண்டாடப்பட்டாலும், அவர் திருநீற்று நிலையை அடைந்தது ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில்தான். எனில், திருவரங்கத்தில் (உடையவருக்கு கீழே) திருநீற்று நிலையிலிருப்பது... 18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🌷 முதன்முதலில் திருவரங்கத்தில் நம்மாழ்வாருக்கு விழா எடுத்தது திருமங்கையாழ்வாராவார். ஒரு நாள் விழாவாக தொடங்கப்பட்டது, பின்னர் வந்தவர்களால் 10 நாட்கள், 20 நாட்கள் என விரிவு படுத்தப்பட்டு தற்போதைய நிலையை பிற்காலத்தில் அடைந்தது.

oOo

வைகுண்ட ஏகாதசி என்றதும் "பரமபதவாயில் வழியாக வெளியேறுவது" என்ற படி நம் நினைவுக்கு வரும்படி விழாவை வடிவமைத்திருக்கிறார்கள். இதை இரு வகையாக அணுகலாம்.

🔸 முதலில், நம்மாழ்வாரை வைத்து அணுகுவோம்:

விழாத்திருமேனி பரமபதவாயில் கடக்கும்போது, மண்டையோட்டின் உச்சிப்பகுதி திறந்து, அதன் வழியாக நம்மாழ்வார் வெளியேறினார் என்ற நிகழ்வு நம் நினைவுக்கு வரவேண்டும். நினைவு வருகிறதா?

நம்மாழ்வார் மெய்யறிவு பெற்ற / காட்டிய வழியைப் பற்றி சிந்திப்பது நல்லதா? அல்லது, அவர் வெளியேறிய வகையைப் பற்றி சிந்திப்பது நல்லதா? 

எந்த வகையில் அவர் வெளியேறியிருந்தால் என்ன? 

வேறு வகையில் அவர் வெளியேறியிருந்தால் நிலைபேற்றினை அடைந்திருக்கமாட்டாரா?

வெளியேறும் வகை அவர் கையிலாயிருந்தது? 

உடலைவிட்டு அவர் வெளியேறினாரா? அல்லது, அவரைவிட்டு உடல் விலகியதா?

🔸 அடுத்து, நம்மை வைத்து அணுகுவோம்:

வைகுண்ட ஏகாதசி என்றதும் நம் நினைவுக்கு வருவனவற்றில் ஒன்று, "பரமபதவாயில் வழியாக வெளியேறினால் வைகுண்டம் உறுதியாகக்கிட்டும்" என்ற நம்பிக்கையாகும். அதாவது, நம்மாழ்வாரைப்போன்று நமது மண்டையோட்டின் உச்சி திறந்து, அதன் வழியாக நாம் வெளியேறினால் நிலைபேறு கிட்டும் என்பது பொருளாகும். இது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ வரலாற்றில் திரு கணபதி முனி என்றொரு ஆரியக்கவிஞர் இடம்பெறுகிறார். கடுமையாக வடக்கிருந்ததின் விளைவாக மண்டையோடு திறக்கப்பெற்றவர். ஆனால், பிறவி முடியும்போதும் பற்றுகள் மீதமிருந்ததால் அவருக்கு நிலைபேறு கிட்டவில்லை. இது பகவானே சொன்ன செய்தியாகும்.

ஆக, மண்டையோடு திறப்பதினால் பயனில்லை என்பது உறுதியாகிறது. 

oOo

"மண்டையோடு பிளந்து வெளியேறுவது" என்று வடிவமைத்ததைவிட, "உடலெனும் சிறையிலிருந்து வெளியேறுவது" என்று விழாவை வடிவமைத்திருந்தால் சிறப்பாக மட்டுமில்லாமல், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கும். ஏனெனில், நம்மை பற்றிய மெய்யறிவை பெறுவதென்பது ஒரு படியை கடப்பதற்கு சமமெனில், அதில் நிலைபெறுவதென்பது பத்து படிகளை கடப்பதற்கு சமமாகும்!!

பெருமாளின் திருவிறக்கக் கதைகள் யாவற்றிலும், எதிரியை அவர் தனித்து நின்றே எதிர்கொள்வார் - இரு கதைகளைத் தவிர: நரகாசுரன் & கம்சன். இருவரும் குறிப்பது... "நான் இவ்வுடல்" என்ற எண்ணத்தை! அவ்வளவு கடினமானது இந்த தப்பெண்ணத்தை விடுவதென்பது!

oOOo

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

-- நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️

(நம்மாழ்வாரின் இப்பாடலில் இரண்டன்மை (அத்துவைதம்) வெளிப்படுவதாக பகவான் அருளியிருக்கிறார்.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Thursday, December 22, 2022

டிசம்பர் 25-வாக்கில் நடத்தப்படும் "I am that I am" சடங்கு


என்னப்பா, டிசம்பர் 25கூட வந்துவிடும் போலிருக்கிறது, இன்னும் "I am that I am" சடங்கு நடக்கவில்லையே? 🤔

இன்று காகிதத்தாலும், காகிதம் பரவலாவதற்கு முன்னர் வைக்கோலாலும் துடைத்துக் கொண்டிருந்த 🤢-இனமான வெள்ளை நரித்துவயினம், ஒவ்வொரு டிசம்பர்-25 சமயத்தில் ஒரு பிட்டை வெளியிடும். அதாவது, அவர்களது டுபாக்கூர் புத்தகத்திலுள்ள "I am that I am" என்ற சொற்றொடர்தான் உள்ளபொருளை சரியாக குறிப்பிடுவதாக பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ அருளியுள்ளார் என்று பில்டப் கொடுக்கும். எந்த சூழ்நிலையில், யாருக்காக சொல்லப்பட்டது என்ற தகவல்களை மறைத்துவிட்டு, மேற்கண்ட பிட்டை மட்டும் சமூகவலைத்தளங்களில் சுற்றிவரவைக்கும்.

தன்னிடம் வருகின்றவர்களின் மனநிலைக்கேற்ப பகவான் பதிலளிப்பார். வந்திருப்பவர் உண்மையான தேடுதலிருப்பவர் எனில் சரியான வழியைக் காட்டுவார். வந்திருப்பவர் ஏடாகூடமானவர் எனில் அவர் விரும்பும் பதிலையளித்து கிளம்ப வைத்துவிடுவார். அல்லது, பேசாமலும் இருந்துவிடுவார். ஒரு முறை, தன்னிடம் வந்த குறிமதக் கூட்டத்திடம், அவர்களது புருடானில் இருப்பவைதாம் பகவத்கீதையிலும் இருப்பதாகக் கூறினார்! 😛

"I am that I am" பிட்டில் குறிப்பிடப்படும் நிகழ்வு நடந்தபோது நிலவிய சூழ்நிலை பற்றி எந்த தகவலுமில்லை. பகவானிடம் வந்த பரங்கியர்களில் ஒரு சிலரே உண்மையான தேடுதலுடன் வந்தவர்கள். ஏனையோர் பகவானை ஆழம் பார்க்க, தங்களது தசமபாக தொழிலே சிறந்தது என ஊழியம் செய்ய, உளவாளிகளாக, உள்ளூர் குட்டையை குழப்ப வந்தவர்களே!

எல்லாவற்றிற்கும் மேலாக, "I am that I am" என்ற சொற்றொடர்தான் உள்ளபொருளை தெளிவாக குறிப்பிடுகிறதென்று பகவான் நினைத்திருந்தால்,

தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் "அருணாசலா"

என்று பாடாமல்,

தானே தானே தத்துவம் இதனைத்
தானே காட்டுவாய் "I am that I am"

என்று பாடியிருப்பாரே! 😂

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

🌷 உள்ளபொருளை குறிப்பதற்காக பகவான் பயன்படுத்திய சொற்களில் சில:

நான், தான், உள்ளபொருள், தந்தை, அப்பன், அண்ணாமலை, அருணாசலம்

🌷 உள்ளபொருளை குறிப்பதற்காக திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ பயன்படுத்திய சொற்களில் சில:

வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், [பொறிவாயில்] ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அந்தணன், மாசிலன், வாய்மை, தூய்மை, பகவன்

சொற்களுக்கு அப்பாற்பட்ட உள்ளபொருளை சொற்களால் விளக்கமுடியாதென்பதால் குறிப்பால் உணர்த்த முயற்சித்திருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இப்பெயர்கள் உள்ளபொருளுக்கும் பொருந்தும்; உள்ளபொருளாய் சமைந்த பகவான் போன்ற மெய்யறிவாளர்களுக்கும் பொருந்தும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, December 21, 2022

எப்படி பாணினியை "மொழியியலின் தந்தை" என்றழைக்கலாம்?


பாணினியை "ஆரியத்தின் தந்தை" என்று வேண்டுமானால் அழைத்துக்கொள்ளட்டும். ஆனால், எப்படி அவரை "மொழியியலின் தந்தை" என்று அழைக்கலாம்?

சமற்கிருதம் எனில் சரிசெய்யப்பட்ட / சீர் செய்யப்பட்ட மொழி என்று பொருள். அதாவது, ஏற்கனவே இருந்ததை செப்பனிட்டுள்ளார். எதை வைத்து செப்பனிட்டார்? யார் உதவினார்கள்? வழிகாட்டினார்கள்? இதற்கு பதிலாக, அவரது நூல் அரங்கேற்றப்பட்ட திருக்கோயிலை எடுத்துக்கொள்ளலாம்: தேவாரப் பாடல் பெற்ற திருவொற்றியூர் படம்பக்கப் பெருமான் திருக்கோயில்! 🌺🙏🏽🙇🏽‍♂️ (இன்று, வடிவுடையம்மன் திருக்கோயில் என்றால்தான் பலருக்கு தெரியும்! 😔)

இன்றைய ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தாரத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படுபவர் ஏன் தனது நூலை திருவொற்றியூரில் அரங்கேற்றவேண்டும்?

இந்த ஒரு கேள்வியை சிந்தித்தாலே போதுமே! எந்த மொழி உண்மையான இறைமொழியாக இருந்தது, எந்த இனம் மொழியியலில் சிறந்து விளங்கியது என பல கேள்விகளுக்கு விடை கிடைக்குமே!

பாணினியின் காலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்னராகும். தொல்காப்பியரின் காலம்... திரு வேதவியாசர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஆரியத்திருமறைகளை பகுப்பதற்கு முன்னர் என்கிறார் தமிழ் தாத்தா!! இன்றும் தொல்காப்பியரின் நுண்ணறிவைக் கண்டு மொழியியல் வல்லுனர்கள் வாயைப் பிளக்கின்றனர்! எனில், அவர் குறிப்பிடும் அகத்தியமும் கிடைத்திருந்தால்... மொழியியலின் தந்தை மட்டுமல்ல; பாட்டன், முப்பாட்டன் என அனைவரும் கிடைத்திருப்பர்! ☺️

6,000 ஆண்டுகளுக்கு முன்னர் எத்தியோப்பியாவில் தமிழ் பேசப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்துள்ளனர். இன்றும் மிகவும் உருக்குலைந்த நிலையில் தமிழ் சொற்களும் சொற்றொடர்களும் அங்கு பயன்பாட்டிலுள்ளன. எனில், தமிழின் தொன்மையென்ன?

இன்று ஆரியத்தை இறைமொழி என்றழைக்கின்றனர். இந்த கோளாறு கடந்த 1,000+ ஆண்டுகளுக்குள் ஏற்பட்டதாகும். அதற்கு முன்னர், காலகாலமாக, எம்பெருமான் கேட்டு மகிழ்ந்தது உண்மையான இறைமொழியான "என்றுமுள தென் தமிழாகும்"! 💪🏽 மீண்டும் தமிழன்னை கருவறை புகும் நாள் வரும். ஏனெனில், என்றும் வாய்மையே வெல்லும்! 🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Monday, December 12, 2022

அண்ணல் அம்பேத்கர் "வடக்கு கண்ட பெரியார்" அல்லர்!!

பெரியாராவதற்கு எந்த தகுதியுமற்ற அண்ணல் அம்பேத்கரை "வடக்கு கண்ட பெரியார்" என்று தமிழக முதல்வர் அழைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது! 😜

(திருவருணையில் ஈனவெங்காயத்தின் நிலை!! 😍💪🏽😘)

பெரியாராவதற்கான தகுதிகள்:

- வளர்த்த மகளை மணந்திருக்கவேண்டும்
- மனைவி வீட்டிலிருக்கும்போதே கூத்தியாளை அழைத்துவந்து, நண்பர்களுடன் சேர்ந்து கூத்தடித்திருக்கவேண்டும்
- அன்றாடம் குளித்திருக்கக்கூடாது
- பிறந்தமேனியனாக சில காலம் வலம் வந்திருக்கவேண்டும்
- தொழில் செய்தவளுக்கு பிறந்து, அக்காள் மகளை வைத்து தொழில் செய்தவனை உடன் வைத்திருக்கவேண்டும்
- தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றழைத்திருக்கவேண்டும்
- தமிழ் மொழியை காட்டுமிராண்டிகளின் மொழி என்றழைத்திருக்கவேண்டும்
- 10 வயதிலேயே ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளி, செருப்படி பெற்றிருக்கவேண்டும்
- விடுதிகளில் தங்கியிருக்கும்போது, அங்குள்ள பணிப்பெண்களிடம் "அப்படி" நடக்கமுயன்று, துடைப்பக்கட்டையால் தரும அடி வாங்கியிருக்கவேண்டும்
- முகம்மதியத்தை மலமென்று அழைத்திருக்கவேண்டும்

இவற்றில் எதையுமே செய்யாத அம்பேத்கரை பெரியாராக்க முயற்சிப்பது நீதியற்ற செயலாகும். தமிழக முதல்வர் உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும்!

இவண்,
ஓசிச்சோறு

😆😝😂😂🤣

Tuesday, November 29, 2022

குறி மதத்தினரின் புதிய இராஜராஜ சோழர் அல்வா!! 😁


தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத குறி மதத்தினர் வெளியிட்டிருக்கும் அடுத்த குபீர் பிட்: பேரரசர் இராஜராஜ சோழர் ஒரு குறி மதத்தானை பணியில் வைத்திருந்தாராம்! அதுவும் பெரிய கோயிலில்!! 😝

அவர்கள் ஏற்கனவே வெளியிட்டிருக்கும் சில குபீர் பிட்டுகள்:

😆 பாலைவனத்துக்காரர் நிலவை பிளந்ததைப் பார்த்து, கேரளாவிலிருந்த திரு சேரமான் பெருமாள் நாயனார் 🌺🙏🏽🙇🏽‍♂️ வாயைப்பிளந்தார்

😂 குந்தவை நாச்சியார் குறிமதத்திற்கு மாறியவர்

பிட் என்றான பிறகு எதற்கு சேரமான் பெருமாள் நாயனார், குந்தவை நாச்சியார் என்று சற்று சிறிதாக சிந்திக்கவேண்டும்? பெரிதாக சிந்திக்கலாமே?:

😜 பாலைவனத்துக்காரர் நிலவை பிளந்ததைப் பார்த்து, தமிழையும் தமிழரையும் வடக்கத்தான்களிடமிருந்து காப்பாற்றிய, சைவத்தின் முகமை அடையாளங்களுள் ஒருவராகிய திருஞானசம்பந்த பெருமானே 🌺🙏🏽🙇🏽‍♂️ வாயைப் பிளந்தார்!

😆 குறி மதம் ஒரு நுட்பமான மதமென்பதை அறிந்து வியந்த பேரரசர் இராஜராஜ சோழர், உடனே அம்மதத்திற்கு மாறி, ஆண்குறி போன்று தன்னை ஒப்பனை செய்துகொண்டார். உடன், தனது தமக்கையையும் மதம் மாறவைத்தார். குந்தவை நாச்சியாரும் மதம்மாறி, பெண்குறி போன்று தன்னை ஒப்பனை செய்துகொண்டார்!!

😁

அடுத்து, பேரரசர் வியந்துபோகும் அளவிற்குள்ள குறி மதத்தின் நுட்பங்கள்:

- ஆண்கள் ஆண்குறிகளுக்கு சமம்
- பெண்கள் பெண்குறிகளுக்கு சமம்
- வழிபாடென்பது கலவிக்கு சமம்
- வழிபாட்டு நிலையங்கள் என்பவை கலவி நிலையங்களுக்கு சமம்
- மேற்கண்ட கண்ணோக்கத்தை வளர்த்துக் கொண்டால், இறுதியில், "எங்கெங்கு காணினும் குறிகளடா!" என்ற மேன்மையான நிலையை பெறலாம். அதாவது, மண்டைக்குள் எப்போதும் டோபோமைன் சுரக்கும் நிலையை எய்தலாம்!

😂😂😂🤣🤣

இப்படி அரைவேக்காட்டுத்தனமாக பிட் உருவாக்கி கும்மாங்குத்து வாங்குவதைவிட, இவர்களது பக்கத்து ஊர்காரர்களான ஒப்பாரி மதத்தினரிடமிருந்து தொழில் தெரிந்துகொள்வது சாலச்சிறந்தது! 

இறைவன் மிகப் பெரியவன்!

oOOo

(ThePrint.in என்ற இணையதளத்தில் வெளியான குறி மதத்தினரின் பிட்டுக்கு, "சோழா ஹிஸ்டரி" என்ற முகநூல் பக்கத்தினர் ஆற்றிய எதிர்வினையை, சிற்சில மாற்றங்களுடன், கீழே இணைத்துள்ளேன்)

"சோனகன் பரஞ்சோதி" என்ற பெயரை மட்டும் வைத்து, இறை நம்பிக்கை பற்றிய எந்தவித ஆதாரமுமில்லாமல், "ஒரு இஸ்லாமியர் பெரிய கோவிலின் அதிகாரியாக இருந்தார்" என்று பரப்புரை செய்கிறார்கள்!

சோனகன் என்பது வடமேற்கு இந்தியாவுக்கு அப்புறம் இருக்கும் எல்லோரையும் குறிக்கும் (சோனகன் - யவனன்). அந்த "சோனகன் பரஞ்சோதி" பாரசீக தொல்குடியை சார்ந்தவராகவோ, கிரேக்கராகவோ, ரோமானிய பாகன் மதத்தை சார்ந்தவராகவோ கூட இருக்கலாம். இஸ்லாமிய ஜிகாதி தாக்குதலில் சின்னாபின்னமாகிய எதாவது ஒரு பாகன் சமுதாயம் இங்கே வந்து அடைக்கலம் பெற்று சிவனடியார்களாகியிருக்கலாம். யார் கண்டது?

சிலை வழிபாட்டுக்கு எதிரான கடுமையான ஜிகாதை இஸ்லாமியர்கள் மேற்கொண்டிருந்த காலகட்டம் அது - கோவில்கள் வட இந்தியாவிலும், இன்றைய பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானிலும் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மத்திய கிழக்கில் அது போல கிறிஸ்துவ தேவாலயங்களும் சிலை வழிபாடு சாத்தானின் வழிபாடு என்ற (மூட) நம்பிக்கையில் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது.

சிலை வழிபாட்டிலேயே மிகவும் வெறுப்புடன் இஸ்லாமியர்கள் இடித்தது சிவலிங்கங்களைத்தான். பூத்-லிங் என்று அழைத்து சிவலிங்கங்களை உடைப்பதுதான் தமது மதக்கடமை என்று அவர்கள் தீவிரமாக நம்பிய காலகட்டம். ஆடல், பாடல், கலைகள், இசை எல்லாம் ஹராம் என்று அதை தீவிரமாக ஒழித்துக்கட்டிய காலகட்டம் அது.

அப்படி இருக்கையில், இங்கே சிவலிங்கத்தை மையமாக வைத்து எழும்பிய மகத்தான ஆலயத்தில் ஒரு இஸ்லாமியர் ஆடல், பாடல், இசைக்கான அதிகாரியாக இருந்தார் என்று 'சோனகன்' என்ற ஒரு பதத்தை வைத்து எதோ பெரிய ஆராய்ச்சி செய்து, ஏகப்பட்ட தரவுகளை ஆய்ந்து முடிவு செய்ததுபோல எழுதுகிறார்கள். ஆயிரம் தரவுகள் இருந்தும் சோழர்கள் இந்து இல்லை என்று உருட்டும் அதே கோஷ்டிதான் இப்போது எவ்வித தரவுகளும் இல்லாமல் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாரியாக இருந்தார் என்று உருட்டுகிறது.

ஒரு சைவக்கோயிலில் பணி செய்துகொண்டும், சிவப்பரம்பொருளை வணங்கிக்கொண்டும் இருந்தவர் எப்படி இஸ்லாமியராக இருக்கமுடியும்? இந்த அடிப்படை அறிவுகூட இவர்களிடமில்லையா? கொஞ்சம் சுனங்கினால் கூட இணைவைப்பு, ஷிர்க் மாநாடு என்று படங்காட்டும் கோஷ்டிகள் வேண்டுமென்றே தற்போது அமைதியாக இருக்கின்றன. 

பிரிண்ட் இதழின் தலைப்பே புரட்டாக இருக்கிறது - சோழ மன்னர்கள் இஸ்லாத்தை அந்நிய மதமாக நினைக்கவில்லையாம்! அப்படியென்றால், சோனகன் என்று சொல்வதற்கு பதிலாக இஸ்லாமியர் என்றே கல்வெட்டில் பதிந்திருப்பார்களே? 

சாகிர் நாயக் போன்ற மதவெறியர்கள் பகவத் கீதையில் ஜிகாத் சொல்லப்பட்டிருக்கிறது, இந்து வேதங்களில் முகமது நபி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பொய்ப்பிரச்சாரம் செய்வார்களே அதன் இன்னொரு வடிவம் தான் இது.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽