Showing posts with label காபாகூபா. Show all posts
Showing posts with label காபாகூபா. Show all posts

Wednesday, June 12, 2024

தினமலருக்கே ஒழு!!


வாட்ஸ்அப்-பில் தடங்கள் (பீட்டரில், சேனல்ஸ்) என்றொரு பகுதியுள்ளது. அதில், நாமும் புதிய தடத்தை தொடங்கலாம். மற்றவர்களது தடங்களை தேடி, பின்தொடரலாம். அங்கு சென்று, தினமலரின் தடத்தை தேடிப்பார்க்கவும். தமிழில் தேடினாலும் சரி, பீட்டரில் தேடினாலும் சரி, கிடைக்காது! ஏன்? தொழிற்நுட்பக் கோளாறா?

இல்லை. தினமலர் காபாகூபா கூடாரத்தில் இல்லை (காட்டுமிராண்டிகள், பாவாடைகள், கூவஞ்சட்டைகள் & பான்பராக் சட்டைகள்). எனவே, இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்!

தினமலருக்கே இந்நிலையென்றால்... 😒

🔸 குறிமதத்தின் இரமலான் திருவிழாவின் போது, வாட்ஸ்அப், சிறப்பு ஒட்டிகளை (பீட்டரில், ஸ்டிக்கர்ஸ்) வெளியிட்டது. ஆனால், அதற்குப் பின்னர் வந்த எந்த இந்து சமய திருவிழாவிற்கும் அத்தகைய சிறப்பு ஒட்டிகளை வெளியிடவில்லை!

🔸 தினமலரை இருட்டடிப்பு செய்வது போன்று, பல மாதங்களுக்கு முன்னர், பிரவீன் மோகன் என்ற புகழ்பெற்ற ஆய்வாளரின் யுடியூப் தடத்திற்கும் தொல்லை கொடுத்தனர். அவரது காணொளிகளை யுடியூப் நிறுவனம் நீக்குமாறு செய்தனர்.

🔸 ராஃபா பகுதியை இஸ்ரவேல் தாக்கிய போது, அதற்கான குறியீட்டை (பீட்டரில், ஹேஸ்டேக்) வையகம் முழுவதும் பேசுபொருளாக்கினர். ஆனால், அண்மையில், ரியாசி மாவட்டத்தில் இந்துக்கள் மீது குறிமத வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியபோது, அது பேசுபொருளாகாதவாறு பார்த்துக் கொண்டனர்.


🔸 இன்று, எல்லா வகையான ஊடகங்களிலும் செயலிகளிலும், பாரதத்தின் அடையாளங்கள் என்று வரும்போது, குறிமத & ஒப்பாரி மதக் கட்டிடங்களையே காட்டுகின்றனர். எங்கேயாவது, எப்போதாவது, போனால் போகிறதென்று நமது திருக்கோயில் ஒரு மூலையில் காட்டப்படுகிறது. (நடுவண் அரசின் செயலிகளிலும் இதே நிலைதான்!!)


இவையெல்லாம், 2.25 நாட்களில் தங்களது முதலாளிகளுக்கு 30-38 இலட்சம் கோடிகளை சம்பாதித்துக் கொடுத்த இருவருக்கு கொஞ்சம் கூட தெரியாதென்று நினைக்கிறேன். தெரிந்திருந்தால், 2.25 நொடியில் தீர்வு கண்டிருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்! 😏

oOo

எவ்வாறு தினமலரின் வாட்ஸ்அப் தடத்தை பின்பற்றுவது?

அவர்களது இணையதளத்திற்கு சென்று, அங்கு கிடைக்கும் வாட்ஸ்அப் இணைப்பை சொடுக்கினால், அவர்களது தடத்தில் இணையலாம்.

oOOo

Tuesday, November 29, 2022

குறி மதத்தினரின் புதிய இராஜராஜ சோழர் அல்வா!! 😁


தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத குறி மதத்தினர் வெளியிட்டிருக்கும் அடுத்த குபீர் பிட்: பேரரசர் இராஜராஜ சோழர் ஒரு குறி மதத்தானை பணியில் வைத்திருந்தாராம்! அதுவும் பெரிய கோயிலில்!! 😝

அவர்கள் ஏற்கனவே வெளியிட்டிருக்கும் சில குபீர் பிட்டுகள்:

😆 பாலைவனத்துக்காரர் நிலவை பிளந்ததைப் பார்த்து, கேரளாவிலிருந்த திரு சேரமான் பெருமாள் நாயனார் 🌺🙏🏽🙇🏽‍♂️ வாயைப்பிளந்தார்

😂 குந்தவை நாச்சியார் குறிமதத்திற்கு மாறியவர்

பிட் என்றான பிறகு எதற்கு சேரமான் பெருமாள் நாயனார், குந்தவை நாச்சியார் என்று சற்று சிறிதாக சிந்திக்கவேண்டும்? பெரிதாக சிந்திக்கலாமே?:

😜 பாலைவனத்துக்காரர் நிலவை பிளந்ததைப் பார்த்து, தமிழையும் தமிழரையும் வடக்கத்தான்களிடமிருந்து காப்பாற்றிய, சைவத்தின் முகமை அடையாளங்களுள் ஒருவராகிய திருஞானசம்பந்த பெருமானே 🌺🙏🏽🙇🏽‍♂️ வாயைப் பிளந்தார்!

😆 குறி மதம் ஒரு நுட்பமான மதமென்பதை அறிந்து வியந்த பேரரசர் இராஜராஜ சோழர், உடனே அம்மதத்திற்கு மாறி, ஆண்குறி போன்று தன்னை ஒப்பனை செய்துகொண்டார். உடன், தனது தமக்கையையும் மதம் மாறவைத்தார். குந்தவை நாச்சியாரும் மதம்மாறி, பெண்குறி போன்று தன்னை ஒப்பனை செய்துகொண்டார்!!

😁

அடுத்து, பேரரசர் வியந்துபோகும் அளவிற்குள்ள குறி மதத்தின் நுட்பங்கள்:

- ஆண்கள் ஆண்குறிகளுக்கு சமம்
- பெண்கள் பெண்குறிகளுக்கு சமம்
- வழிபாடென்பது கலவிக்கு சமம்
- வழிபாட்டு நிலையங்கள் என்பவை கலவி நிலையங்களுக்கு சமம்
- மேற்கண்ட கண்ணோக்கத்தை வளர்த்துக் கொண்டால், இறுதியில், "எங்கெங்கு காணினும் குறிகளடா!" என்ற மேன்மையான நிலையை பெறலாம். அதாவது, மண்டைக்குள் எப்போதும் டோபோமைன் சுரக்கும் நிலையை எய்தலாம்!

😂😂😂🤣🤣

இப்படி அரைவேக்காட்டுத்தனமாக பிட் உருவாக்கி கும்மாங்குத்து வாங்குவதைவிட, இவர்களது பக்கத்து ஊர்காரர்களான ஒப்பாரி மதத்தினரிடமிருந்து தொழில் தெரிந்துகொள்வது சாலச்சிறந்தது! 

இறைவன் மிகப் பெரியவன்!

oOOo

(ThePrint.in என்ற இணையதளத்தில் வெளியான குறி மதத்தினரின் பிட்டுக்கு, "சோழா ஹிஸ்டரி" என்ற முகநூல் பக்கத்தினர் ஆற்றிய எதிர்வினையை, சிற்சில மாற்றங்களுடன், கீழே இணைத்துள்ளேன்)

"சோனகன் பரஞ்சோதி" என்ற பெயரை மட்டும் வைத்து, இறை நம்பிக்கை பற்றிய எந்தவித ஆதாரமுமில்லாமல், "ஒரு இஸ்லாமியர் பெரிய கோவிலின் அதிகாரியாக இருந்தார்" என்று பரப்புரை செய்கிறார்கள்!

சோனகன் என்பது வடமேற்கு இந்தியாவுக்கு அப்புறம் இருக்கும் எல்லோரையும் குறிக்கும் (சோனகன் - யவனன்). அந்த "சோனகன் பரஞ்சோதி" பாரசீக தொல்குடியை சார்ந்தவராகவோ, கிரேக்கராகவோ, ரோமானிய பாகன் மதத்தை சார்ந்தவராகவோ கூட இருக்கலாம். இஸ்லாமிய ஜிகாதி தாக்குதலில் சின்னாபின்னமாகிய எதாவது ஒரு பாகன் சமுதாயம் இங்கே வந்து அடைக்கலம் பெற்று சிவனடியார்களாகியிருக்கலாம். யார் கண்டது?

சிலை வழிபாட்டுக்கு எதிரான கடுமையான ஜிகாதை இஸ்லாமியர்கள் மேற்கொண்டிருந்த காலகட்டம் அது - கோவில்கள் வட இந்தியாவிலும், இன்றைய பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானிலும் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மத்திய கிழக்கில் அது போல கிறிஸ்துவ தேவாலயங்களும் சிலை வழிபாடு சாத்தானின் வழிபாடு என்ற (மூட) நம்பிக்கையில் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது.

சிலை வழிபாட்டிலேயே மிகவும் வெறுப்புடன் இஸ்லாமியர்கள் இடித்தது சிவலிங்கங்களைத்தான். பூத்-லிங் என்று அழைத்து சிவலிங்கங்களை உடைப்பதுதான் தமது மதக்கடமை என்று அவர்கள் தீவிரமாக நம்பிய காலகட்டம். ஆடல், பாடல், கலைகள், இசை எல்லாம் ஹராம் என்று அதை தீவிரமாக ஒழித்துக்கட்டிய காலகட்டம் அது.

அப்படி இருக்கையில், இங்கே சிவலிங்கத்தை மையமாக வைத்து எழும்பிய மகத்தான ஆலயத்தில் ஒரு இஸ்லாமியர் ஆடல், பாடல், இசைக்கான அதிகாரியாக இருந்தார் என்று 'சோனகன்' என்ற ஒரு பதத்தை வைத்து எதோ பெரிய ஆராய்ச்சி செய்து, ஏகப்பட்ட தரவுகளை ஆய்ந்து முடிவு செய்ததுபோல எழுதுகிறார்கள். ஆயிரம் தரவுகள் இருந்தும் சோழர்கள் இந்து இல்லை என்று உருட்டும் அதே கோஷ்டிதான் இப்போது எவ்வித தரவுகளும் இல்லாமல் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாரியாக இருந்தார் என்று உருட்டுகிறது.

ஒரு சைவக்கோயிலில் பணி செய்துகொண்டும், சிவப்பரம்பொருளை வணங்கிக்கொண்டும் இருந்தவர் எப்படி இஸ்லாமியராக இருக்கமுடியும்? இந்த அடிப்படை அறிவுகூட இவர்களிடமில்லையா? கொஞ்சம் சுனங்கினால் கூட இணைவைப்பு, ஷிர்க் மாநாடு என்று படங்காட்டும் கோஷ்டிகள் வேண்டுமென்றே தற்போது அமைதியாக இருக்கின்றன. 

பிரிண்ட் இதழின் தலைப்பே புரட்டாக இருக்கிறது - சோழ மன்னர்கள் இஸ்லாத்தை அந்நிய மதமாக நினைக்கவில்லையாம்! அப்படியென்றால், சோனகன் என்று சொல்வதற்கு பதிலாக இஸ்லாமியர் என்றே கல்வெட்டில் பதிந்திருப்பார்களே? 

சாகிர் நாயக் போன்ற மதவெறியர்கள் பகவத் கீதையில் ஜிகாத் சொல்லப்பட்டிருக்கிறது, இந்து வேதங்களில் முகமது நபி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பொய்ப்பிரச்சாரம் செய்வார்களே அதன் இன்னொரு வடிவம் தான் இது.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Wednesday, July 15, 2020

டைம்ஸ் நவ் (Times Now) நிறுவனத்தின் ஊழியம்!!

வடக்கில் எங்கேயோ நடந்த ஒரு குற்ற நிகழ்வுக்கு தெற்கிலுள்ள திரு ரமணாசிரமப் படத்தைப் போட்டிருக்கிறார்கள்!!

https://www.timesnownews.com/mirror-now/crime/article/up-godman-called-alcohol-coronavirus-medicine-forced-children-to-drink-it-before-sodomising-them/620237

கேட்டால், "கோப்பு படத்தை தேர்ந்தெடுப்பதில் தவறு நடந்துவிட்டது. மன்னிக்கவும்." என்று கிண்டல் கலந்த பார்வையுடன் பதிலளிப்பார்கள். இன்றைய நிலையில், இவர்கள் இருந்த இடத்திலிருந்து குற்றம் நடந்த இடத்தின் படத்தைப் பதிவிறக்கமுடியும். வேண்டுமென்றே இதை செய்திருக்கிறார்கள்!!

இதே உத்தியைப் பயன்படுத்தி காட்டுமிராண்டிகளின் பஸ்கி பயிற்சிக்கூடத்தையோ, பாவாடைகளின் பாவமன்னிப்பு "தொழில்" நடக்குமிடத்தையோ, வளர்ப்பு மகளை மணந்த ஒழுக்கங்கெட்டவன் விட்டுச்சென்ற மய்யத்தையோ காட்டியிருந்தால் என்ன நடந்திருக்கும்? பல தெருமாக்கள் (தெரு விலங்குகள்) இந்நேரம் ஊளையிட ஆரம்பித்திருக்கும்!

இதுவே, ஒரு காட்டுமிராண்டி இதைச் செய்திருந்தால், பாபா என்று மட்டும் போட்டு விட்டு, ஒரு இந்துத்துறவியின் வரைபடத்தைப் போட்டிருப்பார்கள். (சமீபத்தில், ஒரு காட்டுமிராண்டி, "முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுகிறேன்" என்று பலருக்கு பரப்பி விட்டு, தானும் இறந்துபோனான். இணையத்தில் மட்டும் அவன் ஒரு காட்டுமிராண்டி என்ற செய்தி வந்தது. மற்ற ஊடகங்களில் அது முற்றிலுமாக மறைக்கப்பட்டு, பாபா என்று மட்டும் சொல்லப்பட்டது.)

ஊடகத்துறை, திரைத்துறை மற்றும் தமிழ் கல்வி ஆகியவை #காபாகூபா முட்புதர்கள் மண்டிப்போன காடாகிவிட்டன. இவைகளை வெட்டி மூடாக்காகவோ, மக்க வைத்து எருவாகவோ பயன்படுத்தினால், இவற்றின் சாரத்தினால் அடுத்து கிளம்பும் பயிர்களும் கெட்டுவிடும். வடக்கில் செய்வது போல் தீயிட்டு கொளுத்தி (அதாவது, முற்றிலும் அழித்து) விட்டு, புதிதாக பயிர்செய்ய வேண்டும்.

👊🏽 காபா - உலக பெருந்தொற்றுகளான கா'ட்டுமிராண்டிகள் & பா'வாடைகள்

👊🏽 கூபா - சமூகப்பீடைகளான ஒழுக்கங்கெட்ட கூ'வஞ்சட்டைகள் & சதிகார பா'ன்பராக் சட்டைகள்

oOOo

💪🏽 இன்னும் சில நூற்றாண்டுகளில் காட்டுமிராண்டி மதம் புவியிலிருந்து முற்றிலும் அழித்தொழிக்கப்படும் என்பது திரு ராமச்சந்திர மகராஜ் 🌺🙏🏽என்ற முனிவரின் வாக்கு.

💪🏽 இன்னும் 230 ஆண்டுகளில் பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽அறிவுரைகள் உலகுக்கு இன்றியமையாதவை ஆகிவிடும் என்பது திரு முருகனார் சுவாமிகளின் 🌺🙏🏽 வாக்கு. (அதாவது, பொய்பிள், புருடான் வகையறாக்களுக்கு சங்கு என்று பொருள்!)

💪🏽 எதிர்காலத்தில் திருவருணையில் வானளாவிய கட்டிடங்கள் தோன்றிவிடும் (அதாவது, ஒரு முக்கிய நகரமாகிவிடும்) என்பது பகவானின் வாக்கு.

மெய்யறிவில் நிலைபெற்ற மாமுனிவர்களின் வாக்குகள் பொய்யாகாது!!

oOOo

காட்டுமிராண்டிகள் அழிவர் என்று பார்த்தோம். பாவாடைகள் என்ன ஆவார்கள்?

பெரும்பாலும் அவர்களது ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கும். பெருந்தெய்வங்கள், சிறு தெய்வங்கள் என்ற வரிசையில் எச்சில் பிஸ்கோத்து தெய்வங்களும் சேர்ந்திருக்கும். 😏

இல்லை, இப்போதிருப்பது போல் உலகை சிரழிக்கும் தொழில் செவ்வனே நடந்து கொண்டிருந்தால்,

👊🏽 சில தலைமுறைகளுக்கு பின், ஆப்பிள் மரத்தினடியில் அமர்ந்திருக்கும் ஒரு பரங்கி இந்து சமயத்தைக் "கண்டுபிடிப்பான்"!

👊🏽 குளியல்தொட்டியிலிருந்து பிறந்தமேனியாக ஒரு பரங்கி "நீயே அது" என்று கத்திக் கொண்டே ஓடுவான்!!

👊🏽 "திருநீறு பூசுவது" மற்றும் "உருத்திராக்கம் அணிவது" ஆகியவற்றின் ஆன்மிக & மருத்துவ குணங்களை "கண்டுபிடித்ததற்காக" ஒரு பரங்கியை, பாவமன்னிப்பு தொழில் நிறுவனம் சிறை வைக்கும்!!!

👊🏽 பின்னர், இவற்றிற்கெல்லாம் காப்புரிமை பெறப்படும். நம்மிடம் இருந்து, நமக்கு தெரியாமலேயே, நமது கொள்ளையர்கள் (ஆட்சியாளர்கள்) காப்புரிமை பணத்தை உருவி பரங்கி எஜமானர்களுக்கு கொடுத்து, பிறவிப் பெரும்பயனடைவார்கள்.

வேறென்ன நடந்துவிடப் போகிறது. 😏

oOOo

நெற்றிவிழி கண்மூன்றும் நித்திரையோ சோணேசா
பற்றிமழு சூலம் பறிபோச்சோ - சற்றும்
அபிமான மின்றோ அடியார்க ளெல்லாம்
சபிமாண்டு போவதோ தான்

-- #குகைநமச்சிவாயர் 🌺🙏🏽

பொருள்: சோணேசா, உனது நெற்றியிலுள்ள 3 கண்களும் உறங்கிவிட்டனவா? மழு, சூலம் ஆகிய உனது ஆயுதங்கள் எல்லாம் பறிபோய்விட்டனவா? உன்னையே நம்பியிருக்கும் உனது அன்பர்கள் எல்லோரும் நம்பிக்கையிழந்து மாண்டுபோக வேண்டியதுதானா?

இந்த வெண்பாவின் வரலாறு சுருக்கமாக...

சுமார் 16ஆம் நூற்றாண்டின் நடுவில், அகித் என்ற ஒரு கோரி முகம்மது வகையறா (காட்டுமிராண்டி) திருவண்ணாமலை நகரைக் கைப்பற்றியது. அது அண்ணாமலையார் திருக்கோயிலை தனது கோட்டையாகவும், மூலவரின் கருவறையை தனது அந்தப்புரமாகவும் பயன்படுத்தியது. இவற்றுடன், பெண்களைக் கவர்தல், பொருட்களை கொள்ளையடித்தல், பயிர்களுக்கு தீ வைத்தல் முதலான மார்க்கப் பணிகளை செய்து வந்தது. இவற்றால் மனம் நொந்த ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி குகை நமச்சிவாயரிடம் முறையிட்டனர். அவரும் மேற்கண்ட வெண்பாவைப் பாடினார்.

அன்றிரவு காட்டுமிராண்டியின் கனவில் ஒரு முதிய தவசி தோன்றி, ஒரு சிறு கூரான ஆயுதத்தால் அவனது முதுகில் குத்தினார். திடுக்கிட்டு விழித்தெழுந்தவன், பரிசோதித்துப் பார்த்ததில், கனவில் குத்து வாங்கிய இடத்தில் ஒரு சிறு வேர்க்குரு இருக்கக் கண்டான். அது நாளடைவில் வளர்ந்து, பிளவைக் கட்டியாக மாறி, அவனை மிகவும் துன்புறுத்தியது. கருவுற்ற மகளிரைக் கொன்று, கருவிலிருக்கும் பிண்டத்தை பிளவைக் கட்டிக்குள் வைத்து கட்டிப்பார்த்தான். குணமாகவில்லை. அவனது மதப்பெரியோர்கள் அவனை திருத்தலத்திலிருந்து வெளியேற அறிவுருத்தினார்கள். வேறு வழியின்றி அவனும் வெளியேறி, ஊருக்கு வெளியே கூடாரம் அமைத்துக் கொண்டான். ஆனாலும், குணமடையவில்லை. கட்டியில் புழுக்கள் தோன்றின. இறுதியில், மிகவும் துடிதுடித்து இறந்துபோனான். அவனது இறப்பை திருவண்ணாமலை நகரத்தார் அனைவரும் வெகுவாகக் கொண்டாடியுள்ளனர். தலைமுழுகி, புத்தாடை அணிந்து, வாணவேடிக்கைகள் செய்து, விருந்து உண்டு மகிழ்ந்துள்ளனர்!! 😍

இது போன்றொரு நிகழ்வு மீண்டும் நம் நாட்டில் நடக்கவேண்டும். குகை நமச்சிவாயர் போன்றொரு பெருமான் மனது வைக்கவேண்டும். நாசகார சதிகார நயவஞ்சக கருங்காலி ஈனப்பிறவிகள் ஒன்று, திருந்த வேண்டும்; அல்லது, மண்ணோடு மண்ணாக வேண்டும்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽