Showing posts with label ஜாலியன் வாலாபாக். Show all posts
Showing posts with label ஜாலியன் வாலாபாக். Show all posts

Saturday, September 14, 2019

21 ஆண்டுகள் காத்திருந்து ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி தீர்த்த வீரர் உத்தம்சிங்!! 🙏🏼



#ஜாலியன்வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய மனிதமிருகத்தை 21 ஆண்டுகள் காத்திருந்து சுட்டுக்கொன்ற வீரர் #உத்தம்சிங் -கின் செயலை "பைத்தியக்காரத்தனமான செயல்" என்று கண்டித்திருக்கிறான் மோகன்தாஸ்!! 😠 - பின்னே, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சாதிக்கும் பைத்தியத்துக்கு பைத்தியக்கார செயல் நல்ல செயலாகவும், நல்ல செயல் பைத்தியக்கார செயலாகவும் தான் தோன்றும்!! 🥴

"மாமாப்பயலின் சதியால், கான்-கிரஸ்ஸிலிருந்து திட்டமிட்டு, மோகன்தாஸால் இழிவுபடுத்தப்பட்டார் நேதாஜி" - பின்னே, #நேதாஜி என்ற பெயரைக் கேட்டாலே மாமாப்பயலுக்கு சாணி வெளியேறிவிடும்! 🤭 போதாகுறைக்கு இவன் கூழைக்கும்பிடு போடும் பரங்கி இனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய வீரர் உத்தம்சிங்கை புகழ்ந்துள்ளார் நேதாஜி. இதை வாய்ப்பாகக் கொண்டு, மோகன்தாஸ் வழியாக நேதாஜியை இழிவுபடுத்தியிருக்கிறான். 😡

வீரர் உத்தம்சிங்கைப் பற்றி பள்ளிப்பாடங்களில் நாம் படிக்காமல் போனற்கு காரணம் பான்பராக் சட்டைகளின் 👺 ஊழியம்!!

(இணைப்பு: தினமலர் - வாரமலர் - 15-09-2019)