பிரும்மதேய அசுரர் காட்டும் படத்தைக் காண்பதென்பது, காசிக்கு சென்று அவ்வூர் அசுரரும், இராமேச்சுரத்திற்கு சென்று அவ்வூர் அசுரரும் காட்டும் படத்தை காண்பதற்கு நிகராகும்.
👆🏽 படிப்பதற்கு எப்படியிருக்கிறது? 😏
காசி காசியாக இருக்கட்டும். இராமேச்சுரம் இராமேச்சுரமாக இருக்கட்டும். பிரும்மதேயம் பிரும்மதேயமாக இருக்கட்டும். ஒப்பீடு தேவையில்லை.
oOo
🌷 காசி - ஒளி - உள்ளபொருள் - அருள்.
🌷 இராமேச்சுரம் - கடல் - மனம், உடல், வையகம் - படைப்பு - பொருள்.
பிரும்மதேயப் பெருமானை வணங்கினால் அருளும் கிட்டும். அருள் கிட்டும் வரை, உடலில் உயிர் தங்கியிருக்க தேவையான பொருளும் கிட்டும்.
oOOo
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻

No comments:
Post a Comment